புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
75 Posts - 36%
i6appar
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
75 Posts - 36%
i6appar
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10காகமும் மனிதனும்   - Page 2 Poll_m10காகமும் மனிதனும்   - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகமும் மனிதனும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Mar 19, 2011 4:23 pm

First topic message reminder :

காகமும் மனிதனும்   - Page 2 Book1

மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்து
வீதியோரம் செத்து கிடக்குது
இரைதேடிச் சென்ற காகம்

வீதியின் இருபுறம் வீற்றிருந்த
மரக்கிளைகளை கருமைகொண்டு
போர்த்தி காக்கா கூட்டங்கள்

காகங்கள் சிலவை
பெரும் கரைச்சல் சத்தமிட்டு
பறந்து வந்து விரட்டியது
அவ்வழியே வருபவர்களை

தன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை


*********************************************
சீறி வந்த வாகனத்தில்
அடிபட்டு உயிருக்கு ஊசலாடும்
சாலையை கடந்த மனிதன்

கீறிய உடலில் இருந்து
உதிரம் சொட்டியபடி
உதவி யாசிக்கிறான் அவன்

ஓடிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை

மனம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை

மனித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 20, 2011 9:46 am

முக்கியமான விடயமும் கூட அழகாக சொல்லப்பட்டிருக்கிறது
உண்மையில் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த வீதிவிபத்து அதிகம் நிகழ்வதைக்காணலாம் அதுவும் அசுரவேகத்தில் சதைப்பிண்டங்கள் சாலையில் தெறிப்பது போன்ற விபத்துகளும் நடப்பது உண்டு ஆனால் சட்டம்தான் கையை கட்டிவைக்கிறது எமது உணர்வுகள் துடித்தாலும் எம்மை அருகே நெருங்க விடுவதில்லை

உணரச்செய்யும் உண்மை வரிகள் வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
காகமும் மனிதனும்   - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:32 am

மஞ்சுபாஷிணி wrote:ஆறறிவு படைத்த மனிதன் எத்தனை சுயநலத்துடன் தான் தன் குடும்பம் தன் மனைவி மக்கள் என்று இருக்கிறான்?

கண்முண் நடக்கும் நிகழ்வுகளில் தன்னை ஒரு பார்வையாளனாக மட்டும் காண்பித்துக்கொண்டு சோகம்

ஆனால் ஓரறிவு தான் காகத்துக்கு.....
தன் இனத்தில் ஒரு பறவை துன்ப பட்டாலும் உடன் எல்லா பறவைகளும் கரைந்து ஓடி வந்து அடைகாப்பது போல் நிற்கும் காகங்களுக்கு என் சல்யூட்..

அருமையான வரிகளாக மனிதனை காகத்துடன் ஒப்பிட்டு அதற்கு இருக்கும் கருணை ஈவு இரக்கம் கூட மனிதனுக்கு இல்லை என்பதை மிக அழகான வரிகளால் எளிய நடையில் உணர்த்திய செய்தாலிக்கு என் அன்பு பாராட்டுக்கள்.


என் எழுத்துக்களை ஊக்கமூட்டும் உங்கள் நல்ல கருத்துக்கம் அன்புக்கும் பாராட்டிற்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ...



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:33 am

முரளிராஜா wrote:சிந்திக்கவைக்கும் கவிதை
அருமை


நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:34 am

அருண் wrote:அருமை.நன்றி நன்றி


நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:35 am

sivasangker wrote:அருமை... அருமை.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:35 am

Manik wrote:மிகவும் வேதனை கொண்ட கவிதை காகம் கூட ஓர் உயிர்தானே


நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:38 am

கலை wrote:இரண்டு வெவ்வேறு காட்சிகள்... அதிசய ஒற்றுமையும் அதிரவைக்கும் வேற்றுமையும்... இதனை அழகாகப் படம் பிடித்து மனிதன் இழந்துவிட்ட மனித நேயத்தை வலியுறுத்த வைக்கும் அழகிய கவிதை...

பாராட்டுகக்ள் செய்தாலி..!

ஆழமான வாசித்தாலும் நேர்த்தியான கருத்தும்
நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:39 am

அசுரன் wrote:யோசிக்க வைக்கும் பதிவுக்கு நன்றி கவிஞரே

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:47 am

Raja2009 wrote:அருமையான கருத்து. ஆனால் இதன் மறுபக்க சிந்தனையையும் பதிய விரும்புகிறேன்.

காகங்கள் காலம் காலமாக இயற்கைக்கு மாறுபடாமலும், வஞ்சனையில்லாமலும் தன்னுடைய அறத்தில் அப்படியே இருக்கிறது. மனிதனோ, சுயநலத்துக்காக அறத்தை மீறிய செயல்களில் குடும்பத்துக்குள், சமூகத்துக்குள், சட்டத்துக்குள், ஆட்சியில் எல்லாவிடத்திலும் அறத்துக்கு அழிவை ஏற்படுத்திவிட்டான்.

ஆக தன் இனத்தில் ஒன்று இறந்ததை கண்டு கலங்கும் காக கூட்டத்தை போலில்லாமல் தன் இனமே இலங்கையில் அழிந்த போதும்,கண்ணுக்கு முன்னால் தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரிக்கப்பட்டு கொன்ற சம்பவத்தில் அனைவரும் விடுதலையான போதும் மெளனமாக இருக்கிறோம். சராசரி மனிதனுக்கு அறத்தின் மேலும், சட்டத்தின் மேலும் நம்பிக்கை வளர்ந்தால் தான் இந்நிலை மாறும்.

ராஜா

உங்கள் ஆதங்கம் புரிகிரகுது நண்பா
தவறு செய்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதாலும்
சாமான்னிய மக்களை பயமுறுத்தும் நம் சட்டங்களாலும்
சுய உணர்ச்சிகளுக்கு வேலி இட்டு வாழ்கிறார்கள் சில நல் உள்ளகொண்ட மனிதர்கள்
இது மாற வேண்டும்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 20, 2011 10:50 am

ஹாசிம் wrote:முக்கியமான விடயமும் கூட அழகாக சொல்லப்பட்டிருக்கிறது
உண்மையில் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த வீதிவிபத்து அதிகம் நிகழ்வதைக்காணலாம் அதுவும் அசுரவேகத்தில் சதைப்பிண்டங்கள் சாலையில் தெறிப்பது போன்ற விபத்துகளும் நடப்பது உண்டு ஆனால் சட்டம்தான் கையை கட்டிவைக்கிறது எமது உணர்வுகள் துடித்தாலும் எம்மை அருகே நெருங்க விடுவதில்லை

உணரச்செய்யும் உண்மை வரிகள் வாழ்த்துகள்

உங்களின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்கு நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக