புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
1 Post - 1%
mruthun
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
2 Posts - 1%
mruthun
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_m10பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:33 pm

பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், அந்த வழிகளில் பொருளை சம்பாதித்தல், சம்பாதித்த பொருளை பாதுகாத்தல், பாதுகாத்த பொருளை முறைப்படி பிரித்து செலவு செய்தல் ஆகியவற்றை செய்தலே நிர்வாக திறமையுள்ள அரசாங்கமாகும்.படித்தவர்களைத்தான் பார்வையுடையவர்கள் என்று சொல்லலாம். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள் புண்ணுக்கே சமமானது. மணலில் தோண்டிய கிணற்றில் தோண்டுகிற அளவுக்கு தண்ணீர் சுரப்பது போல, மக்களுக்கு படிக்கின்ற அளவுக்கு அறிவு பெருகும். இளமைப் பருவத்தில் ஒருவன் கற்கின்ற கல்வி, அவனது எல்லாப் பருவங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். ஏழு பிறப்புக்கும் அது காவல் அரணாக இருக்கும். எந்த வகையிலும் அழிவு பெறாத ஒரே செல்வம் கல்வி மட்டுமே. குறையக்கூடிய அல்லது களவு போகக்கூடிய தங்கம் முதலான பிறசெல்வங்கள் எல்லாம் மதிக்கத்தக்கவையே அல்ல. கொடுக்க, கொடுக்க வளர்வதும், இன்பத்தை தருவதும் கல்வி ஒன்றே. பிறரிடம் கேட்டுப் பெறுகின்ற அறிவே, செல்வத்தில் எல்லாம் தலைசிறந்த செல்வமாகும். படிப்பின் மூலமும், இயந்திரங்கள் மூலமும் பெறும் அறிவு ஒரு அளவுக்கே பயன்படும். கேட்டுப்பெறும் அறிவு எல்லா வகையிலும் வாழ்க்கைக்கு உதவும். பெரிய அளவில் கேட்பதற்கு இயலாவிட்டாலும், ஒரளவாவிற்காவது நல்ல அறிவுரைகளை கேளுங்கள். கேட்ட அந்த ஒவ்வொரு அறிவுரையும் உனக்கு சிறந்த நன்மையைத் தரும். மனதை அது செல்லும் வழியில் எல்லாம் அலையவிடாமல், தீயஎண்ணங்களை அகற்றி நல்லவழியில் செலுத்த வேண்டும். இதுவே அறிவுள்ள செயலாகும். ஒரு செயலைச் செய்யும் போது நமக்கு தெரிந்த வழிமுறைகளைக் கையாண்டு கடைசி வரை செய்து முடித்து வெற்றி பெறுவது ஒரு வகை. அவ்வாறு முடியாத பட்சத்தில் பிறருடைய துணையை தாராளமாக வேண்டலாம். அவ்வாறு செய்து வெற்றியடைந்தாலும் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. நீ மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், உனக்கு முன் வாழ்ந்தவர்களை எண்ணிப்பார், அவர்கள் மதிமயங்கி கடமைகளை ஆற்ற மறந்து கெட்டழிந்து போயிருந்தால், அவற்றைச் சிந்தித்துப் பார். உன் வாழ்க்கை சரியாகிவிடும்.ஒருவனுக்கு நல்ல குணம் இருந்தாலும், பணம் இல்லாவிட்டால் தாய் உட்பட யாரும் மதிக்க மாட்டார்கள். கெட்ட குணம் இருந்தாலும், அவனிடம் பொருள் இருந்தால் அவனை பொய்யாகவேனும் புகழ்வார்கள்.ஒருவனுக்கு எதுவேண்டுமானாலும் வரலாம், வறுமை மட்டும் வரக்கூடாது. வறுமையை விட கொடியது வறுமையே. ஒருவனை வறுமை பற்றிவிட்டால் அவ்வளவு எளிதில் விடாது. அவனது பரம்பரை பெருமையையும், புகழையும் ஒரு சேர அழித்துவிடும்.உழைத்து வாழ முடியாமல், சோம்பேறியாக பிச்சை எடுத்து வாழவேண்டும் என்று ஒருவனது தலையில் கடவுளே எழுதி வைத்தான் என்றால் கூட, அந்த கடவுளும் குற்றவாளி தான். தன் தகுதிக்கு ஏற்ப வாழாமல், தன் பொருளாதார நிலை, முதலீடு ஆகியவற்றின் அளவு அறியாமல் பெருமைக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைப்பவன் விரைவில் அழிவான்.

நன்றி தினமலர்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:08 pm

பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:21 pm

Manik wrote:பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.

மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:21 pm

கரெக்ட்.... சரியான வார்த்தை மாணிக்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 7:12 pm

கலை wrote:
Manik wrote:பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.

மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்

அண்ணா எங்க கிட்ட காசு நிறைய இருந்துச்சு அப்ப எங்களுக்கு தொல்லைகள்தான் அதிகமா இருந்துச்சு. பணத்திற்காக மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. உண்மையான அன்பு பணம் இருந்தாலும் வரும் இல்லாட்டாலும் வரும். அண்ணா நான் 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே அம்மாவோட அன்பிற்கு நிகர் வேற என்ன வேணும் அண்ணா. இந்த பணமெல்லாம் வெறும் காகிதம் தான்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 7:12 pm

மஞ்சுபாஷிணி wrote:கரெக்ட்.... சரியான வார்த்தை மாணிக்.

நன்றி அக்கா பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   678642 பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 19, 2011 8:59 pm

இரந்து உயிர் வாழ்தல் வேண்டின் பிறந்து
கேடுக உலகியிற்றியான்

திருக்குறள் இது சரியாக தட்டச்சு செய்தேனா யென தெரியவில்லை இதன் பொருள் யாசகம் வாங்கி பிழைக்க வேண்டும் யென இருந்தால் அதனை எழுதிய படைப்பின் கடவுள் மனிதனை பிறந்து யாசகம் பெற்று அதன் கொடுமையை உணரட்டும் என்பதென நினைக்கிறேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 19, 2011 10:34 pm

பிச்சை எடுத்து வாழச் செய்த கடவுளைத் திருவள்ளுவர் திட்டுவதைப் பாருங்கள்

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
பொருள்: உலகில் சிலர் கையேந்தி பிச்சையெடுத்துப் பிழைக்கும் பிழைப்பை ஒரு பிழைப்பு என்று இறைவன் படைத்திருந்தால் அவன் அவர்களைப் போல எங்கும் கையேந்தி அலைந்து கெட்டு அழியட்டும்.



பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Aபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Aபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Tபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Hபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Iபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Rபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Aபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 19, 2011 10:36 pm

ஆஹா வடை போச்சா.. மணி அதற்குள் பதிவிட்டு விட்டீர்களா? நான் பார்க்கவில்லை. அதையே நானும் பதிவிட்டு விட்டேன்.



பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Aபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Aபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Tபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Hபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Iபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Rபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Aபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 10:41 pm

Manik wrote:

அண்ணா எங்க கிட்ட காசு நிறைய இருந்துச்சு அப்ப எங்களுக்கு தொல்லைகள்தான் அதிகமா இருந்துச்சு. பணத்திற்காக மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. உண்மையான அன்பு பணம் இருந்தாலும் வரும் இல்லாட்டாலும் வரும். அண்ணா நான் 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே அம்மாவோட அன்பிற்கு நிகர் வேற என்ன வேணும் அண்ணா. இந்த பணமெல்லாம் வெறும் காகிதம் தான்.

உண்மை மணி.. அம்மாவுக்கு நிகர் அம்மா தான் ... ஐயமில்லை .. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக