புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கையில் இரட்டை திருப்பதி...


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:40 pm

First topic message reminder :

பெருமாளின் 108 திவ்யதேசங்களில், மதுரை அழகர்கோவிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலும் சிறப்பு மிக்கவை. இவர்கள் இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒரே நேரத்தில் இரு திவ்யதேசப் பெருமாள்களைத் தரிசிக்கும் பாக்கியம் இங்கு சென்றால் கிடைக்கும்.
தல வரலாறு: 17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக் கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இரு அழகர்: கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிழே விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தரராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். "சவுமியம்' என்றால் "அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வரம் தரும் ஆஞ்சநேயர்: மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் "வரசித்திஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்
கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வேலை அருளும் சுதர்சனர்: இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத் தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்கு பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர். இதைத்தவிர, கருடாழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கருப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.
இருப்பிடம்: சிவகங்கை பஸ்ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7.15- 10.30மணி, மாலை 5- இரவு 8மணி.
போன்: 92455 28813, 99946 74433.

நன்றி தினமலர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 47

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 3:59 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:00 pm

ஏன் அண்ணா வாய்க்குள்ளயே சிரிச்சிக்கிறீங்க பல்லுவலிக்குதா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:01 pm

சிரி சிரி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:02 pm

அய்யோ பாவம் அண்ணா வெந்நீர்ல உப்பு கலந்து வாய்க்கொப்பளிங்க பல்லுவலி கொஞ்சம் குறையும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:47 pm

Manik wrote:நான் அவ்ளோ சீரியஸ்லாம் இல்லக்கா அன்புக்குள்ள சந்தேகம் வரும் போது தான் சீரியஸ். இல்லைனா நான் ரொம்ப ஜாலி டைப் அக்கா. என்ன பத்தி சிவா அண்ணா கிட்ட கேளுங்க அவருக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்

யாருப்பா தம்பிய இங்கே சந்தேகப்பட்டது? உடுட்டுக்கட்டை அடி வ



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:48 pm

Manik wrote:அய்யோ பாவம் அண்ணா வெந்நீர்ல உப்பு கலந்து வாய்க்கொப்பளிங்க பல்லுவலி கொஞ்சம் குறையும்
அட அது பல்செட்டுன்னா.... :bball: நக்கல் நாயகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 7:09 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:நான் அவ்ளோ சீரியஸ்லாம் இல்லக்கா அன்புக்குள்ள சந்தேகம் வரும் போது தான் சீரியஸ். இல்லைனா நான் ரொம்ப ஜாலி டைப் அக்கா. என்ன பத்தி சிவா அண்ணா கிட்ட கேளுங்க அவருக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்

யாருப்பா தம்பிய இங்கே சந்தேகப்பட்டது? சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 246975

அக்கா இருக்க பயமேன் சிவகங்கையில் இரட்டை திருப்பதி... - Page 2 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக