புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
77 Posts - 36%
i6appar
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
2 Posts - 1%
prajai
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:39 pm

மார்ச் 22 காஞ்சிப் பெரியவர் நினைவுநாள் செய்தி

* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

நன்றி தினமலர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 3:31 pm

ஹூம் படிக்க நன்னாத்தான் இருக்கு... இடிக்க பெருமா கோயில் தேடவேண்டியது தான்..புன்னகை

- கலையாழ்வார்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:33 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:01 pm

ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:03 pm

Manik wrote:ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது

எதையுமே நம்பாதீங்க... உங்க மனசாட்சி சொல்லுவதை மட்டும் நம்பி நடந்துக்கோங்க... அதை விட பெரிய கடவுள் கிடையாது...

- கலையானந்தா.. ரிலாக்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:04 pm

நான் அதைத்தான் அண்ணா நம்புகிறேன். ஆனால் அந்த மனமே வலிக்கும் போது யார் சொல்வதைக் கேட்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:07 pm

அப்போ மனதை நினைப்பதை விட்டுவிடுங்க... கண் மூடி ஆழ்நிலை தியானம் செய்யுங்க... கண்டிப்பா அமைதி கிடைக்கும்...

இந்த கடவுள், ஸ்வாமிகள், போதனை, கதாகால்ட்சேபம், அறிவுரை இதுல எல்லாம் மயங்காதீங்க..

உள்மனம் கண்டிப்பாக நல்லதை மட்டும் சொல்லும்...

நல் வாழ்த்துகள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:24 pm

புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக