புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 1%
mruthun
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
2 Posts - 1%
manikavi
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:39 pm

மார்ச் 22 காஞ்சிப் பெரியவர் நினைவுநாள் செய்தி

* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

நன்றி தினமலர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 3:31 pm

ஹூம் படிக்க நன்னாத்தான் இருக்கு... இடிக்க பெருமா கோயில் தேடவேண்டியது தான்..புன்னகை

- கலையாழ்வார்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:33 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:01 pm

ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:03 pm

Manik wrote:ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது

எதையுமே நம்பாதீங்க... உங்க மனசாட்சி சொல்லுவதை மட்டும் நம்பி நடந்துக்கோங்க... அதை விட பெரிய கடவுள் கிடையாது...

- கலையானந்தா.. ரிலாக்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:04 pm

நான் அதைத்தான் அண்ணா நம்புகிறேன். ஆனால் அந்த மனமே வலிக்கும் போது யார் சொல்வதைக் கேட்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:07 pm

அப்போ மனதை நினைப்பதை விட்டுவிடுங்க... கண் மூடி ஆழ்நிலை தியானம் செய்யுங்க... கண்டிப்பா அமைதி கிடைக்கும்...

இந்த கடவுள், ஸ்வாமிகள், போதனை, கதாகால்ட்சேபம், அறிவுரை இதுல எல்லாம் மயங்காதீங்க..

உள்மனம் கண்டிப்பாக நல்லதை மட்டும் சொல்லும்...

நல் வாழ்த்துகள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:24 pm

புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக