புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
Page 1 of 1 •
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
#492810நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்
புதுடெல்லி, மார்ச்.19- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பணம் கொடுத்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி யாருக்கும் நான் அதிகாரமும் அளிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு பணம்
கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அதன்பின்னர், மத்திய அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியை பெற மத்திய அரசு சில எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், சில எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் `விக்கிலீக்' நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவித்தது. இந்த செய்தி நேற்று முன்தினம் பத்திரிகைகளிலும் வெளியாகின.
மன்மோகன்சிங் விளக்கம்
இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:-
`விக்கிலீக்' வெளியிடும் ரகசியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அது வெளியிடும் தகவல்களால் உளைச்சலுக்கு ஆளானவர்கள் அதன் உண்மை நிலையில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் மூலம் `வீக்கிலீக்' அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவல்களில் உண்மை இல்லை என்று பலரும் மறுத்துள்ளனர்.
எனக்கு எதுவும் தெரியாது
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி நான் யாரையும் நியமிக்கவில்லை, யாருக்கும் அதிகாரமும் அளிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக, உறுதியாக மறுக்கிறேன்.
எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட செயல்களிலும் நான் ஒருபோதும் ஈடுபட வில்லை.
பாராளுமன்றத்தில்
விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. விக்கிலீக் தகவல் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை. அதுபற்றி நாங்கள் இப்போது என்ன சொல்லப்போகிறோம், அல்லது பின்வரும் நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்று நான் இப்போது ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.
இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அதுபற்றி நாங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் முதலில் பாராளுமன்றத்தில்தான் சொல்வோம்.
நிர்வாகத்தில் சீர்திருத்தம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பணம் கொடுத்தல் விவகாரமோ, ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, லஞ்சமோ இந்தியாவின் மதிப்பை, மரியாதையை கெடுக்கின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நமது நடைமுறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை களையவும், ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவரவும் கடுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் இவை உணர்த்துகின்றன.
தேர்தலுக்கு செலவிடுவதில் அரசியல் கட்சிகள் இப்போதைய நடைமுறைகளை விட மேலும் வெளிப்படையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப அர்த்தமுள்ள வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீடு விஷயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள், சிறுபான்மை இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், குறைபாடுகளை நீக்கவும் அரசு கடமைப்பட்டு உள்ளது. அவர்களுக்கான ஏற்றத்தாழ்வுகளை நீக்க அரசு விரும்புகிறது.
ஜப்பான் அணுக்கதிர் வீச்சு
ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு, அதனால் நமக்கு கிடைத்துள்ள அனுபவம், பாடம், நமது அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஏற்கனவே நமது அணு மின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அணுசக்தி கமிஷனுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
தினதந்தி
புதுடெல்லி, மார்ச்.19- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பணம் கொடுத்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி யாருக்கும் நான் அதிகாரமும் அளிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு பணம்
கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அதன்பின்னர், மத்திய அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியை பெற மத்திய அரசு சில எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், சில எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் `விக்கிலீக்' நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவித்தது. இந்த செய்தி நேற்று முன்தினம் பத்திரிகைகளிலும் வெளியாகின.
மன்மோகன்சிங் விளக்கம்
இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:-
`விக்கிலீக்' வெளியிடும் ரகசியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அது வெளியிடும் தகவல்களால் உளைச்சலுக்கு ஆளானவர்கள் அதன் உண்மை நிலையில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் மூலம் `வீக்கிலீக்' அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவல்களில் உண்மை இல்லை என்று பலரும் மறுத்துள்ளனர்.
எனக்கு எதுவும் தெரியாது
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி நான் யாரையும் நியமிக்கவில்லை, யாருக்கும் அதிகாரமும் அளிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக, உறுதியாக மறுக்கிறேன்.
எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட செயல்களிலும் நான் ஒருபோதும் ஈடுபட வில்லை.
பாராளுமன்றத்தில்
விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. விக்கிலீக் தகவல் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை. அதுபற்றி நாங்கள் இப்போது என்ன சொல்லப்போகிறோம், அல்லது பின்வரும் நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்று நான் இப்போது ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.
இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அதுபற்றி நாங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் முதலில் பாராளுமன்றத்தில்தான் சொல்வோம்.
நிர்வாகத்தில் சீர்திருத்தம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பணம் கொடுத்தல் விவகாரமோ, ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, லஞ்சமோ இந்தியாவின் மதிப்பை, மரியாதையை கெடுக்கின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நமது நடைமுறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை களையவும், ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவரவும் கடுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் இவை உணர்த்துகின்றன.
தேர்தலுக்கு செலவிடுவதில் அரசியல் கட்சிகள் இப்போதைய நடைமுறைகளை விட மேலும் வெளிப்படையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப அர்த்தமுள்ள வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீடு விஷயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள், சிறுபான்மை இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், குறைபாடுகளை நீக்கவும் அரசு கடமைப்பட்டு உள்ளது. அவர்களுக்கான ஏற்றத்தாழ்வுகளை நீக்க அரசு விரும்புகிறது.
ஜப்பான் அணுக்கதிர் வீச்சு
ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு, அதனால் நமக்கு கிடைத்துள்ள அனுபவம், பாடம், நமது அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஏற்கனவே நமது அணு மின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அணுசக்தி கமிஷனுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
#492811நாட்டில் நிகழும் எதுவுமே இவருக்குத் தெரியாது! இவர் என்ன பதவியில் உள்ளார் என்பது கூட இவருக்குத் தெரியாது! இவரெல்லாம் பிரமராக இருந்து இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லப் போகிறார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|