புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
21 Posts - 4%
prajai
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_m10பூமியின் மகரந்த காற்று பெண்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் மகரந்த காற்று பெண்.....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri 18 Mar 2011 - 23:56

ஓசோன் படலத்தில் ஓட்டை...
அடைத்துக் கொள்ளும் மாசுக்களால்
மூச்சுத் திணறுகிறது மொத்த பூமியும்.

நாம் வாழும் காலத்திலேயே
அகிலத்தின் ஆயுசு
பொசுக்கெனெப் போகக்கூடுமென
பேசிக்கொள்கிறார்கள்
புவி ஆர்வலர்கள்.

நாட்டுக்கு நாடு நடக்கும்
சாட்டிலைட் சதுரங்க ஆட்டத்தின்
கதிர்வீச்சுக்களால்
செத்து அழிகிறதாம்
சில்வண்டுகளும்...
சிட்டுக்குருவிகளும்...
வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்
இளகிய மனசுக்காரர்கள்

பனிமலைகளும்
காடுகளும்
உள்ளூர் ஏரியும்
உழவு வயலும்
நாளுக்கு நாள்
இளைத்து வருகிறதென
புள்ளிவிபரங்களும் பேசுகிறது.

பொதுவாய் பேசுகிறது புள்ளிவிபரங்கள்...
பொதுவாய் பேசுகிறார்கள் புவி ஆர்வலர்கள்...
பொதுவாய் கண்ணீர் விடுகிறார்கள்...
இளகிய மனசுக்காரர்கள்.

ஒருபோதும்
ஒத்துக்கொள்ள முடிவதில்லை
பூமியின் மையப்பிரச்சனை
பூமிதான் என்பதை.

கொஞ்சம் குறிப்பாய் பேசினால்
நாட்டுக்கு நாடு,
நகரத்துக்கு நகரம்
நீங்கள் உணரக்கூடும்.
பூமியின் வலி பூமியல்ல
அது பொதுவானதுமல்ல...

சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
ஒரு சோறு விவரம் கேட்டால்
உன் கண்ணீரில் தொக்கும் துயரம்

கருவிலேயே கண்டுபிடித்து அழிக்க
கருவி கண்டோம்;
சராசரியாக பெண் சிசு கருக்கொலை 7000

தப்பி வந்த சிசுவுக்கு
தாய்பாலுக்குப் பதில்
நெல் மணியும், கள்ளிச் சொட்டும்;
3 நிமிடத்துக்கு ஒரு சிசுக்கொலை.

பள்ளிக்கூட வயதிலும்
கல்லூரி காலத்திலும்
பாலியல் தொல்லை விகிதம்
10 நிமிடத்துக்கு ஒருத்தி.

கடத்தப்படுவதும், காணாமல்போவதும்
சகஜமாகிவிட்டது தினமும்.

பணியிடம், பேருந்து, திருவிழா
எங்கெங்கு காணினும்
ஆண் திமிரால்
இவள் வதைபடும் விலங்கு.

எல்லா நேசத்துக்கும்
இவள் வேணும் என்றாலும்
சீதனம் வரவில்லையேல்
தீயெரிக்கும் எங்கும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ்
இந்தியா, கொரியா,
சீனா எங்கும்
பிடித்தாட்டுகிறது
பெண் அடக்குமுறை நோய்.

பேச மட்டும் நல்லதென்பாய்
அவள் என் தாய்.
அண்ணன்களுக்கு தங்கச்சியாக,
தம்பிகளுக்கு அக்காவாகவும் இருப்பவள்
கூடுமிடத்தில்
பேசு பொருளாகிறாள் பண்டமாக.

சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
புள்ளிவிபரங்கள் பயமுறுத்திகிறது.

போதும் ...
இனி பொதுவாய் பேசுவதை
நிறுத்திக்கொள்வோம்.

பெருகும் வெப்பத்தால்
பூமி சுருங்குமா? வெடிக்குமா?
ஆராய்ச்சிகள் இருக்கட்டும்.

இன்றைய காலத்தை
இவள் சுகமாய் வாழ
அடைத்த வழிகளை
திறந்து வைப்போம்.

பூமியின் மகரந்த காற்று பெண்.
சுதந்திரமாக சுற்றிவரட்டும்.


நன்றி விகடன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 19 Mar 2011 - 22:20

அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி மஞ்சு...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 20 Mar 2011 - 2:19

அன்பு நன்றிகள் கலை.... நன்றி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 20 Mar 2011 - 2:27

மிகவும் அருமையான ஆணித்தரமான கருத்துக்களை செவிட்டு சமுதாயத்துக்கு எடுத்து சொல்லும் கவிதை. எல்லாரும் காதுல வாங்காம போயிடுவாங்க. இனி ஒரு விதி செய்யனும். பெண் குழந்தைகளை கொல்பவர்களுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் இரண்டு கால்களை வெட்டுபடி ஆணையிடுகிறேன். அப்போதாவது அவர்களை காப்பாற்றி பணிவிடை செய்ய வரும் பெண்ணை பற்றி தெரிந்துகொள்ளட்டும் இந்த முட்டாள் சமூகம். இப்படிக்கு - பெண் குழந்தையை எதிர்பார்த்து

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 20 Mar 2011 - 12:20

அனைவரும் இந்த கவிதையை கண்டிப்பாக படிக்க வேண்டும் அக்கா இதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கு. ரொம்ப நல்ல கவிதை அக்கா. இந்த காலகட்டத்தில் இது தேவையான ஒன்றும் கூட. பூமி நம்ம கைல இருக்கா இல்ல நம்ம பூமி மேல இருக்கோமா சொல்லுங்க அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 20 Mar 2011 - 12:23

நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல நச்சென்ற கவிதை பதிந்த அக்காவுக்கு என்னுடைய நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 20 Mar 2011 - 15:40

அன்பு நன்றிகள் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்..... பூமியின் மகரந்த காற்று பெண்..... 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 20 Mar 2011 - 16:00

நச் கவிதை வரிகளில் உறங்கும் உண்மைகள்
எழுதியவர்க்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 20 Mar 2011 - 16:06

உங்களைப்போலவே வித்தியாச சிந்தனையாளர் யாரோ இத்தனை அருமையாக வரிகளை அமைக்கவே உங்கள் நினைவு வந்தது... இத்தனை அருமையான பகிர்வை படித்த உடன் உடனே இங்கே பகிர்ந்தேன். அன்பு நன்றிகள் செய்தாலி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமியின் மகரந்த காற்று பெண்..... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக