புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிக் பாட்ஷா சாகும் முன் காரில் வந்து மிரட்டியது யார்? விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய சாதிக் பாட்ஷா தற்கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிக் பாட்ஷா இறந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மாலையே சென்னையில் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தினார்கள்.
தேனாம்பேட்டை போலீசார் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று விசாரிக்கிறார்கள். நேற்று காலை சாதிக் பாட்ஷா வீட்டில் இருந்த போது காரில் வந்த சிலர் அவரை வெளியே அழைத் துச்சென்றனர். திரும்பி வரும் போது சாதிக் பாட்ஷா முகம் வாடிய நிலையில் காணப்பட்டார். அதன் பிறகுதான் அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு காரில் வந்தவர்கள் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியிருக்கலாம்.
இதனால் பயந்து போய் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று போலீ சுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக சாதிக் பாட்ஷாவை டெல்லிக்கு அழைத்து இருந்தனர். இதற்காக அவர் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே காரில் வந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டியது யார்? எதற்காக மிரட்டினார்கள் என்று விசாரிக்கிறார்கள். சாதிக் பாட்ஷா பயன் படுத்திய செல்போன் போலீசில் சிக்கியுள்ளது. அதில் அவருடன் யார்-யார் பேசினார்கள் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதன் மூலம் சாதிக் பாட்ஷாவுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர். சாதிக் பாட்ஷா சாகும் முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு சில வரிகளே வெளியிடப்பட்டுள்ளன.முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. இந்த கடித விவரங்களை போலீசார் முழு அளவில் விசாரணை நடத்தி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
சாதிக் பாட்ஷா இறந்த விவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டிய நெருக்கடியில் சி.பி.ஐ. உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் முழுவிவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 Mar 2011
தேனாம்பேட்டை போலீசார் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று விசாரிக்கிறார்கள். நேற்று காலை சாதிக் பாட்ஷா வீட்டில் இருந்த போது காரில் வந்த சிலர் அவரை வெளியே அழைத் துச்சென்றனர். திரும்பி வரும் போது சாதிக் பாட்ஷா முகம் வாடிய நிலையில் காணப்பட்டார். அதன் பிறகுதான் அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு காரில் வந்தவர்கள் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியிருக்கலாம்.
இதனால் பயந்து போய் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று போலீ சுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக சாதிக் பாட்ஷாவை டெல்லிக்கு அழைத்து இருந்தனர். இதற்காக அவர் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே காரில் வந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டியது யார்? எதற்காக மிரட்டினார்கள் என்று விசாரிக்கிறார்கள். சாதிக் பாட்ஷா பயன் படுத்திய செல்போன் போலீசில் சிக்கியுள்ளது. அதில் அவருடன் யார்-யார் பேசினார்கள் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதன் மூலம் சாதிக் பாட்ஷாவுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர். சாதிக் பாட்ஷா சாகும் முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு சில வரிகளே வெளியிடப்பட்டுள்ளன.முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. இந்த கடித விவரங்களை போலீசார் முழு அளவில் விசாரணை நடத்தி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
சாதிக் பாட்ஷா இறந்த விவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டிய நெருக்கடியில் சி.பி.ஐ. உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் முழுவிவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 Mar 2011
Similar topics
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்
» கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை
» போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு-ஏகாம்பரத்தை மிரட்டியது யார்?
» ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
» சாதிக் பாட்சா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும், பாரதீய ஜனதா கோரிக்கை
» கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை
» போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு-ஏகாம்பரத்தை மிரட்டியது யார்?
» ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
» சாதிக் பாட்சா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும், பாரதீய ஜனதா கோரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|