புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
75 Posts - 37%
i6appar
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
1 Post - 0%
prajai
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
75 Posts - 37%
i6appar
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
1 Post - 0%
prajai
பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_m10பற்று அற்று வாழ்வதே சிறப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்று அற்று வாழ்வதே சிறப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 9:35 pm



ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்.



பற்று அற்று வாழ்வதே சிறப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 9:39 pm

நல்ல வாழ்க்கை சிந்தனை , அண்ணா ....

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 09, 2012 9:56 pm

கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி .......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 10:00 pm

நல்ல அறிவுரை அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக