புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'புலி சுட்டுப்பட்டான் கல்' பார்த்ததுண்டா?: மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு போங்க
Page 1 of 1 •
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
13ம் நூற்றாண்டின் இறுதியில், டில்லி சுல்தான்களின் படையெடுப்பில் தமிழகத்தில்
உள்ள கோவில்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. அதனால், மக்கள் தங்கள் பகுதியில்
இருந்த கோவில்களின் விக்ரகங்களை பாதுகாக்கும் பொருட்டு மறைத்து வைத்தனர்.
அதுபோன்று, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்த மாரியம்மன் விக்ரகத்தை,
சமயபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்தனர்.
சில காலத்துக்குப்பின், சுல்தான்களைத் துரத்துவதற்காக, தமிழகம் வந்திருந்த
விஜயநகரப்பேரரசுப் படைகள், அக்காட்டில் முகாமிட்டிருந்தன. அப்போது,
மறைத்து வைக்கப்பட்டிருந்த மாரியம்மனை வழிபட்டு வேண்டியதால், தமிழகம்
முழுவதும் விஜயநகரத்தார் அரசாளும்படியான வெற்றி கிடைத்தது. அதன் காரணமாக, அம்மாரியம்மனுக்கு, சமயபுரத்தில் பெரிதாகக் கோவில் எழுப்பி, தங்கள் குல தெய்வமாக எண்ணி வழிபட்டனர். அதனால், தமிழகம் முழுவதும் அப்படைகள்
முகாமிட்டு நிலை கொண்டிருந்த இடங்களில் கோட்டையும், மாரியம்மன் கோவிலும்
ஏற்படுத்தி வழிபட்டு வந்தனர். தமிழகத்தில் இன்றுள்ள அனைத்து மாரியம்மன்
கோவில்களும், இவ்வாறு ஏற்பட்டவைகளே.
அதுபோன்றே, அன்றைய திருப்பூர் பகுதியில் விஜயநகரப் பேரரசுப் படைகள் முகாமிட்டு நிலை கொண்டிருந்த இடங்களில் கோட்டையும், அதனுள் மாரியம்மன் கோவிலையும் ஏற்படுத்தியிருந்தனர். அவ்வாறு அமைந்தவையே, திருப்பூரில் தெற்கே காங்கயம் குறுக்கு சாலையும், தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்திலுள்ள கோட்டை மாரியம்மன் கோவிலும், திருப்பூரின் வடக்கே புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலும் ஆகும். இவ்விரு இடங்களிலும், கோட்டைகள் இருந்ததற்கு ஆதாரமாக, சமீபகாலம் வரை "கோட்டைக்காடு' என்றே அழைக்கப்பட்டு வந்தன; இது, பெரியவர்களுக்கு தெரியும்.
இக்கோவில், ஆதியில் விஜயநகர அரசர்கள், அதன்பின், அவர்களின் பிரதிநிதிகளான மதுரை நாயக்க அரசர்கள், இறுதியாக திப்பு சுல்தான் ஆகியோரின் மானியப்பராமரிப்பில் சிறப்பாக இருந்து வந்துள்ளன. மதுரை அரசர்கள் பராமரித்ததன் அடையாளமாக, இக்கோவில் சுற்றுச்சுவர்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புதுப்பிக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இத்தகைய சிறப்புடைய கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக, இக்கோவில் வளாகத்தில் உள்ள "புலி சுட்டுப்பட்டான்' நடுகல் உள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள நடுகல்லை, திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய
அமைப்பாளர் சிவதாசன் மற்றும் கள ஆய்வாளர்களும் கண்டறிந்து, சென்னையில்
உள்ள தமிழ்நாடு தொல்பொருள் துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்திருந்தனர்.
அதன்காரணமாக, சென்னையில் இருந்து துறைசார்ந்த ஆய்வு அதிகாரி ஒருவர் இங்கு
வந்து, நடுகல் பற்றி ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை புலியை கத்தியால் குத்துவது போன்ற "புலி குத்திப்பட்டான்' நடுகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், புலியை துப்பாக்கியால் சுடுவது போன்ற " புலி சுட்டுப்பட்டான் கல்' இங்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. எனவே,
இது, அரியவகை நடுகல் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. 1498ல்
தென்னிந்தியாவில், கேரள கடற்கரையில் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய
"வாஸ்கோடகாமா' மூலமே துப்பாக்கி இங்கு வந்தது. மேலும், இந்தியாவில் பாபர்
தன் படையில் துப்பாக்கி, பீரங்கி முதலியவற்றைக் கொண்டு வந்தார் என்றும்
வரலாறு கூறுகிறது. எப்படியிருந்த போதிலும், தமிழகத்தில் துப்பாக்கி பயன்பாடு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது எனலாம். எனவே, இந்த
நடுகல், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்கருதலாம்.
அக்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்து வந்த காரணத்தால், அதிலிருந்து வந்து மக்களைத் துன்புறுத்திய புலியை சுட்டுக்கொன்ற வீரனுக்கு நடப்பட்ட கல்லே, இந்த நடுகல். அக்கல்லில், வீரன் ஒருவன் ஆவேசமாக பாய, எழுந்து நிற்கும் புலியை துப்பாக்கியை நீட்டி சுடுவது போன்று புடைப்புச் சிற்பம்
வடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வீரனுக்குப் பின்னால், மதுக்குடங்களைத்
தங்கள் கைகளில் தொங்கவிட்டபடி இரு பெண்கள் நிற்பது போலவும்
வடிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நடுகல், வீரர்களை தெய்வமாகவே எண்ணி, மது, "கள்' முதலியவற்றை வைத்து வழிபாடு செய்வது பண்டையகால வழக்கமாக இருந்து வந்தள்ளது. அதுபோலவே இக்கால மக்களும் இந்நடுகல்லை, தங்கள் பகுதியின் காவல் தெய்வமாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவின்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மாரியம்மனை வழிபடுவதுடன், அங்கிருக்கும் வீரனின் நடுகல்லையும் வணங்கி வருவது, தமிழர் பண்பாட்டின் எச்சங்களை மதிப்பது போலவும் இருக்கும். இவ்வாறு, சிவதாசன் தெரிவித்தார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|