புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
48 Posts - 43%
heezulia
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
414 Posts - 49%
heezulia
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 18, 2011 6:12 am

ஈழத்தில் ஒரு சிறுமியின் குரலாக....

தேயும்நிலவே காரணமென்ன
தேனாய் ஒளிதந்தாய்
தேகம்கொல்லும் பாவியர் உன்னைத்
தீண்டியதுண்டோசொல்
பாயும்முகிலே பஞ்சென வானில்
பறந்தே போவாயே
பாதகர் கொடுமை கண்டடி வானில்
பயந்தேகிடந்தாயோ

சாயும்வானில் தூரக் காணும்
புள்ளிப் பறவைகளே
சற்றே நில்லும் சாவைகண்டு
சஞ்சலம் கொண்டீரோ
வாயும் கதறிக்கூடும் கருமை
வண்ணக் காக்கையரே
வாழ்வை நோகச் செய்தார் யாரோ
ஈழத்தெதிரிகளோ

காலை பூத்தாய் மலரேஉன்னைக்
காயச் செய்தவரார்
கயவர்கைகள் உன்னைத் தொட்டுக்
கருகச் செய்தாரோ
சோலைவீசும் தென்றல் நேற்று
சுகமாய் மலர்வாசம்
சுகந்தம்தந்தாய் இரத்தம்போற்தலை
சுற்றும் வாசனை ஏன்

மாலை வந்தால் இரவேஉன்னை
மகிழ்ந்தே விளக்கேற்றி
மலர்கள்கொண்டு இறைவன் தொழுது
மனதில் களிகொண்டோம்
காலன்போலே வந்தார் கயவர்
கடவுள் காக்காமல்
கருமைஇரவாய் காலம்முழுதும்
கருகச் செய்தார் ஏன்?

நானும் நேற்று நல்லோர் வாழ்வைக்
கொண்டே வாழ்ந்திட்டேன்
நாடும் வாழ்வும் நாமும்கூட
நலமே கண்டோமே
தேனும் பாலும் உண்டேதாயின்
தோளில் தூங்கித்தான்
திங்களுன்னைக் காட்டி அன்னை
தின்னச் செய்தாளே

மானும் எந்தன் துள்ளல் கண்டால்
மகிழ்வில்விளையாடும்
மரத்தில் குயிலும் மகிழ்வில் எந்தன்
குரலில்கவிபாடும்
தானும் மகிழும் தாயும்தந்தை
தாவிஅன்பைத்தான்
தழுவிக்கொண்டார் இன்றோ நானும்
தனியே நிற்கின்றேன்

வெள்ளை வானில் தந்தைசென்றார்
விடிந்தால் வருவேனே
வேண்டாம் துயரம் என்றார் மீண்டும்
விடியல் வரவில்லை
கள்ளர் போல வந்தார் எம்மைக்
காக்கும்படையென்று
கதறிக் கேட்டும் அம்மா வைத்தான்
கடத்திச் சென்றாரே

உள்ளம்உருகக் கையைகூப்பி
உயிரைத் தாவென்று
உதவக்கேட்டும் சிலைதான் கண்டோம்
ஒன்றும் வரவில்லை
அள்ளிக்காசும் பொன்னும் தாவென்
றவர்கள் வேண்டுகிறார்
வெள்ளிக்காசு வேண்டிநீயும்
வாளா திருந்தாயோ

வெள்ளம் வந்தால் எங்கள் வீட்டின்
உள்ளேநிற்கிறது
வீசும்காற்று கூரைபிய்த்து
விளையாட்டென்கிறது
பள்ளிக்கூடம் அகதிக்கான
படுக்கைவீடாச்சு
பனியும் குளிரும் போர்வை என்று
பழகிப் போயாச்சு

கொல்லும் கரடி சிங்கம் காணப்
பயமே போயாச்சு
கொலைஞர் மட்டும்வந்தால் நெஞ்சு
திக் திக் என்கிறது
செல்லும் பாதை தெரியாதெங்கள்
மனமோகோணுவதேன்
செத்தாலென்ன பின்னால் வாழ்வு
சுகமென்றேங்குகிறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக