புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
91 Posts - 63%
heezulia
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
1 Post - 1%
eraeravi
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
283 Posts - 45%
heezulia
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
19 Posts - 3%
prajai
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_m10நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதி பதவி வேண்டாம்: வக்கீலாக பணியாற்ற முடிவு


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 8:49 am

புதுடில்லி: கடந்த நான்கு மாதங்களுக்கு முன், டில்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீரஜ் கிஷன் கவுல், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர், தான், வக்கீலாக பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.


கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி, டில்லி ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டவர் நீரஜ் கிஷன் கவுல் (46). இவர், கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி, டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிற்கும், நேற்று முன்தினம், ஜனாதிபதிக்கும், தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதுகுறித்து, நீரஜ் கிஷன் கவுல் கூறியதாவது: நான் தனியாக வக்கீலாக பணியாற்றுவதையே
விரும்புகிறேன். அது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. எனது ராஜினாமாவிற்கு வேறு எந்த காரணமும் கிடையாது.


எவ்வித சட்ட உயர் பதவியிலும் இருக்க விரும்பவில்லை. நான், ஐகோர்ட் கூடுதல்
நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும், எனது நீதிபதி பதவி உறுதி செய்யப்படவில்லை. எனவே, ஐகோர்ட்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றலாம். இவ்வாறு, நீரஜ் கிஷன் கவுல் கூறினார். கடந்த 20 ஆண்டுகளில், ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து விலகும் இரண்டாவது நபர், நீரஜ் கிஷன் கவுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த 1991ல், நீதிபதி எம்.எல்.வர்மா, நீதிபதி பதவியில் இருந்து விலகினார்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 10:34 am

எம் ஆர ராதா சொன்ன டயலாக்:வககயில் நா பொய் சொல்றவர் நு சொல்றோம்...அவங்கதான அய்யா நீதிபதி ஆகிறாங்க...அவங்கள நீதி மான் நு சொல்றாம்...உண்மையா இருப்பாங்க சொல்லணும்...என்னைய இது
............


கவுல் எடுத்த முடிவு சரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக