புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
62 Posts - 42%
heezulia
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
6 Posts - 4%
prajai
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
4 Posts - 3%
mruthun
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_m10சங்க இலக்கியங்களில் வருணனைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியங்களில் வருணனைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 2:05 pm

ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில், சங்க இலக்கியங்களில் இவ்வருணனைகள் பொக்கிஷமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை வைரமாய் நம் கண்முன்னே மின்னிக் கொண்டிருக்கின்றன. இவ்வருணனையை, ஆள் வருணனை, இயற்கை வருணனை என்றும் இடம், காலம், நிகழ்ச்சி, கலை முதலிய பெயர்களிலும் வகைப்படுத்துவர்.

பாலைக்கலியில் உள்ள ஒரு பாடல், தலைவன் கூற்றின் மூலம் பாலை நிலத்தின் வெம்மை அழகாக வருணனை செய்யப்பட்டுள்ளது.

""அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற்
கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள்
துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே''

(கலி.11:6-9)

"காடுகள் நெருப்புப் போன்ற வெம்மையாலே அடியெடுத்து நடக்க முடியாதபடி கடுமையாக இருக்குமென்று தலைவர் கூறினார். அத்தகைய காட்டில் இருக்கும் யானையானது, தன் குட்டிகள் கலக்கிய சிறிய நீரைக் கூட தன் பெண் யானை உண்ட பிறகுதான் தான் உண்ணும் என்று சொன்னாரே' என்று கூறப்படுகிறது. இந்தப் பாலை வருணனையில் வாழ்வியல் நெறியாகிய அன்பின் ஊற்றம் அற்புதமாக வெளிப்படுகிறது.

புறநானூற்றிலும், வாழ்வியல் வருணனைகள் ஆங்காங்கே செறிவாகச் சொல்லப்படுகின்றன. எடுக்காட்டாக, சிறு குழந்தையை வருணிக்கையில், எப்பேர்ப்பட்ட செல்வர்க்கும் குழந்தைச் செல்வம் இல்லையெனில், தம் வாழ்நாளில் புண்ணியப் பயனாக விட்டுச்செல்லக் கூடிய உயிர் நிலையில்லை என்பதை,

""படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லாத் தாம்வாழும் நாளே''
(188)

குழந்தையின் நடையழகையும், தொட்டும் இட்டும் தவழ்ந்தும் விளையாடும் மகிழ்ச்சியையும் நெய்பிசைந்த சோற்றினை தம் மேலெல்லாம் பூசிக்கொண்டு அது செய்யும் குறும்பினையும் நம் கண்முன்னே ஓவியமாகத் தீட்டுகிறது இப்பாடல்.

பத்துப்பாட்டில் வரும் ஆற்றுப்படைகளில் தமிழ்நாட்டின் இயற்கை அமைப்புகள் நன்கு வருணிக்கப்படுகின்றன. பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை அல்லது மலைபடுகடாம் ஆகியவற்றுள் கூறப்படும் யாழ் வருணனைகள் மிகச்சிறப்பாகப் போற்றப்பட வேண்டிய கலை நுட்பச் செய்திகளாகும்.

பொருநராற்றுப்படையில் வரும் அழகிய பாடினியின் கையில் உள்ள இனிய பாலையாழ் பற்றிய வருணனை இயற்கையோடு இயைந்தது.

""குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை
எய்யா இளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்று
ஐதுமயி ரொழுகிய பொதியுறு போர்வை...''

(பொருந-420)

"பாலையாழ்' ஆனது மானின் குளம்பு அழுத்திய இடம்போல இருபுறங்களும் தாழ்ந்து நடுவுயர்ந்த பந்தலை உடையது. இளஞ்சூல் கொண்ட சிவப்பான பெண்ணின் வயிற்றிலுள்ள மென்மையான மயிரொழுங்குபோல, இருபுறமும் சேர்த்துக் கட்டப்பட்ட தோற்போர்வையை உடையது. வளையில் வாழும் நண்டின் கண் போன்ற துளைகளின் வாயை மறைத்தற்குரிய ஆணிகளை உடையது. எட்டாம் நாள் திங்களின் வடிவுகொண்ட வறிய வாயை உடையது. அந்த யாழின் கரிய தண்டு, தலையெடுத்த (படம் எடுத்த) பாம்பைப் போன்றது. அதில் ஒன்றோடொன்று இறுகக் கட்டப்பட்டு அமைந்த வார்க்கட்டுகள் கருநிறப் பெண்ணின் முன்கையில் அணியப்பட்ட தொடிகளை ஒக்கும். அழகிய குத்தலரிசியையொத்த விரலசைக்கும் குற்றம் நீங்கிய நரம்புகளை உடைய அவ்யாழ், அழகிலே மணமகளை ஒக்கும்' இவ்வாறு பாலையாழ் வருணனையில் பல நுட்பமான உவமைகள் கையாளப்பட்டுள்ளன.

இதேபோன்று சங்கப் பாடல்களில் வருணனை முறையானது நம் நாட்டின் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த வழிமுறையாகும். வருணனைத் திறம் கொண்ட கணக்கிலடங்கா பாடல்கள் நம் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவை நம் தமிழர்தம் வாழ்வியல் உண்மைகளை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

சி.மகேஸ்வரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 4:08 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 12:40 pm

மிகவும் நன்று...சிவா அவர்களே ...பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 18, 2011 12:49 pm

இப்படியெல்லாம் தேடி பிடிச்சி தர்ரீங்களே, நீங்க ஒரு தாய் புறா, நாங்க எல்லாம் குஞ்சி புறா அதாவது கிச்சி புறா.

நன்றி பல சிவா சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக