புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழின் கண்கள்
Page 1 of 1 •
உலகம் புகழ உயர்வுற உயர்ந்த தமிழ் என்னும் அமுதத் தமிழ் மொழியை விரித்தும், தொகுத்தும், விளக்கிய தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், திருக்குறள் முதலிய அறநெறி இலக்கிய நூல்களும், கணக்கதிகாரம், ஏரம்பம் முதலிய கணித நூல்களும் மனிதன் எண்ணத் தெரிந்த காலம் முதல், தொன்றுதொட்டு வழங்கி வந்ததைத் தமிழ்கூறும் நல்லுலகம் உணர்ந்தும் உணர்த்தியும் வந்திருக்கிறது.
மனிதனின் மனநிலையை அடிப்படையாகக்கொண்டு கண்டும் கேட்டும் உணர்வதற்கு ஐம்பொறிகளுள் கண்ணும் செவியும் முதற்கருவியாக விளங்குகின்றன. ""கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும், உணர்வுடை மாந்தர்க்கு அல்லது நகை முதலிய சுவையின் நயம் தெரிய முடியாதென்று'' தொல்காப்பியர், மனநிலையின் இன்றியமையாமையை வற்புறுத்தி இருப்பதிலிருந்து தெளிவாக விளங்கும். அவ்விரு பொறிகளுள் கட்பொறி தலையாயது என்பதை, ""கண்ணில் சிறந்த உறுப்பில்லை'' என்ற தொடரும், ""கண்களே சொல்லும் வாய்திறந்தே'' என்ற தொடரும் மனிதருக்கு கண்கள் இன்றியமையாதன என்பதை வலியுறுத்தும். ""கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையவர் கல்லாதர் (393)'' என்ற திருக்குறட்பாவும், கண், கண்மணி, கண்பாவை முதலிய கண்ணின் உறுப்புகளை ""கருமணியிற் பாவாய் (1123)'' என்ற தொடரும் குறிப்பிடும். ஆனால், வாழும் உயிர்க்கு கண்கள் எனப்படுபவை "எண்ணும் எழுத்தும்' என வள்ளுவர் கூறியுள்ளார்.
இங்கு "எண்' என்பது கணிதம்; இது தமிழ்க் கணக்கைக் குறிக்கிறது. "எழுத்து' என்பது தமிழ் எழுத்து; இது தமிழ் இலக்கண இலக்கியங்களைக் குறிக்கிறது. இவ்விருவகை நூல்களையும் மக்களுள், உணர்வு மிகுதியுடையார் விரும்பிக்கற்றல் வேண்டும்.
பண்டைத் தமிழ் அரசர்கள், தமிழ்க்கணக்கையே அடிப்படையாகக்கொண்டு ஆட்சி நடத்தி வந்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ்க்கணக்கின் ஆட்சிமுறை இருந்தது. ஏன்? 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இம்முறை நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
தமிழ்க்கணிதத்தில் ஒன்றுக்குக், கீழ் முந்திரி வரையில் உள்ள கீழ் எண்களுக்கு உருவங்களும், நெல் முதலிய தானியங்களின் அளவுகளைக் குறிக்கும் எண்களுக்குத் தனி உருவங்களும் இருந்திருக்கின்றன.
இலக்கம்:
இது முந்திரி இலக்கம், நெல் இலக்கம் என இருவகைப்படும். முந்திரி இலக்கத்தில், முந்திரி முதல் 1 வரை உள்ள கீழ் எண்களும், ஒன்று முதல் தாமரை வரை உள்ள மேல் எண்களும் எழுதப்பட்டிருக்கும். முந்திரிக்குக் கீழ்ப்பட்ட எண்களும் உண்டு. முந்திரிக்கு, முந்திரி, கீழ்முந்திரி என்றபடி முந்திரியில் 320-இல் ஒரு பங்கு கீழ் முந்திரி எனப்படும். இக்கீழ் முந்திரிக்கு கீழே "இம்மி' என்று ஒன்றுண்டு. இம்மி 101/2 கொண்டது கீழ்முந்திரியாகும். முந்திரி 320 கொண்டது ஒன்றாகும். எனவே, 101/2 320 320, 10, 75, 200 இம்மி கொண்டது ஒன்று. அதேபோல் நெல் இலக்கத்திலே சோடு முதல் கலம் வரையில் உள்ள சிற்றெண்களும், கலத்திற்கு மேற்பட்ட, வரை கரிசை, பாரம் முதலியனவும் காட்டப்பட்டிருக்கும். இவ்வெண்கள் நெல் முதலிய தானியங்களை முகந்து அளப்பதற்கு உபயோகம் ஆகும். பண்ணையார்களின் களநடை குறிப்பு முதலிய நெற்கணக்குகளுக்கும், தானிய வணிகர்களின் கணக்குகளுக்கும் இவ்வெண்களையே பயன்படுத்தினர்.
சிற்றெண் முந்திரி இலக்கத்திற்கு உள்ளதுபோலவே, நெல் இலக்கத்திற்கும் விரிவாய் உண்டு. மேற்சொன்ன இருவகை இலக்கங்களும், தமிழ்க் கணிதத்திற்கு கருவி நூல்களாகும். இச்செய்தியை, "எண்ணென்ப' என்ற குறளும் பரிமேலழகர் உரையும் நன்கு விளக்கும்.
எண் சுவடி:
இது 30 வாய்களை உடையது.
"நெடுமால் திருமருகா நித்தன் மதலாய்
கொடுமால் வினையகற்றும் குன்றே - தடுமாறாது
எண்முப் பதுவாயும் என்சித்தத் தேநிற்கப்
பண்ணுத் தமனே பரிந்து''
என்னும் காப்புச் செய்யுளைத் தலைப்பாகக்கொண்டு தொடங்கப்படும். இம் 30 வாய்களும், முதற் பத்தி வாய்கள் பேரெண்களின் பெருக்கல்களைக் குறிக்கின்றன. அப்பாலுள்ள பதினைந்து வாய்களும் முந்திரி, அரைக்காணி, காணி, அரைமா, முக்காணி, ஒருமா, மாகாணி, இருமா, அரைகால், மும்மா, மூன்று வீசம், நாலுமா, கால், அரை, முக்கால் என்கிற சிற்றெண்களைக் குறித்தவை. இவற்றின் பின்னுள்ள நாழி, குறுணி, தூணி, கலம் என்ற நான்கும் நெல்லிலக்கத்தின் பெருக்கல்களைக் குறிக்கும். ஈற்றில் உள்ள சதுரவாய் நிலஅளவைக் குறித்து நின்று மனைகள் சதுரிப்பதற்குப் பயன்படும்.
எண் சுவடிக்குப் பிறகு கீழ்வாய், குழிமாற்று என்னும் 2 சுவடிகளும் கணக்கதிகாரம், ஏரம்பம் முதலிய நூல்களும் உண்டு. இவற்றுள் கீழ்வாய் இலக்கம் என்பதில், ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண்களின் பெருக்கல் வாய்ப்பாடு கூறப்படும். குழிமாற்று என்பது நில அளவைக் குறிக்கிறது. கணக்கதிகாரம் என்னும் நூல் செய்யுள் வடிவமானது. இதில் பொன், இதர பொருள்கள் எண்ணை முதலியவற்றின் நிறை அளவை முதலின கணக்கிட்டுத் தரும் வகைகள் காட்டப்பட்டிருக்கும். இக்காலத்தில் காணாமல் போய்விட்டன.
சிற்றூர் பள்ளிகளில் கணித வகையில் இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, கீழ்வாய் இலக்கம், குழிமாற்று என்னும் சுவடிகளோடு நிறுத்தி, இவற்றைப் பயன்படுத்தும் முறைகளைப் பேர்க்கணக்கு, சேவித்தான் கணக்கு, வட்டிக்கணக்கு முதலிய கணக்குகளைக்கொண்டு ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள். இவ்வாசிரியர்கள் "கணக்காயர்' என்று பெயர் பெற்று விளங்கினார்கள். எண், எழுத்து என்னும் இரண்டையும் முற்றும் கற்றும், பிறருக்கு உரைத்தும் விளங்கிய ஆசிரியர் "பேராசிரியர்' எனப் போற்றப்பட்டார்.
தமிழ்மொழிப் பயிற்சியில் புகுந்து கணிதமும், இலக்கணங்களும் கற்றுத்தேறி, அகக்கண் உடையவரானவர்கள் அவ்விரண்டையும் கருவியாக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடு என்ற இவற்றின் திறம் கண்டு, தான் கண்டவற்றை அரசர் முதலியவர்களுக்குக் காட்டி விளக்கினார்கள். அவை, அவர்கள் செய்த நூல்களால் விளங்குகின்றன.
இவ்வாறாக, தமிழ் மொழியின் கண்களாக விளங்குபவை எண்ணும், எழுத்தும் ஆகும். பண்டைக் காலத்தில் ஒளியோடு விளங்கிய இவ்விரு கண்களும் 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் பாதுகாப்பின்றி ஒளி மழுங்கி வருவதை நினைத்து வருந்திய பாண்டித்துரைத் தேவர், நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டு அவ்விரு பேரொளியையும் உலகில் ஒளிரச் செய்தார். அதைத் தொடர்ந்து நடத்திய தமிழவேள் பி.டி.இராசன், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் வாயிலாக வேண்டிக்கொண்டபடி, செந்தமிழ்க் கல்லூரி தொடங்கி எழுத்தாகிய இலக்கிய, இலக்கணத்தைப் பரப்பினார். ஆனால் இன்று, தமிழ்க்கணித நூல்களைப் பற்றிக் கவனிப்பார் இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும்.
அ.கி.செல்வகணபதி
மனிதனின் மனநிலையை அடிப்படையாகக்கொண்டு கண்டும் கேட்டும் உணர்வதற்கு ஐம்பொறிகளுள் கண்ணும் செவியும் முதற்கருவியாக விளங்குகின்றன. ""கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும், உணர்வுடை மாந்தர்க்கு அல்லது நகை முதலிய சுவையின் நயம் தெரிய முடியாதென்று'' தொல்காப்பியர், மனநிலையின் இன்றியமையாமையை வற்புறுத்தி இருப்பதிலிருந்து தெளிவாக விளங்கும். அவ்விரு பொறிகளுள் கட்பொறி தலையாயது என்பதை, ""கண்ணில் சிறந்த உறுப்பில்லை'' என்ற தொடரும், ""கண்களே சொல்லும் வாய்திறந்தே'' என்ற தொடரும் மனிதருக்கு கண்கள் இன்றியமையாதன என்பதை வலியுறுத்தும். ""கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையவர் கல்லாதர் (393)'' என்ற திருக்குறட்பாவும், கண், கண்மணி, கண்பாவை முதலிய கண்ணின் உறுப்புகளை ""கருமணியிற் பாவாய் (1123)'' என்ற தொடரும் குறிப்பிடும். ஆனால், வாழும் உயிர்க்கு கண்கள் எனப்படுபவை "எண்ணும் எழுத்தும்' என வள்ளுவர் கூறியுள்ளார்.
இங்கு "எண்' என்பது கணிதம்; இது தமிழ்க் கணக்கைக் குறிக்கிறது. "எழுத்து' என்பது தமிழ் எழுத்து; இது தமிழ் இலக்கண இலக்கியங்களைக் குறிக்கிறது. இவ்விருவகை நூல்களையும் மக்களுள், உணர்வு மிகுதியுடையார் விரும்பிக்கற்றல் வேண்டும்.
பண்டைத் தமிழ் அரசர்கள், தமிழ்க்கணக்கையே அடிப்படையாகக்கொண்டு ஆட்சி நடத்தி வந்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ்க்கணக்கின் ஆட்சிமுறை இருந்தது. ஏன்? 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இம்முறை நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
தமிழ்க்கணிதத்தில் ஒன்றுக்குக், கீழ் முந்திரி வரையில் உள்ள கீழ் எண்களுக்கு உருவங்களும், நெல் முதலிய தானியங்களின் அளவுகளைக் குறிக்கும் எண்களுக்குத் தனி உருவங்களும் இருந்திருக்கின்றன.
இலக்கம்:
இது முந்திரி இலக்கம், நெல் இலக்கம் என இருவகைப்படும். முந்திரி இலக்கத்தில், முந்திரி முதல் 1 வரை உள்ள கீழ் எண்களும், ஒன்று முதல் தாமரை வரை உள்ள மேல் எண்களும் எழுதப்பட்டிருக்கும். முந்திரிக்குக் கீழ்ப்பட்ட எண்களும் உண்டு. முந்திரிக்கு, முந்திரி, கீழ்முந்திரி என்றபடி முந்திரியில் 320-இல் ஒரு பங்கு கீழ் முந்திரி எனப்படும். இக்கீழ் முந்திரிக்கு கீழே "இம்மி' என்று ஒன்றுண்டு. இம்மி 101/2 கொண்டது கீழ்முந்திரியாகும். முந்திரி 320 கொண்டது ஒன்றாகும். எனவே, 101/2 320 320, 10, 75, 200 இம்மி கொண்டது ஒன்று. அதேபோல் நெல் இலக்கத்திலே சோடு முதல் கலம் வரையில் உள்ள சிற்றெண்களும், கலத்திற்கு மேற்பட்ட, வரை கரிசை, பாரம் முதலியனவும் காட்டப்பட்டிருக்கும். இவ்வெண்கள் நெல் முதலிய தானியங்களை முகந்து அளப்பதற்கு உபயோகம் ஆகும். பண்ணையார்களின் களநடை குறிப்பு முதலிய நெற்கணக்குகளுக்கும், தானிய வணிகர்களின் கணக்குகளுக்கும் இவ்வெண்களையே பயன்படுத்தினர்.
சிற்றெண் முந்திரி இலக்கத்திற்கு உள்ளதுபோலவே, நெல் இலக்கத்திற்கும் விரிவாய் உண்டு. மேற்சொன்ன இருவகை இலக்கங்களும், தமிழ்க் கணிதத்திற்கு கருவி நூல்களாகும். இச்செய்தியை, "எண்ணென்ப' என்ற குறளும் பரிமேலழகர் உரையும் நன்கு விளக்கும்.
எண் சுவடி:
இது 30 வாய்களை உடையது.
"நெடுமால் திருமருகா நித்தன் மதலாய்
கொடுமால் வினையகற்றும் குன்றே - தடுமாறாது
எண்முப் பதுவாயும் என்சித்தத் தேநிற்கப்
பண்ணுத் தமனே பரிந்து''
என்னும் காப்புச் செய்யுளைத் தலைப்பாகக்கொண்டு தொடங்கப்படும். இம் 30 வாய்களும், முதற் பத்தி வாய்கள் பேரெண்களின் பெருக்கல்களைக் குறிக்கின்றன. அப்பாலுள்ள பதினைந்து வாய்களும் முந்திரி, அரைக்காணி, காணி, அரைமா, முக்காணி, ஒருமா, மாகாணி, இருமா, அரைகால், மும்மா, மூன்று வீசம், நாலுமா, கால், அரை, முக்கால் என்கிற சிற்றெண்களைக் குறித்தவை. இவற்றின் பின்னுள்ள நாழி, குறுணி, தூணி, கலம் என்ற நான்கும் நெல்லிலக்கத்தின் பெருக்கல்களைக் குறிக்கும். ஈற்றில் உள்ள சதுரவாய் நிலஅளவைக் குறித்து நின்று மனைகள் சதுரிப்பதற்குப் பயன்படும்.
எண் சுவடிக்குப் பிறகு கீழ்வாய், குழிமாற்று என்னும் 2 சுவடிகளும் கணக்கதிகாரம், ஏரம்பம் முதலிய நூல்களும் உண்டு. இவற்றுள் கீழ்வாய் இலக்கம் என்பதில், ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண்களின் பெருக்கல் வாய்ப்பாடு கூறப்படும். குழிமாற்று என்பது நில அளவைக் குறிக்கிறது. கணக்கதிகாரம் என்னும் நூல் செய்யுள் வடிவமானது. இதில் பொன், இதர பொருள்கள் எண்ணை முதலியவற்றின் நிறை அளவை முதலின கணக்கிட்டுத் தரும் வகைகள் காட்டப்பட்டிருக்கும். இக்காலத்தில் காணாமல் போய்விட்டன.
சிற்றூர் பள்ளிகளில் கணித வகையில் இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, கீழ்வாய் இலக்கம், குழிமாற்று என்னும் சுவடிகளோடு நிறுத்தி, இவற்றைப் பயன்படுத்தும் முறைகளைப் பேர்க்கணக்கு, சேவித்தான் கணக்கு, வட்டிக்கணக்கு முதலிய கணக்குகளைக்கொண்டு ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள். இவ்வாசிரியர்கள் "கணக்காயர்' என்று பெயர் பெற்று விளங்கினார்கள். எண், எழுத்து என்னும் இரண்டையும் முற்றும் கற்றும், பிறருக்கு உரைத்தும் விளங்கிய ஆசிரியர் "பேராசிரியர்' எனப் போற்றப்பட்டார்.
தமிழ்மொழிப் பயிற்சியில் புகுந்து கணிதமும், இலக்கணங்களும் கற்றுத்தேறி, அகக்கண் உடையவரானவர்கள் அவ்விரண்டையும் கருவியாக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடு என்ற இவற்றின் திறம் கண்டு, தான் கண்டவற்றை அரசர் முதலியவர்களுக்குக் காட்டி விளக்கினார்கள். அவை, அவர்கள் செய்த நூல்களால் விளங்குகின்றன.
இவ்வாறாக, தமிழ் மொழியின் கண்களாக விளங்குபவை எண்ணும், எழுத்தும் ஆகும். பண்டைக் காலத்தில் ஒளியோடு விளங்கிய இவ்விரு கண்களும் 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் பாதுகாப்பின்றி ஒளி மழுங்கி வருவதை நினைத்து வருந்திய பாண்டித்துரைத் தேவர், நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டு அவ்விரு பேரொளியையும் உலகில் ஒளிரச் செய்தார். அதைத் தொடர்ந்து நடத்திய தமிழவேள் பி.டி.இராசன், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் வாயிலாக வேண்டிக்கொண்டபடி, செந்தமிழ்க் கல்லூரி தொடங்கி எழுத்தாகிய இலக்கிய, இலக்கணத்தைப் பரப்பினார். ஆனால் இன்று, தமிழ்க்கணித நூல்களைப் பற்றிக் கவனிப்பார் இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும்.
அ.கி.செல்வகணபதி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தமிழ் பற்றி இவ்வளவு அழகாய் சொன்னதுக்கு நன்றி அண்ணா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
அமுதினினும் இனியது தமிழ்மொழி.. அதை இங்கே திறம்பட விவரித்தது அழகு... அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவு....தமிழர்களாகிய நாம் நம் சிறப்பை மறந்து வருகிறோம் என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|