புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன்
Page 1 of 1 •
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
புதுக்கோட்டை மாவட்டம்
கொத்தமங்கலம் கிராமத்தில்
வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு
வழங்கப்பட்ட இலவச
தொலைக்காட்சிப் பெட்டியை
திருப்பிக் கொடுத்து இலவசத்
திட்டங்களுக்கு சாட்டையடி
கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி
கொத்தமங்கலம் கிராமத்தில்
புதுக்கோட்டை மாவட்ட
தி.மு.க.செயலாளர் பெரியண்ண
அரசு தலைமையில் இலவச வண்ணத்
தொலைக்காட்சி வழங்கும் விழா
நடந்து
கொண்டிருந்தது.அப்போது
பயனாளிகள் பட்டியலில்
இருந்து
விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம்
மணவாளன் தெருவைச்சேர்ந்த
விஜயகுமார் என்ற விவசாயி
மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிக்
கொண்டார்.ஒருவிநாடி அங்கே
நின்றவர்,டி.வி.யை பெரியண்ண
அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு
மனுவையும் கொடுத்தார்.ஏதோ
கோரிக்கை மனுகொடுக்கிறார்
என்று அரசுவும் சாதாரணமாக
வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி.
என்பது பொழுதுபோக்கு
சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை,
உறைவிடம். தமிழகத்தில்
மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு
அடைந்து விட்டனவா?
குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை
தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு
அடைந்த பிறகு மிதமிஞ்சிய
பணத்தில் இந்த டி.வி.யை
வழங்கியிருந்தால்
மகிழ்ச்சியாக
இருந்திருக்கும். இதற்கு
மட்டும் எங்கிருந்து நிதி
வந்தது?இந்தியாவின்
முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம்
வசிக்கிறார்கள். டி.வி.
வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான
மின்சாரத்தைக்
கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும்
பின்தங்கிய மாவட்டத்தைக்
கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக்
கொடுத்து அந்த ஒரு
மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு
வேண்டாம். தரமான மருத்துவம்,
கல்வி, மும்முனை மின்சாரம்
மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே
சம்பாதித்து டி.வி.முதல்
கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம்.
எங்களுக்கு என்ன தேவையோ அதை
நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து
விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள்
விலை உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை, லஞ்சம், ஊழல்
என்று ஆயிரக்கணக்கான
குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான்
எப்படி டி.வி. பார்க்க
முடியும்? எனவே எனக்கு இந்த
டி.வி. வேண்டாம். முதல்வர்
கருணாநிதி மீது எனக்கு
மிகுந்த மதிப்பும்,
மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே
அன்பளிப்பாகக் கொடுக்க இந்த
சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்
கொள்கிறேன்.அவர் இதை
ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்
மனம் மேலும் வேதனைப்படும்.
அரசு மற்றும் அதிகாரிகள்
தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா
வல்லரசாகிவிடும்’ என்று
நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு
முகத்தில்
ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து
போனார்கள். என்றாலும் அந்த
மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு
மேலும் பரபரப்பை
உண்டாக்காமல் விஜயகுமாரை
அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம்
பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி.
விவசாயிகள் எல்லாம்
மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு
விளைநிலத்தை ரியல்
எஸ்டேட்காரன்கிட்ட
வித்துட்டு நகரத்துல போய்
கூலி வேலைக்கும்,ஹோட்டல்
வேலைக்கும்
அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு
எனக்கும் என்
பிள்ளைகளுக்கும் வரப்
போகிறது. எதிர்காலத்தை
நினைத்து மனம் கலங்கிப்
போய் இருக்கிறது.
ராத்திரியில படுத்தால்
தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு,
ஒரு ரூபாய் அரிசியை
தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம்
சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப
சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு
வச்சிக்குங்க.
தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.
2கோடி குடும்ப அட்டைக்கும்
டி.வி. கொடுத்தால் இருபது
லட்சம் கோடி செலவாகும். இதை
வைத்து 88 துறைகளையும்
தன்னிறைவு அடையச் செய்தாலே
போதுமே. கனத்த இதயத்தோடும்,
வாடிய வயிறோடும்
இருக்குறவனுக்கு எதுக்கு
டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா
சிரிக்கும்போது அவன் டி.வி.
பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான்
நான் டி.வி.யை
திருப்பிக்கொடுத்தேன்’’
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த
கையோடு முதல்வர்
கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும்
எழுதியிருக்கிறார்
விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில்
‘கொத்தமங்கலத்துக்கு வந்த
டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட
வேண்டும். எனக்கான ஒரு
டி.வி.யை எனது அன்புப் பரிசாக
நீங்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும்’என்று
குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து
சுரண்டப்படும் பணத்தில்
மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள்
என்பதை விவசாயி விஜயகுமார்
பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களை சோம்பேறிகளாக்கும்
இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!
கொத்தமங்கலம் கிராமத்தில்
வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு
வழங்கப்பட்ட இலவச
தொலைக்காட்சிப் பெட்டியை
திருப்பிக் கொடுத்து இலவசத்
திட்டங்களுக்கு சாட்டையடி
கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி
கொத்தமங்கலம் கிராமத்தில்
புதுக்கோட்டை மாவட்ட
தி.மு.க.செயலாளர் பெரியண்ண
அரசு தலைமையில் இலவச வண்ணத்
தொலைக்காட்சி வழங்கும் விழா
நடந்து
கொண்டிருந்தது.அப்போது
பயனாளிகள் பட்டியலில்
இருந்து
விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம்
மணவாளன் தெருவைச்சேர்ந்த
விஜயகுமார் என்ற விவசாயி
மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிக்
கொண்டார்.ஒருவிநாடி அங்கே
நின்றவர்,டி.வி.யை பெரியண்ண
அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு
மனுவையும் கொடுத்தார்.ஏதோ
கோரிக்கை மனுகொடுக்கிறார்
என்று அரசுவும் சாதாரணமாக
வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி.
என்பது பொழுதுபோக்கு
சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை,
உறைவிடம். தமிழகத்தில்
மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு
அடைந்து விட்டனவா?
குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை
தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு
அடைந்த பிறகு மிதமிஞ்சிய
பணத்தில் இந்த டி.வி.யை
வழங்கியிருந்தால்
மகிழ்ச்சியாக
இருந்திருக்கும். இதற்கு
மட்டும் எங்கிருந்து நிதி
வந்தது?இந்தியாவின்
முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம்
வசிக்கிறார்கள். டி.வி.
வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான
மின்சாரத்தைக்
கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும்
பின்தங்கிய மாவட்டத்தைக்
கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக்
கொடுத்து அந்த ஒரு
மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு
வேண்டாம். தரமான மருத்துவம்,
கல்வி, மும்முனை மின்சாரம்
மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே
சம்பாதித்து டி.வி.முதல்
கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம்.
எங்களுக்கு என்ன தேவையோ அதை
நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து
விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள்
விலை உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை, லஞ்சம், ஊழல்
என்று ஆயிரக்கணக்கான
குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான்
எப்படி டி.வி. பார்க்க
முடியும்? எனவே எனக்கு இந்த
டி.வி. வேண்டாம். முதல்வர்
கருணாநிதி மீது எனக்கு
மிகுந்த மதிப்பும்,
மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே
அன்பளிப்பாகக் கொடுக்க இந்த
சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்
கொள்கிறேன்.அவர் இதை
ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்
மனம் மேலும் வேதனைப்படும்.
அரசு மற்றும் அதிகாரிகள்
தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா
வல்லரசாகிவிடும்’ என்று
நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு
முகத்தில்
ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து
போனார்கள். என்றாலும் அந்த
மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு
மேலும் பரபரப்பை
உண்டாக்காமல் விஜயகுமாரை
அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம்
பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி.
விவசாயிகள் எல்லாம்
மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு
விளைநிலத்தை ரியல்
எஸ்டேட்காரன்கிட்ட
வித்துட்டு நகரத்துல போய்
கூலி வேலைக்கும்,ஹோட்டல்
வேலைக்கும்
அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு
எனக்கும் என்
பிள்ளைகளுக்கும் வரப்
போகிறது. எதிர்காலத்தை
நினைத்து மனம் கலங்கிப்
போய் இருக்கிறது.
ராத்திரியில படுத்தால்
தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு,
ஒரு ரூபாய் அரிசியை
தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம்
சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப
சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு
வச்சிக்குங்க.
தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.
2கோடி குடும்ப அட்டைக்கும்
டி.வி. கொடுத்தால் இருபது
லட்சம் கோடி செலவாகும். இதை
வைத்து 88 துறைகளையும்
தன்னிறைவு அடையச் செய்தாலே
போதுமே. கனத்த இதயத்தோடும்,
வாடிய வயிறோடும்
இருக்குறவனுக்கு எதுக்கு
டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா
சிரிக்கும்போது அவன் டி.வி.
பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான்
நான் டி.வி.யை
திருப்பிக்கொடுத்தேன்’’
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த
கையோடு முதல்வர்
கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும்
எழுதியிருக்கிறார்
விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில்
‘கொத்தமங்கலத்துக்கு வந்த
டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட
வேண்டும். எனக்கான ஒரு
டி.வி.யை எனது அன்புப் பரிசாக
நீங்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும்’என்று
குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து
சுரண்டப்படும் பணத்தில்
மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள்
என்பதை விவசாயி விஜயகுமார்
பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களை சோம்பேறிகளாக்கும்
இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- sathyapriyaபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2011
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இந்த கட்டுரை ஏற்கனவே ஈகரையில் உள்ளது நண்பா
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!
இது கவிதையா கட்டுரையா? ஏன் இவ்வாறு உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ‘சுயமரியாதை’ திருமணங்கள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?
» சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
» தமிழ் பரம்பரை
» சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
» தமிழ் பரம்பரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|