புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
14 Posts - 70%
heezulia
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
8 Posts - 2%
prajai
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
4 Posts - 1%
mruthun
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................


   
   
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Mar 16, 2011 3:49 pm



அவள் இதயத்தை
எடுத்துக்கொண்டு என் உடலை
மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்
இறைவா

என்னவளின்
இதயத்தை எடுத்த உனக்கு
இறக்கம் என்பது இல்லையா

அழகான
ஓவியமாக பதிந்தவள் அவள்
அவளை அழித்து ஏன் என்னிடம் இருந்து
பிரித்தாய்

அவளுக்காக
நான் சிந்தும் கண்ணீர் உன் பாதம்
நனைக்க வில்லையா
இறைவா

அவள் ஒரு
பசும் சோலைகளின் நடுவே
பூத்துக் குலுங்கின அழகான
பூந்தளிர்

ஏன் இரக்கமின்றி
அவளின் ஆயுளை குறைத்து
அவளுக்கு இப்படி ஒரு
தண்டனை

அவள் நீடூடி வாழ
தினம் தினம் மன்றாடி
பிரார்த்தனை செய்தேனே ஏன்
என் பிரார்த்தனையை கேட்க்காமல்
போனாய்

என்னவளின்
பாதங்கள் பதிந்த இந்த
பூவுலகில் என் தேவதையின்
அடையாளங்களை அழித்தது
எதற்கு

என்னை விட
உன் மீது தானே அளவில்லா
நம்பிக்கை வைத்திருந்தாள் என்னையும்
உன்னை நம்ப வைத்தவள்
அவள்தானே இறைவா

பூவுக்கு இலக்கணம் அவள்
அன்புக்கு இலக்கணம் அவள்
அழகுக்கு இலக்கணம் அவள்
அவள் ஒரு தேவதையாகவே வலம்வர
ஏன் அவளை மட்டும் என்னிடமிருந்து
பிரித்தாய்

காற்று இல்லாமல் பூமி உண்டா
அலை இல்லாமல் கடல் உண்டா
அவள் இல்லாமல் நான் மட்டும் எதற்கு
என்னையும் கொன்று விடு

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்..................இப்படிக்கு

துடிப்பை நிறுத்திக்கொள்ள துடிக்கும் என் இதயம்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 16, 2011 4:38 pm

இப்படி எல்லாம் கவிதை எழுதுனா எனக்கு அழுகச்சியா வருது
போங்கப்பா அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637



அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Uஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Dஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Aஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Yஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Aஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Sஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Uஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Dஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Hஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 4:56 pm

காதலின் மகத்துவம் இது.....
நேசித்த உள்ளம் விட்டு பிரிந்துவிட்டால் உலகமே அஸ்தமித்தது போன்று தோன்றும்......
தான் மட்டும் இருந்து என்ன சாதிக்க போகிறோம்....
போகும்போதே சந்தோஷத்தையும் சேர்த்தே கொண்டு போய் இறுதியில் அழியா நினைவுகளாக மட்டுமே மனதில் நிலைத்திருக்கும் நேசம் என்றும் வாழ்க...

அருமையான வரிகளால் மனம் நிறைத்த அன்பு மினிக்கு அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 16, 2011 10:45 pm

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்..................இப்படிக்கு

சோகம் பிழிந்திட கலங்கி நிற்கும்
கலை..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Mar 16, 2011 11:45 pm

உதயசுதா wrote:இப்படி எல்லாம் கவிதை எழுதுனா எனக்கு அழுகச்சியா வருது
போங்கப்பா அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637

[quote="mini"]
அவள் நீடூடி வாழ
தினம் தினம் மன்றாடி
பிரார்த்தனை
செய்தேனே ஏன்
என் பிரார்த்தனையை கேட்க்காமல்
போனாய்

என்னை
விட
உன் மீது தானே அளவில்லா
நம்பிக்கை வைத்திருந்தாள் என்னையும்
உன்னை
நம்ப வைத்தவள்
அவள்தானே இறைவா

காற்று இல்லாமல் பூமி உண்டா

அலை இல்லாமல் கடல் உண்டா
அவள் இல்லாமல் நான் மட்டும் எதற்கு
என்னையும்
கொன்று விடு

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே
ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்.................


என் கண்களிலும் அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 வரவளிது விட்டாரூ அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக