புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
75 Posts - 36%
i6appar
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
3 Posts - 1%
prajai
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
75 Posts - 36%
i6appar
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
3 Posts - 1%
prajai
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 16, 2011 12:19 pm

நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 16, 2011 12:22 pm

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...


இந்த வரிகள் மிக மிக அருமை சூப்பர் நண்பரே கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 5:14 pm

செம்ம வரிகள் வாசா....
அன்பையும் காதலையும் குழைத்து ஊட்டிவிட்ட விரல்கள் இன்று அன்புக்காக ஏங்கி கதறி பரிதாபமாய் காட்சி அளிக்கின்ற வேதனை....

ஒதுக்குவதும் ஒதுங்கி போவதும் காதலில் தோற்று போவோரின் செயல் அல்லவா?

உண்மைக்காதல் கண்டிப்பாய் ஒதுக்காது என்றாவது உன் அன்பை உணர்ந்து உன்னிடமே வந்து சேர அதிக நாளும் ஆகாது...

ஏன் வாசா இந்த வரிகள் நிஜம்மாவே நீ யாரையோ காதலிச்சு அந்த பொண்ணு உன்னை ரொம்ப தான் டீஸ் செய்வது போல நீ எழுதி இருக்கே... உணர்ந்து எழுதிய வரிகள் போல அத்தனை அருமை... நிஜம்மா சொல்லு நீ நேசித்த பொண்ணை பத்தின கவிதை தானே இது? மாட்டிக்கிட்டியா? வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 755837
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 16, 2011 5:44 pm

அருமையா இருக்கு வாசன் உங்க காதல் வலிய பத்தின கவிதை.
காதலி பாரா முகம் பத்தி தெரியுநும்ன்னா அவங்ககிட்ட பேசுனா தானே தெரியும்.இப்படி கவிதை எழுதினா அவங்களுக்கு எப்படி தெரியும்



வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Uவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Dவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Yவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Sவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Uவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Dவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Hவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 16, 2011 10:26 pm

மீண்டும் ஒரு அற்புதமான காதல் முகாரி.. தேர்ந்து உளம் திடமாக என் பிரார்த்தனைகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 8:17 am

அற்புதமான கவிதையைப் படைத்த வாசனுக்குப் பாராட்டுக்கள்!



வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Mar 17, 2011 8:36 am

அருமை வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 677196 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 17, 2011 12:07 pm

Manik wrote:நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...


இந்த வரிகள் மிக மிக அருமை சூப்பர் நண்பரே கவிதை

மிக்க நன்றி தோழா..



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 17, 2011 12:12 pm

மஞ்சுபாஷிணி wrote:செம்ம வரிகள் வாசா....
அன்பையும் காதலையும் குழைத்து ஊட்டிவிட்ட விரல்கள் இன்று அன்புக்காக ஏங்கி கதறி பரிதாபமாய் காட்சி அளிக்கின்ற வேதனை....

ஒதுக்குவதும் ஒதுங்கி போவதும் காதலில் தோற்று போவோரின் செயல் அல்லவா?

உண்மைக்காதல் கண்டிப்பாய் ஒதுக்காது என்றாவது உன் அன்பை உணர்ந்து உன்னிடமே வந்து சேர அதிக நாளும் ஆகாது...

ஏன் வாசா இந்த வரிகள் நிஜம்மாவே நீ யாரையோ காதலிச்சு அந்த பொண்ணு உன்னை ரொம்ப தான் டீஸ் செய்வது போல நீ எழுதி இருக்கே... உணர்ந்து எழுதிய வரிகள் போல அத்தனை அருமை... நிஜம்மா சொல்லு நீ நேசித்த பொண்ணை பத்தின கவிதை தானே இது? மாட்டிக்கிட்டியா? வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 755837

அக்கா..............ராசியில்லா ஒரு வீணைபாடும் கவிதை இது... வீணையின் வடிவோ நான்... நானறியேன்..

அன்பு வைப்பதும்... பின்பு ஏங்கி தவிப்பதும் தானே வாழ்க்கையாய் இன்று பலருக்கு...

உள்ளத்தின் உள்வைத்த உண்மையான அன்பு என்றும் மாறாது...

மிக்க நன்றி அக்கா... தங்களின் அன்பு பாராட்டிற்கும்... ஆறுதல் மொழிகளுக்கும்... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 678642 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 942



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 17, 2011 12:17 pm

உதயசுதா wrote:அருமையா இருக்கு வாசன் உங்க காதல் வலிய பத்தின கவிதை.
காதலி பாரா முகம் பத்தி தெரியுநும்ன்னா அவங்ககிட்ட பேசுனா தானே தெரியும்.இப்படி கவிதை எழுதினா அவங்களுக்கு எப்படி தெரியும்

மிக்க நன்றி... தங்களின் பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

வலியிலும் வலிமை பெருகிறது என் இதயம்...

பார்த்து பழகிய முகம்தான்... நானாக பேசுவேன் என்று கூறியதாலோ..... தானாக நான் பேசாமால்...

முகம் பார்க்காமல் போனாலும்... அவள் அகம் நான் அறிவேன்... காலம் மாறும்.... அன்பு மீண்டும் மலரும் என்ற உணர்வில் நான்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக