புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரையும் தாக்கும் மன அழுத்தம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
எல்லோருமே வாழ்வில் ஒரு கட்டத்தில் சற்று சோகமாக இருப்போம். ஏதாவது ஏமாற்றம், இழப்பு இதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், ஒருவருக்கு சோகமே வாழ்க்கையாக இருக்கிறது, எந்த நேரமும் என்னத்த கண்ணைய்யாவைப் போல "என்னத்த வாழ்க்கை" என்று பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதோ சீரியஸான பிரச்னை என்று அர்த்தம். உண்மையில் அவர் ஒரு மனஅழுத்த நோயாளி.
இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.
பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.
டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.
பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.
2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு, பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.
6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.
2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.
3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.
4. அதிகம் குடிப்பது
5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது
6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.
8. தற்கொலை எண்ணம்
9. எரிச்சல்
10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.
மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.
இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
எல்லோருமே வாழ்வில் ஒரு கட்டத்தில் சற்று சோகமாக இருப்போம். ஏதாவது ஏமாற்றம், இழப்பு இதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், ஒருவருக்கு சோகமே வாழ்க்கையாக இருக்கிறது, எந்த நேரமும் என்னத்த கண்ணைய்யாவைப் போல "என்னத்த வாழ்க்கை" என்று பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதோ சீரியஸான பிரச்னை என்று அர்த்தம். உண்மையில் அவர் ஒரு மனஅழுத்த நோயாளி.
இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.
பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.
டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.
பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.
2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு, பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.
6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.
2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.
3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.
4. அதிகம் குடிப்பது
5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது
6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.
8. தற்கொலை எண்ணம்
9. எரிச்சல்
10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.
மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.
இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எல்லாம் தாங்குவீங்க ..சரிதான்.. ஆனா இது வேற..இது மனசு சம்பத்த பட்டதுங்கோ ..மனசு ஒரு கண்ணாடி ..உடைந்தா ஓட்டுவது கடினம்..கீறல் விழுந்தா போலிஷ் பண்ணிக்கலாம் ..சோ ..அலெர்ட்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
யப்பா ..இப்போதான் எனக்கும் நிம்மதி ..நன்றி ரூபன் 8)
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இந்தியாதான்meenuga wrote:Thanks ...நிலாசகி!! உங்க இருப்பிடம் என்ற இடத்தில வானம் என்று இருக்கு..அது எந்த நாடு என்று சொல்ல முடயுமா ?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
I love india.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
chocolate ,watch அந்த swiss ஆ நீங்க
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mana azhutham ungalukku illai enruthaan nimmathi ruban.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
love என்றாலே மனசுல இருக்கற விஷயம் தான ...................நாங்களும் சொல்லுவோம்சிவா wrote:meenuga wrote:I love india.
இதே வார்த்தையை இந்தியாவில ஆறு மாதம் தங்கிய பின்னர் சொன்னால் மகிழ்ச்சியடைவேன்!
"I marry india"
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|