புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் பணம் 6 வெளிநாடுகளில் பதுக்கல், சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி, மார்ச்.16- ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 31 நிறுவனங்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், 6 வெளிநாடுகளில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கப் பிரிவு அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் மற்றும் சிலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது நீதிபதிகள் கங்குலி, சிங்வி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தும் விசாரணையையும் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்கிறது.
இதற்கிடையே, இதுவரை நடந்த விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கையை மார்ச் 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அமலாக்கப் பிரிவினருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அறிக்கையை அமலாக்கப் பிரிவு சார்பாக மூத்த வக்கீல் வேணுகோபால் நேற்று தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
31 நிறுவனங்கள்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டால் ஆதாயம் பெற்ற பணத்தை குறைந்தது 6 நாடுகளில் முதலீடு செய்துள்ளனர். அந்த நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அந்த பணத்தை பறிமுதல் செய்ய உதவுமாறு வெளிநாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் சென்றுள்ள சிங்கப்பூர், சைப்ரஸ், ஜெர்சி, விர்ஜின் தீவு உள்பட 6 நாடுகளுக்கு அமலாக்கப் பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
இந்த வழக்கில் 31 நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது. 26 நிறுவனங்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இந்த ஊழலில் தொடர்புடைய ஹவாலா தரகர்கள் சிலரிடமும் விசாரணை நடந்தது. அவர்களுடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இரண்டு நபர்கள்
இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரின் தினசரி வங்கிப் பரிமாற்ற விவரங்களும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விசாரணை வளையத்தில் உள்ள ஒரு நபரிடம் இரண்டரை கோடி ரூபாய் இருந்தது. அதற்கான விபரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
மற்றொரு நபர், ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கிய சில நாட்களில் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்த தன்னுடைய பங்கை விற்றுள்ளார். அதன் மூலமாக, ரூ.100 கோடி வரை பணம் பெற்றிருக்கிறார். அந்த பணம் மொரீசியஸ் சென்றுள்ளது. இது தவிர, இன்னும் ஏராளமானோருக்கு இந்த முறைகேட்டில் ஆதாயம் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4 குழுவினர்
எனினும், 31 நிறுவனங்கள் மற்றும் ஹவாலா தரகர்களின் பெயர்கள் பற்றிய விவரங்களை அந்த அறிக்கையில் அமலாக்கப் பிரிவு தெரிவிக்கவில்லை.
அறிக்கையை படித்து பார்த்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், `இந்த ஊழலின் பின்னணி நெட்வொர்க்கு மிகவும் பெரியதாக உள்ளது. பல்வேறு நாடுகளுடனும் தொடர்பு இருக்கிறது. முதற்கட்ட விசாரணையிலேயே நாட்டின் சட்டம் மீறப்பட்டிருப்பது தெளிவாகிறது. இந்த வழக்கு விசாரணையில், அமலாக்கப் பிரிவை சேர்ந்த எத்தனை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்' என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமலாக்கப் பிரிவு வக்கீல் வேணுகோபால், `மொத்தம் 4 குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றார்.
ஒரு மணி நேரம் நடந்த வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு, வழக்கு விசாரணையை மார்ச் 16-ந் தேதிக்கு (இன்று) சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
தனி கோர்ட்டு
இதற்கிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்காக தனி கோர்ட்டை அமைக்க டெல்லி ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது. இந்த தனி கோர்ட்டின் நீதிபதியாக, ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. கோர்ட்டின் நீதிபதி ஓ.பி.ஷைனி நியமிக்கப்படுவார் என டெல்லி ஐகோர்ட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் கருதி இதை விசாரிப்பதற்காக தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது.
தினதந்தி
அமலாக்கப் பிரிவு அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் மற்றும் சிலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது நீதிபதிகள் கங்குலி, சிங்வி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தும் விசாரணையையும் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்கிறது.
இதற்கிடையே, இதுவரை நடந்த விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கையை மார்ச் 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அமலாக்கப் பிரிவினருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அறிக்கையை அமலாக்கப் பிரிவு சார்பாக மூத்த வக்கீல் வேணுகோபால் நேற்று தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
31 நிறுவனங்கள்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டால் ஆதாயம் பெற்ற பணத்தை குறைந்தது 6 நாடுகளில் முதலீடு செய்துள்ளனர். அந்த நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அந்த பணத்தை பறிமுதல் செய்ய உதவுமாறு வெளிநாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் சென்றுள்ள சிங்கப்பூர், சைப்ரஸ், ஜெர்சி, விர்ஜின் தீவு உள்பட 6 நாடுகளுக்கு அமலாக்கப் பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
இந்த வழக்கில் 31 நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது. 26 நிறுவனங்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இந்த ஊழலில் தொடர்புடைய ஹவாலா தரகர்கள் சிலரிடமும் விசாரணை நடந்தது. அவர்களுடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இரண்டு நபர்கள்
இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரின் தினசரி வங்கிப் பரிமாற்ற விவரங்களும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விசாரணை வளையத்தில் உள்ள ஒரு நபரிடம் இரண்டரை கோடி ரூபாய் இருந்தது. அதற்கான விபரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
மற்றொரு நபர், ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கிய சில நாட்களில் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்த தன்னுடைய பங்கை விற்றுள்ளார். அதன் மூலமாக, ரூ.100 கோடி வரை பணம் பெற்றிருக்கிறார். அந்த பணம் மொரீசியஸ் சென்றுள்ளது. இது தவிர, இன்னும் ஏராளமானோருக்கு இந்த முறைகேட்டில் ஆதாயம் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4 குழுவினர்
எனினும், 31 நிறுவனங்கள் மற்றும் ஹவாலா தரகர்களின் பெயர்கள் பற்றிய விவரங்களை அந்த அறிக்கையில் அமலாக்கப் பிரிவு தெரிவிக்கவில்லை.
அறிக்கையை படித்து பார்த்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், `இந்த ஊழலின் பின்னணி நெட்வொர்க்கு மிகவும் பெரியதாக உள்ளது. பல்வேறு நாடுகளுடனும் தொடர்பு இருக்கிறது. முதற்கட்ட விசாரணையிலேயே நாட்டின் சட்டம் மீறப்பட்டிருப்பது தெளிவாகிறது. இந்த வழக்கு விசாரணையில், அமலாக்கப் பிரிவை சேர்ந்த எத்தனை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்' என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமலாக்கப் பிரிவு வக்கீல் வேணுகோபால், `மொத்தம் 4 குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றார்.
ஒரு மணி நேரம் நடந்த வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு, வழக்கு விசாரணையை மார்ச் 16-ந் தேதிக்கு (இன்று) சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
தனி கோர்ட்டு
இதற்கிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்காக தனி கோர்ட்டை அமைக்க டெல்லி ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது. இந்த தனி கோர்ட்டின் நீதிபதியாக, ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. கோர்ட்டின் நீதிபதி ஓ.பி.ஷைனி நியமிக்கப்படுவார் என டெல்லி ஐகோர்ட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் கருதி இதை விசாரிப்பதற்காக தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பங்கு என சி.பி.ஐ., அம்பலம்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» Next பத்மாவதி : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு, வெளிநாடுகளில் வெளியிட தடையில்லை
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» Next பத்மாவதி : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு, வெளிநாடுகளில் வெளியிட தடையில்லை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|