புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளை பொய் சொல்லுமா? Poll_c10மூளை பொய் சொல்லுமா? Poll_m10மூளை பொய் சொல்லுமா? Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
மூளை பொய் சொல்லுமா? Poll_c10மூளை பொய் சொல்லுமா? Poll_m10மூளை பொய் சொல்லுமா? Poll_c10 
3 Posts - 8%
heezulia
மூளை பொய் சொல்லுமா? Poll_c10மூளை பொய் சொல்லுமா? Poll_m10மூளை பொய் சொல்லுமா? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மூளை பொய் சொல்லுமா? Poll_c10மூளை பொய் சொல்லுமா? Poll_m10மூளை பொய் சொல்லுமா? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மூளை பொய் சொல்லுமா? Poll_c10மூளை பொய் சொல்லுமா? Poll_m10மூளை பொய் சொல்லுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளை பொய் சொல்லுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 01, 2008 6:07 pm

பல்வேறு தகவல்களை அன்றாடம் அறிய வருகின்றோம். பலவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். அதிகமானவற்றை மறந்து அல்லது விட்டுவிடுகின்றோம். பல்வேறு உண்மைகள் அறிவியல் ரீதியாக எண்பிக்கப்பட்ட இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், பலவித பொய் தகவல்கள் உலகில் உலா வராமலில்லை. 18 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இன்றும் சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்று எண்ணிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே மக்களிடம் உள்ள பொய்யான தகவல்களை ஒழிப்பது என்பது நாம் எண்ணுவதைவிட மிக கடினமான செயலாகும். உண்மையான மற்றும் பொய்யான தகவல்களை நாம் எப்படி எடுத்து கொள்கின்றோம்? எவ்வாறு மனதில் நிறுத்துகின்றோம்? என்பதெல்லாம் மூளையின் நினைவாற்றல் தொடர்பான கேள்விகளாக இருக்கின்றன. இவற்றை புரிந்துகொள்வதற்கு, நாம் தகவல்களை பெறுவது, மனதில் பதியவைப்பது, மூளையின் நினைவாற்றல், அதன் தகவல் சேமிப்புமுறை ஆகியவை மிக முக்கிய பங்குவகிக்கின்றன.

கணினியின் சேமிப்பு முறைகளை நாம் தெரிந்திருக்கலாம். கணினி சேமிப்பகத்திலிருந்து, சேமிக்கப்பட்ட தரவுகளை தேவையான போது புள்ளியோ எழுத்தோ மாறாமல் எடுக்க முடியும். நமது மூளை கணினி, தரவுகளை சரியாக சேமித்து வைப்பதை போன்று புள்ளியோ எழுத்தோ மாறாமல் சேமித்து வைப்பதில்லை. புதிய தகவல்கள் கிடைத்தவுடன் மூளையின் பின்புற மேட்டுப்பகுதியில் சேமிக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் மீண்டும் நினைவுப்படுத்துகின்ற ஒவ்வொரு முறையும், மூளை மறுபடியும் அதனை எழுதிக்கொள்கிறது. பின்னர் உடனடியாக அந்த தகவல்கள் மூளையின் புறநிலை பகுதிக்கு படிப்படியாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்படும்போது அந்த தரவுகள் முதன்முதலாக பெறப்பட்ட இடமும், அறிந்து கொள்ளப்பட காரணமாக இருந்த சூழ்நிலையும் பிரிக்கப்பட்டு விடுகின்றன. எடுத்துக்காட்டாக கலிபோர்னியாவின் தலைநகரம் சாக்கிரமன்தோ என்று நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதனை எப்படி கற்றுக்கொண்டோம், எந்த சூழ்நிலையில் அறியவந்தோம் என்பது நினைவிலிருக்காது. இது தான் நினைவாற்றல் இழப்பின் தொடக்கமாகும். இவ்வாறான நினைவிழப்பால் தான் அக்கூற்று உண்மையானதா? பொய்யானதா? என்பதை கூட மறந்துவிடும் நிலை ஏற்படலாம். நாட்கள் செல்லச்செல்ல இவ்வாறு நினைவிழப்பது மிகவும் அதிகரிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 01, 2008 6:07 pm

பல்வேறு தகவல்களை அன்றாடம் அறிய வருகின்றோம். பலவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். அதிகமானவற்றை மறந்து அல்லது விட்டுவிடுகின்றோம். பல்வேறு உண்மைகள் அறிவியல் ரீதியாக எண்பிக்கப்பட்ட இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், பலவித பொய் தகவல்கள் உலகில் உலா வராமலில்லை. 18 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இன்றும் சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்று எண்ணிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே மக்களிடம் உள்ள பொய்யான தகவல்களை ஒழிப்பது என்பது நாம் எண்ணுவதைவிட மிக கடினமான செயலாகும். உண்மையான மற்றும் பொய்யான தகவல்களை நாம் எப்படி எடுத்து கொள்கின்றோம்? எவ்வாறு மனதில் நிறுத்துகின்றோம்? என்பதெல்லாம் மூளையின் நினைவாற்றல் தொடர்பான கேள்விகளாக இருக்கின்றன. இவற்றை புரிந்துகொள்வதற்கு, நாம் தகவல்களை பெறுவது, மனதில் பதியவைப்பது, மூளையின் நினைவாற்றல், அதன் தகவல் சேமிப்புமுறை ஆகியவை மிக முக்கிய பங்குவகிக்கின்றன.

கணினியின் சேமிப்பு முறைகளை நாம் தெரிந்திருக்கலாம். கணினி சேமிப்பகத்திலிருந்து, சேமிக்கப்பட்ட தரவுகளை தேவையான போது புள்ளியோ எழுத்தோ மாறாமல் எடுக்க முடியும். நமது மூளை கணினி, தரவுகளை சரியாக சேமித்து வைப்பதை போன்று புள்ளியோ எழுத்தோ மாறாமல் சேமித்து வைப்பதில்லை. புதிய தகவல்கள் கிடைத்தவுடன் மூளையின் பின்புற மேட்டுப்பகுதியில் சேமிக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் மீண்டும் நினைவுப்படுத்துகின்ற ஒவ்வொரு முறையும், மூளை மறுபடியும் அதனை எழுதிக்கொள்கிறது. பின்னர் உடனடியாக அந்த தகவல்கள் மூளையின் புறநிலை பகுதிக்கு படிப்படியாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்படும்போது அந்த தரவுகள் முதன்முதலாக பெறப்பட்ட இடமும், அறிந்து கொள்ளப்பட காரணமாக இருந்த சூழ்நிலையும் பிரிக்கப்பட்டு விடுகின்றன. எடுத்துக்காட்டாக கலிபோர்னியாவின் தலைநகரம் சாக்கிரமன்தோ என்று நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதனை எப்படி கற்றுக்கொண்டோம், எந்த சூழ்நிலையில் அறியவந்தோம் என்பது நினைவிலிருக்காது. இது தான் நினைவாற்றல் இழப்பின் தொடக்கமாகும். இவ்வாறான நினைவிழப்பால் தான் அக்கூற்று உண்மையானதா? பொய்யானதா? என்பதை கூட மறந்துவிடும் நிலை ஏற்படலாம். நாட்கள் செல்லச்செல்ல இவ்வாறு நினைவிழப்பது மிகவும் அதிகரிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 01, 2008 6:08 pm

நாம் பெற்றிருக்கின்ற தகவல்களை நினைவில் கொள்ளும்போததெல்லாம் அவற்றை மறுபடியும் எழுதிக்கொள்வதே நமது மூளை, உண்மைகளை நினைவில் வைத்திருக்கும் இயற்கையான முறையாகும். பல கருத்துக்களை நாம் அறியவருகின்றபோது நமது உலகப் பார்வையோடு ஒத்துப்போகின்ற கருத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கு முரண்படுகின்றவற்றை விட்டுவிடுகின்ற பண்பு நம்மிடம் அதிகமாக உள்ளது. அதாவது எல்லா தகவல்களையும் நாம் உடனடியாக உள்வாங்கி கொள்வதில்லை.

ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் 48 பேரில் பாதிபேர் மரணதண்டனையை ஆதரித்தனர். பிறர் அதனை எதிர்த்தனர். அவர்களுக்கு மரணதண்டனையை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இரு சாட்சிகள் விவரமாக விளக்கப்பட்டன. சாட்சிகளால் தெளிவடைந்த மாணவர்களில் மரணதண்டனையை ஆதரித்தவர்கள் அதனை எதிர்க்கவோ, எதிர்த்தவர்கள் அதனை ஆதரிக்கவோ இல்லை. மாறாக தங்களின் கருத்துக்களில் அவர்கள் இன்னும் உறுதியடைந்திருந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 01, 2008 6:08 pm

செய்திகளையும் தகவல்களையும் கேட்பவர்கள் தங்களுடைய முந்தைய பார்வைகளோடு ஒத்துபோகின்றவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதனை மரணதண்டனை பற்றிய ஆய்வில் தெளிவாக அறியமுடிகிறது. தங்களுடைய நிலைபாடுகளுக்கு எதிரான வாதங்கள் கொடுக்கப்பட்டபோதும், தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளாமல், அவரவர் நிலைப்பாடுகளில் மேலும் உறுதியடைந்ததது, தத்தமது பார்வையை உறுதிசெய்யும் தகவல்களை மட்டுமே எடுத்துக்கொள்வதை சுட்டுகிறது அல்லவா.

அதே ஆய்வில் தங்களுடைய ஆதரவு கருத்துக்கு எதிரான சாட்சிகளுக்கு அக்குழுவினரின் பதில் என்னவாக இருக்கும் என்று கற்பனைசெய்ய கேட்கப்பட்டது. அந்நேரத்தில் தங்களுடைய பார்வையிலிருந்து முரண்படுகின்ற தகவல்களை திறந்தமனத்தோடு வெளிப்படுத்தியதை ஆய்வாளர்கள் கண்டனர். தங்கள் பார்வைகளுக்கு அப்பாற்பட்ட செய்திகளை அல்லது தகவல்களை பெறுகின்றவர்கள், அவைகளை பற்றி சற்றுநேரம் சிந்தித்து, பி்ன்னரே கவனத்தில் எடுத்து கொள்வதை இது காட்டுகின்றது.

இதழியலாளர்களும், தகவல்களை பரவல் செய்கின்ற பணியாளர்களும் தாங்கள் உண்மையான செய்திகளை பரவல் செய்வதன் மூலம் பெய்யான தகவல்களுக்கு எதிராக செயல்படுவதாக எண்ணலாம். ஆனால் பொய் தகவல்களை பலமுறை பரவல் செய்கின்றவர்கள், தெளிவாக திட்டமிட்டு மக்கள் மனதில் விதைப்பதோடு, அவைகளை ஆழப்பதிய செய்கின்றார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 01, 2008 6:09 pm

1919 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆலிவர் வென்டெல் கெல்மஸ் மக்களின் நடுவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற எண்ண ஆற்றலே உண்மைக்கு சரியான உரைகல் என்றார். உண்மையான கருத்துக்களாக இருந்தால் அவை எளிதாக பரவும் என்பதை அடிப்படையாக கொண்டு அவர் இவ்வாறு செல்லியிருக்கிறார். நம்முடைய மூளை இயற்கையாகவே உண்மையான கருத்துக்களை மட்டுமே மெச்சக்கூடிய அளவில் இல்லை. உறுதிபடுத்தப்படாத தகவலை பலமுறை அறியவந்தால் அது நீண்டகாலம் நிலைப்பதும், நமது உலக பார்வைகளுக்கு ஒத்ததான கருத்துக்களை தேர்ந்தெடுக்கும் பண்பு நிறைந்திருப்பதும் இன்றைய நிகழ்ச்சி மூலம் தெளிவாகிறது. எனவே நினைவாற்றலின் இயக்கத்தை முழுமையாக புரிந்துகொண்டு செயல்பட்டால் கெல்மஸ் அவர்கள் குறிப்பிட்ட இலக்கை நோக்கி முன்னேறலாம்.


நன்றி: சீன வானொலி நிலையம், தமிழ் பிரிவு

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 5:36 pm

எனவே நினைவாற்றலின் இயக்கத்தை முழுமையாக புரிந்துகொண்டு செயல்பட்டால் கெல்மஸ் அவர்கள் குறிப்பிட்ட இலக்கை நோக்கி முன்னேறலாம்.

மிகவும் பயனுள்ள ஒரு பதிவு அறிந்திருப்பது அவசியம் மிக்க நன்றிங்ணா மூளை பொய் சொல்லுமா? 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 5:43 pm

மிகவும் பயனுள்ள ஒரு பதிவு மூளை பொய் சொல்லுமா? 677196 மூளை பொய் சொல்லுமா? 677196 மூளை பொய் சொல்லுமா? 677196 மூளை பொய் சொல்லுமா? 677196 மூளை பொய் சொல்லுமா? 677196 மூளை பொய் சொல்லுமா? 678642 மூளை பொய் சொல்லுமா? 678642 மூளை பொய் சொல்லுமா? 678642 மூளை பொய் சொல்லுமா? 678642 மூளை பொய் சொல்லுமா? 678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 5:44 pm

பகிர்வுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக