புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !
Page 1 of 1 •
எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !
இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது... 'ஒபிஸிட்டி' (Obesity)எனப்படும் உடல் பருமன் பிரச்னை. 5 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினரிடையே பெரும் பிரச்னையாக இது உருவெடுத்து நிற்கிறது.
'இந்தியாவின் பெரும் பலம் என்று கருதப்படும் மனித வளத்தையே, இந்த ஒபிஸிட்டி, எதிர்காலத்தில் நலம் இழக்கச் செய்துவிடும்' என்று மருத்துவ உலகம் பெரும் கவலையோடு சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்படியரு அச்சுறுத்தலாக எழுந்து நிற்கும் 'உடல் பருமன்' பிரச்னைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, 'குழந்தைகளுக்கு போதுமான உடல் இயக்கம் இல்லை' என்பதுதான்! சுருக்கமாகச் சொன்னால்... 'அவர்கள் விளையாடுவது இல்லை' என்பதுதான்.
மாறி வரும் காலச் சூழலும் வாழ்க்கை முறையும் விளையாட்டை இரண்டாம்பட்சமாகக் கருத வைத்துவிட்டன. பள்ளிக்கூடத்தில், 'ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா’ என பாரதியாரின் பாடலை அழகாகப் படித்துவிட்டு, வீட்டுக்கு வரும் குழந்தை... டியூஷன், டி.வி, சாப்பாடு, தூக்கம் என ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொள்கிறது. அந்த வட்டத்துக்குள், விளையாட்டு என்பது நேரத்தைக் கொல்லும் விஷயமாகவே பெரும்பாலான பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைக்கு வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடாது... விளையாட்டும் அவர்களின் வாழ்க்கையையும் அந்தப் பருவத்தையும் அழகாக்கும்; அர்த்தமுள்ளதாக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
''அப்படி என்ன நல்லது செய்துவிடும் விளையாட்டு?'' என்கிறீர்களா தோழிகளே?! விளையாட்டு உங்கள் குழந்தையின் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? ஒரு குழந்தை விளையாடும்போது அதன் உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கை, கால் மூட்டுகள், காது, மூக்கு, தொடும் உணர்வு என அனைத்து இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவதால், குழந்தையின் உடம்பு சீராக இயங்கும். அத்தகைய சீரான இயக்கமின்மைதானே பல நோய்களுக்கு பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது!
நன்றாக விளையாடும் குழந்தைக்கு உடலிருந்து அதிக கலோரி வெளியேறுவதால், நன்கு பசிக்கும். நன்றாகச் சாப்பிடுவார்கள். ''காலையில எழுந்து கஷ்டப்பட்டு ருசியா, வெரைட்டியா சமைச்சுக் கொடுத்தா... லஞ்ச்சை அப்படியே திருப்பிக் கொண்டு வந்துடுறா எங்க பூஜா'' என்று புலம்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். குழந்தையின் ஜீரண உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யும்.
ஓடியாடி விளையாடி, நன்கு சாப்பிட்டுப் படுத்தால்... குழந்தை ஆழ்ந்து உறங்கும். தினமும் சரியான அளவுக்குத் தூங்கும் குழந்தை... எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் மனது, உடல், செய்கைகள் தெளிவாக இருக்கும். சரியாகத் தூங்காமல் பள்ளிக்குப் போய், கணக்கு டீச்சர் அல்ஜீப்ரா நடத்தும்போது அசந்து தூங்கி, கடைசி வரை அந்தக் குழந்தைக்கு அல்ஜீப்ரா புரியாமலே போகலாம்.
ஆக... விளையாட்டு, நல்ல விஷயங்களை அள்ளித் தருகிறது என்பது உறுதியாகிறது. பிறகென்ன... குழந்தைகளை விளையாடவிட வேண்டியதுதானே... அம்மாக்களே-அப்பாக்களே!
பண்புள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, புத்திசாலியாக, திறமைசாலியாக குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உங்களின் லட்சியம் நிறைவேற, இந்த விளையாட்டுதான் கை கொடுக்கும்.
உதாரணத்துக்கு, உங்கள் தெரு குழந்தைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 'கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு குழந்தை மட்டும் ''தேன்மொழி, அமுதா, ரம்யா, சுரேஷ், கண்ணன் எல்லாரும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடலாம்... வர்றீங்களாப்பா?'' என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு, அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் (Organising).
அடுத்து, யார் கண்ணைப் பொத்திக் கொள்வது, கண்டுபிடிப்பது என்பதைத் திட்டமிடுவார்கள் (Planning). இடையில் யாராவது 'சுரேஷ் தென்னை மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கான்’ என்று சைகை காட்ட... பிரச்னை வந்து, அவனை விளையாட்டிலிருந்து வெளியேற்றலாம் என்று யாராவது முடிவு செய்தால்... ''சரிப்பா, இந்த ஒருமுறை மட்டும் இவனை மன்னிச்சு சேர்த்துக்கலாம்'' என்று விட்டுக் கொடுக்கும் குணத்தை (Adjustment and adaptability) பழகுவார்கள்.
கபடி போன்ற டீம் விளையாட்டுகளில், ''நம்ம டீம் கண்டிப்பா ஜெயிக்கணும்'' என்று உறுதி ஏற்கும்போது... அவர்களுக்குள் குழு மனப்பான்மையும் (Team spirit),, ''டேய், நம்ம டீம்ல ஆள் பத்தல, அடுத்த தெரு சங்கரை சேர்த்துக்கலாமா... கூட்டிட்டு வாங்கடா'' என்கிற முடிவில் சமூகமயமாதல் பண்பும் (Socialisation)வளர்கின்றன!
இவற்றையெல்லாம் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ளும் குழந்தைதான்... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனைச் செயல்படுத்துகிறது. அதுதான் அவர்களை திறமையுள்ளவராகவும் மனிதநேயம் மிகுந்த மனிதர்களாகவும் மிளிர வைக்கிறது.
''எல்லாம் சரி. முன்ன மாதிரியெல்லாம் விளையாடறதுக்கு எங்க இடமிருக்கு... போதுமான நேரமும் இல்லையே?'' என்ற கேள்வியை ரெடியாக வைத்திருக்கிறீர்கள்தானே?!
நன்றி விகடன்
இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது... 'ஒபிஸிட்டி' (Obesity)எனப்படும் உடல் பருமன் பிரச்னை. 5 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினரிடையே பெரும் பிரச்னையாக இது உருவெடுத்து நிற்கிறது.
'இந்தியாவின் பெரும் பலம் என்று கருதப்படும் மனித வளத்தையே, இந்த ஒபிஸிட்டி, எதிர்காலத்தில் நலம் இழக்கச் செய்துவிடும்' என்று மருத்துவ உலகம் பெரும் கவலையோடு சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்படியரு அச்சுறுத்தலாக எழுந்து நிற்கும் 'உடல் பருமன்' பிரச்னைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, 'குழந்தைகளுக்கு போதுமான உடல் இயக்கம் இல்லை' என்பதுதான்! சுருக்கமாகச் சொன்னால்... 'அவர்கள் விளையாடுவது இல்லை' என்பதுதான்.
மாறி வரும் காலச் சூழலும் வாழ்க்கை முறையும் விளையாட்டை இரண்டாம்பட்சமாகக் கருத வைத்துவிட்டன. பள்ளிக்கூடத்தில், 'ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா’ என பாரதியாரின் பாடலை அழகாகப் படித்துவிட்டு, வீட்டுக்கு வரும் குழந்தை... டியூஷன், டி.வி, சாப்பாடு, தூக்கம் என ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொள்கிறது. அந்த வட்டத்துக்குள், விளையாட்டு என்பது நேரத்தைக் கொல்லும் விஷயமாகவே பெரும்பாலான பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைக்கு வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடாது... விளையாட்டும் அவர்களின் வாழ்க்கையையும் அந்தப் பருவத்தையும் அழகாக்கும்; அர்த்தமுள்ளதாக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
''அப்படி என்ன நல்லது செய்துவிடும் விளையாட்டு?'' என்கிறீர்களா தோழிகளே?! விளையாட்டு உங்கள் குழந்தையின் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? ஒரு குழந்தை விளையாடும்போது அதன் உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கை, கால் மூட்டுகள், காது, மூக்கு, தொடும் உணர்வு என அனைத்து இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவதால், குழந்தையின் உடம்பு சீராக இயங்கும். அத்தகைய சீரான இயக்கமின்மைதானே பல நோய்களுக்கு பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது!
நன்றாக விளையாடும் குழந்தைக்கு உடலிருந்து அதிக கலோரி வெளியேறுவதால், நன்கு பசிக்கும். நன்றாகச் சாப்பிடுவார்கள். ''காலையில எழுந்து கஷ்டப்பட்டு ருசியா, வெரைட்டியா சமைச்சுக் கொடுத்தா... லஞ்ச்சை அப்படியே திருப்பிக் கொண்டு வந்துடுறா எங்க பூஜா'' என்று புலம்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். குழந்தையின் ஜீரண உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யும்.
ஓடியாடி விளையாடி, நன்கு சாப்பிட்டுப் படுத்தால்... குழந்தை ஆழ்ந்து உறங்கும். தினமும் சரியான அளவுக்குத் தூங்கும் குழந்தை... எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் மனது, உடல், செய்கைகள் தெளிவாக இருக்கும். சரியாகத் தூங்காமல் பள்ளிக்குப் போய், கணக்கு டீச்சர் அல்ஜீப்ரா நடத்தும்போது அசந்து தூங்கி, கடைசி வரை அந்தக் குழந்தைக்கு அல்ஜீப்ரா புரியாமலே போகலாம்.
ஆக... விளையாட்டு, நல்ல விஷயங்களை அள்ளித் தருகிறது என்பது உறுதியாகிறது. பிறகென்ன... குழந்தைகளை விளையாடவிட வேண்டியதுதானே... அம்மாக்களே-அப்பாக்களே!
பண்புள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, புத்திசாலியாக, திறமைசாலியாக குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உங்களின் லட்சியம் நிறைவேற, இந்த விளையாட்டுதான் கை கொடுக்கும்.
உதாரணத்துக்கு, உங்கள் தெரு குழந்தைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 'கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு குழந்தை மட்டும் ''தேன்மொழி, அமுதா, ரம்யா, சுரேஷ், கண்ணன் எல்லாரும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடலாம்... வர்றீங்களாப்பா?'' என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு, அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் (Organising).
அடுத்து, யார் கண்ணைப் பொத்திக் கொள்வது, கண்டுபிடிப்பது என்பதைத் திட்டமிடுவார்கள் (Planning). இடையில் யாராவது 'சுரேஷ் தென்னை மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கான்’ என்று சைகை காட்ட... பிரச்னை வந்து, அவனை விளையாட்டிலிருந்து வெளியேற்றலாம் என்று யாராவது முடிவு செய்தால்... ''சரிப்பா, இந்த ஒருமுறை மட்டும் இவனை மன்னிச்சு சேர்த்துக்கலாம்'' என்று விட்டுக் கொடுக்கும் குணத்தை (Adjustment and adaptability) பழகுவார்கள்.
கபடி போன்ற டீம் விளையாட்டுகளில், ''நம்ம டீம் கண்டிப்பா ஜெயிக்கணும்'' என்று உறுதி ஏற்கும்போது... அவர்களுக்குள் குழு மனப்பான்மையும் (Team spirit),, ''டேய், நம்ம டீம்ல ஆள் பத்தல, அடுத்த தெரு சங்கரை சேர்த்துக்கலாமா... கூட்டிட்டு வாங்கடா'' என்கிற முடிவில் சமூகமயமாதல் பண்பும் (Socialisation)வளர்கின்றன!
இவற்றையெல்லாம் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ளும் குழந்தைதான்... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனைச் செயல்படுத்துகிறது. அதுதான் அவர்களை திறமையுள்ளவராகவும் மனிதநேயம் மிகுந்த மனிதர்களாகவும் மிளிர வைக்கிறது.
''எல்லாம் சரி. முன்ன மாதிரியெல்லாம் விளையாடறதுக்கு எங்க இடமிருக்கு... போதுமான நேரமும் இல்லையே?'' என்ற கேள்வியை ரெடியாக வைத்திருக்கிறீர்கள்தானே?!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல கட்டுரை தோழி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்க நீங்க தமிழ் ஆசிரியையா
- Sponsored content
Similar topics
» மோடி - வெற்றிகள் ஏன்?
» வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )
» 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )
» 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|