புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
by ayyasamy ram Today at 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Ammu Swarnalatha | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசாங்கம் காணவில்லை கண்டுபிடியுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
நான் சென்னை-இல் வேலை செய்யும் ஒரு பட்டதாரி.இங்கே எனக்கு நிறைய நண்பர்கள்
உள்ளனர்.என் வயதில்,என் நண்பர்களுள் திருமணம் ஆகாத(சிக்காத...)ஒரே ஆள் நான்
தான்.
நல்லது பொல்லாது என அனைத்தும் சென்னையில் தான் என்றாகி போனது.சொந்த...
இல்லை பிறந்த ஊருக்கு சென்று வருவது என்பதும் வருடத்திற்கு நான்கு முறை
மட்டுமே.
ஆனால் மற்ற விசேச நாட்களில் நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து
குறைந்த பட்சம் இரண்டு வேளை உணவாவது,குடும்பத்துடன்(இருப்பவர்கள்)
உண்டு,அன்றைய பொழுதை கழிப்பது எங்கள் வழக்கம்.
இப்படிதான்,2006-இல் ஒரு நல்ல நாளுக்கு நண்பர் ஒருவர் வீட்டிற்கு,செல்வதாக
முடிவு செய்தோம்.அவர் சமீபத்தில் வீடு மாறியிருந்ததால்,காலை கிளம்பும் போது
கைபேசியில் அழைத்தேன்.
அண்ணா நகரிலிருந்து கே.கே.நகர் சரவணா பவன் வர சொன்னார்.வந்த பின்
அங்கிருந்து சுமார் 200m தூரம் என்பதால்,கைபேசியில் வழி சொல்ல சொல்ல நான்
எனது பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
பைக் பயன்படுத்துபவர் எல்லாம்,முகவரியை விட வழிகளை நன்கு அறிந்திருப்பர்
என்றே என்னுகிறேன்.அதனால் தான்,அவர் சொல்ல சொல்ல நான் பயணித்து
கொண்டுஇருந்தேன்.
சரவணா பவனில் இருந்து இடது,வலது என பல திருப்பங்களுக்கு பின்,வந்துகொண்டே
இருந்தால்,ஒரு வலது புறம் செல்லும் சாலை தோண்டி போட்டு மிகவும் சகதியாய்
இருக்கும்.அந்த சாலையில் ஓரமாய் வந்தால் ஐந்தாவது வீடு.வாசலில் நின்று
கொண்டுஇருப்பேன்,என்றார்.
நானும் காடு,மலை எல்லாம் கடந்து அந்த தங்கமான வீட்டை அடைந்தேன்.மற்ற
நண்பர்களும்,குடும்பத்துடன்,,சரியாய் வந்து சேர்ந்தனர்.அன்றைய பொழுதை
சந்தோசமாய் போக்கினோம்.
இது நடந்து பத்தே நாளில்,அலுவலக வேலையாய் டெல்லி செல்ல வேண்டியதாகி
விட்டது.புது மொழி,புது இடம்,ஆட்கூட்டதினுள் தனிமை,எல்லாவற்றிற்கும்
சிகரமாய் சாப்பாட்டு பிரச்சினை.எனக்கு, கொஞ்சமாவது ரசம் சேர்த்தல் தான்
சாப்பிட்டது போல் இருக்கும்.நான் இருந்த டெல்லியின் புறநகரிலோ,நான் சொல்லி
கொடுத்தால் தான் செய்வார்கள் போலும்.
வேலையை முடித்து விரைவில் சென்னை கிளம்பலாம் என்றால்,வெவேறு
காரணங்களுக்காக,அரசாங்க அலுவலக பைல் போல இழுத்து,இழுத்து மூன்று வருடம்
முடிந்து விட்டது.
இதற்குள் டெல்லியின் சீதோசன நிலை பழகி,நானும் பழக்க
பட்டுவிட்டேன்.பாருங்கள்,2009-முடிய போகிறது.சென்னையில் பழைய நண்பர்களை
பார்க்கும் ஆவலில்,சென்ற வெள்ளி அன்று புறப்பட்டு வந்தேன்.
வந்ததும்,நண்பர்களுடன் பேசும் போது,ஞாயிறு அன்று,கே.கே.நகரில்,அதே நண்பர்
வீட்டில் சந்திக்கலாம்.என்றனர்.சரி,நண்பர்கள்,குடும்பத்துடன்,குறிப்பாக
அவர்கள் குழந்தைகளுடன்,சந்திக்கலாம்,என்று குழந்தைகளுக்கு நான் வாங்கிய சில
பொருட்களை,சரியாய் எடுத்து கொண்டு,ஞாயிறு காலை என் பைக்கில் கிளம்பினேன்.
நான் பைக்கில் அமர,எனது கைபேசி சிணுங்கியது.நண்பர் தான் அழைத்தார்.வீடு
ஞாபகம் இருக்கிறதா?,அதே வீடு தான்.ஒரு வேளை தேவை என்றால் என்னை அழை-என
கூறினார்.நானும் தேவை இல்லை,வந்துவிடுவேன் என்று கூறி,பைக்கில்
பயணப்பட்டேன்.
வழியை ஞாபக படுத்தி கொண்டேன்.அதே,சரவணா பவன்,சில இடது,வலது
திருப்பங்களுக்கு பின்,வலது புற சாலையில் தோண்டி போட்டு சகதியாய்,ஓரமாய்
சென்று ஐந்தாவது வீடு.
என் ஞாபக சக்திக்கு நானே ஒரு சபாஷ் சொல்லிகொண்டேன்.சரியாய் வந்து விட்டேன்
அல்லவா...நான் வந்து சேர,மற்ற நண்பர்களும்,ஒருவர் பின் ஒருவராக
குடும்பத்துடன்,வந்து சேர்ந்தனர்.
மூன்று வருடங்களுக்கு பின் நண்பர்களுடன்,சந்தோசமாய்,நல்ல சாப்பாடு (இன்னும்
திருமணம் பண்ண வில்லை) சாப்பிட்டு சந்தோசமாக பொழுது போனது.......
பின்குறிப்பு:மேற்சொன்ன சம்பவத்தில் அரசாங்கம் பற்றி ஒன்றுமே
இல்லையே...தலைப்புக்கும், கதைக்கும் என்ன தொடர்பு என்று
யோசிக்கிறீர்களா?..அப்படி எனில்,மேற்சொன்ன சம்பவத்தில்,அரசாங்கம் எந்த
இடத்தில வர வேண்டும் என்பதை முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
-கல்லூரணிக் கனவுகள்
உள்ளனர்.என் வயதில்,என் நண்பர்களுள் திருமணம் ஆகாத(சிக்காத...)ஒரே ஆள் நான்
தான்.
நல்லது பொல்லாது என அனைத்தும் சென்னையில் தான் என்றாகி போனது.சொந்த...
இல்லை பிறந்த ஊருக்கு சென்று வருவது என்பதும் வருடத்திற்கு நான்கு முறை
மட்டுமே.
ஆனால் மற்ற விசேச நாட்களில் நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து
குறைந்த பட்சம் இரண்டு வேளை உணவாவது,குடும்பத்துடன்(இருப்பவர்கள்)
உண்டு,அன்றைய பொழுதை கழிப்பது எங்கள் வழக்கம்.
இப்படிதான்,2006-இல் ஒரு நல்ல நாளுக்கு நண்பர் ஒருவர் வீட்டிற்கு,செல்வதாக
முடிவு செய்தோம்.அவர் சமீபத்தில் வீடு மாறியிருந்ததால்,காலை கிளம்பும் போது
கைபேசியில் அழைத்தேன்.
அண்ணா நகரிலிருந்து கே.கே.நகர் சரவணா பவன் வர சொன்னார்.வந்த பின்
அங்கிருந்து சுமார் 200m தூரம் என்பதால்,கைபேசியில் வழி சொல்ல சொல்ல நான்
எனது பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
பைக் பயன்படுத்துபவர் எல்லாம்,முகவரியை விட வழிகளை நன்கு அறிந்திருப்பர்
என்றே என்னுகிறேன்.அதனால் தான்,அவர் சொல்ல சொல்ல நான் பயணித்து
கொண்டுஇருந்தேன்.
சரவணா பவனில் இருந்து இடது,வலது என பல திருப்பங்களுக்கு பின்,வந்துகொண்டே
இருந்தால்,ஒரு வலது புறம் செல்லும் சாலை தோண்டி போட்டு மிகவும் சகதியாய்
இருக்கும்.அந்த சாலையில் ஓரமாய் வந்தால் ஐந்தாவது வீடு.வாசலில் நின்று
கொண்டுஇருப்பேன்,என்றார்.
நானும் காடு,மலை எல்லாம் கடந்து அந்த தங்கமான வீட்டை அடைந்தேன்.மற்ற
நண்பர்களும்,குடும்பத்துடன்,,சரியாய் வந்து சேர்ந்தனர்.அன்றைய பொழுதை
சந்தோசமாய் போக்கினோம்.
இது நடந்து பத்தே நாளில்,அலுவலக வேலையாய் டெல்லி செல்ல வேண்டியதாகி
விட்டது.புது மொழி,புது இடம்,ஆட்கூட்டதினுள் தனிமை,எல்லாவற்றிற்கும்
சிகரமாய் சாப்பாட்டு பிரச்சினை.எனக்கு, கொஞ்சமாவது ரசம் சேர்த்தல் தான்
சாப்பிட்டது போல் இருக்கும்.நான் இருந்த டெல்லியின் புறநகரிலோ,நான் சொல்லி
கொடுத்தால் தான் செய்வார்கள் போலும்.
வேலையை முடித்து விரைவில் சென்னை கிளம்பலாம் என்றால்,வெவேறு
காரணங்களுக்காக,அரசாங்க அலுவலக பைல் போல இழுத்து,இழுத்து மூன்று வருடம்
முடிந்து விட்டது.
இதற்குள் டெல்லியின் சீதோசன நிலை பழகி,நானும் பழக்க
பட்டுவிட்டேன்.பாருங்கள்,2009-முடிய போகிறது.சென்னையில் பழைய நண்பர்களை
பார்க்கும் ஆவலில்,சென்ற வெள்ளி அன்று புறப்பட்டு வந்தேன்.
வந்ததும்,நண்பர்களுடன் பேசும் போது,ஞாயிறு அன்று,கே.கே.நகரில்,அதே நண்பர்
வீட்டில் சந்திக்கலாம்.என்றனர்.சரி,நண்பர்கள்,குடும்பத்துடன்,குறிப்பாக
அவர்கள் குழந்தைகளுடன்,சந்திக்கலாம்,என்று குழந்தைகளுக்கு நான் வாங்கிய சில
பொருட்களை,சரியாய் எடுத்து கொண்டு,ஞாயிறு காலை என் பைக்கில் கிளம்பினேன்.
நான் பைக்கில் அமர,எனது கைபேசி சிணுங்கியது.நண்பர் தான் அழைத்தார்.வீடு
ஞாபகம் இருக்கிறதா?,அதே வீடு தான்.ஒரு வேளை தேவை என்றால் என்னை அழை-என
கூறினார்.நானும் தேவை இல்லை,வந்துவிடுவேன் என்று கூறி,பைக்கில்
பயணப்பட்டேன்.
வழியை ஞாபக படுத்தி கொண்டேன்.அதே,சரவணா பவன்,சில இடது,வலது
திருப்பங்களுக்கு பின்,வலது புற சாலையில் தோண்டி போட்டு சகதியாய்,ஓரமாய்
சென்று ஐந்தாவது வீடு.
என் ஞாபக சக்திக்கு நானே ஒரு சபாஷ் சொல்லிகொண்டேன்.சரியாய் வந்து விட்டேன்
அல்லவா...நான் வந்து சேர,மற்ற நண்பர்களும்,ஒருவர் பின் ஒருவராக
குடும்பத்துடன்,வந்து சேர்ந்தனர்.
மூன்று வருடங்களுக்கு பின் நண்பர்களுடன்,சந்தோசமாய்,நல்ல சாப்பாடு (இன்னும்
திருமணம் பண்ண வில்லை) சாப்பிட்டு சந்தோசமாக பொழுது போனது.......
பின்குறிப்பு:மேற்சொன்ன சம்பவத்தில் அரசாங்கம் பற்றி ஒன்றுமே
இல்லையே...தலைப்புக்கும், கதைக்கும் என்ன தொடர்பு என்று
யோசிக்கிறீர்களா?..அப்படி எனில்,மேற்சொன்ன சம்பவத்தில்,அரசாங்கம் எந்த
இடத்தில வர வேண்டும் என்பதை முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
-கல்லூரணிக் கனவுகள்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மயக்கமா வருதே எந்த இடத்துல அரசாங்கம்னு வரும்னு தெரியலையே நண்பா
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மூன்று வருடங்களுக்கு பின் நண்பர் வந்து இருக்கிறரு. ஆனால் ஊருக்குள ஒரு மாற்றமும் இல்ல. "அரசாங்கம்" ?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓ இதுதானா நல்லவேளை சொல்லிட்டீங்க
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மாணிக் அண்ணாவ, அட பாவி என்று மரியாத இல்லாம பேச கூடாது அக்காஉதயசுதா wrote:அட பாவிகளா இப்படி வேற இப்ப ஆரம்பிச்சுட்டீங்களா
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
இது என்னுடய கடமைManik wrote:ஓ இதுதானா நல்லவேளை சொல்லிட்டீங்க
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அக்கா என்ன சொல்லல உங்களைத்தான் சொல்றாங்க
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்விற்கு நன்றி பிரகாசம்! (நல்லா கேட்குறீங்க டீடைலு )
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|