புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசாங்கம் காணவில்லை கண்டுபிடியுங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
First topic message reminder :
நான் சென்னை-இல் வேலை செய்யும் ஒரு பட்டதாரி.இங்கே எனக்கு நிறைய நண்பர்கள்
உள்ளனர்.என் வயதில்,என் நண்பர்களுள் திருமணம் ஆகாத(சிக்காத...)ஒரே ஆள் நான்
தான்.
நல்லது பொல்லாது என அனைத்தும் சென்னையில் தான் என்றாகி போனது.சொந்த...
இல்லை பிறந்த ஊருக்கு சென்று வருவது என்பதும் வருடத்திற்கு நான்கு முறை
மட்டுமே.
ஆனால் மற்ற விசேச நாட்களில் நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து
குறைந்த பட்சம் இரண்டு வேளை உணவாவது,குடும்பத்துடன்(இருப்பவர்கள்)
உண்டு,அன்றைய பொழுதை கழிப்பது எங்கள் வழக்கம்.
இப்படிதான்,2006-இல் ஒரு நல்ல நாளுக்கு நண்பர் ஒருவர் வீட்டிற்கு,செல்வதாக
முடிவு செய்தோம்.அவர் சமீபத்தில் வீடு மாறியிருந்ததால்,காலை கிளம்பும் போது
கைபேசியில் அழைத்தேன்.
அண்ணா நகரிலிருந்து கே.கே.நகர் சரவணா பவன் வர சொன்னார்.வந்த பின்
அங்கிருந்து சுமார் 200m தூரம் என்பதால்,கைபேசியில் வழி சொல்ல சொல்ல நான்
எனது பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
பைக் பயன்படுத்துபவர் எல்லாம்,முகவரியை விட வழிகளை நன்கு அறிந்திருப்பர்
என்றே என்னுகிறேன்.அதனால் தான்,அவர் சொல்ல சொல்ல நான் பயணித்து
கொண்டுஇருந்தேன்.
சரவணா பவனில் இருந்து இடது,வலது என பல திருப்பங்களுக்கு பின்,வந்துகொண்டே
இருந்தால்,ஒரு வலது புறம் செல்லும் சாலை தோண்டி போட்டு மிகவும் சகதியாய்
இருக்கும்.அந்த சாலையில் ஓரமாய் வந்தால் ஐந்தாவது வீடு.வாசலில் நின்று
கொண்டுஇருப்பேன்,என்றார்.
நானும் காடு,மலை எல்லாம் கடந்து அந்த தங்கமான வீட்டை அடைந்தேன்.மற்ற
நண்பர்களும்,குடும்பத்துடன்,,சரியாய் வந்து சேர்ந்தனர்.அன்றைய பொழுதை
சந்தோசமாய் போக்கினோம்.
இது நடந்து பத்தே நாளில்,அலுவலக வேலையாய் டெல்லி செல்ல வேண்டியதாகி
விட்டது.புது மொழி,புது இடம்,ஆட்கூட்டதினுள் தனிமை,எல்லாவற்றிற்கும்
சிகரமாய் சாப்பாட்டு பிரச்சினை.எனக்கு, கொஞ்சமாவது ரசம் சேர்த்தல் தான்
சாப்பிட்டது போல் இருக்கும்.நான் இருந்த டெல்லியின் புறநகரிலோ,நான் சொல்லி
கொடுத்தால் தான் செய்வார்கள் போலும்.
வேலையை முடித்து விரைவில் சென்னை கிளம்பலாம் என்றால்,வெவேறு
காரணங்களுக்காக,அரசாங்க அலுவலக பைல் போல இழுத்து,இழுத்து மூன்று வருடம்
முடிந்து விட்டது.
இதற்குள் டெல்லியின் சீதோசன நிலை பழகி,நானும் பழக்க
பட்டுவிட்டேன்.பாருங்கள்,2009-முடிய போகிறது.சென்னையில் பழைய நண்பர்களை
பார்க்கும் ஆவலில்,சென்ற வெள்ளி அன்று புறப்பட்டு வந்தேன்.
வந்ததும்,நண்பர்களுடன் பேசும் போது,ஞாயிறு அன்று,கே.கே.நகரில்,அதே நண்பர்
வீட்டில் சந்திக்கலாம்.என்றனர்.சரி,நண்பர்கள்,குடும்பத்துடன்,குறிப்பாக
அவர்கள் குழந்தைகளுடன்,சந்திக்கலாம்,என்று குழந்தைகளுக்கு நான் வாங்கிய சில
பொருட்களை,சரியாய் எடுத்து கொண்டு,ஞாயிறு காலை என் பைக்கில் கிளம்பினேன்.
நான் பைக்கில் அமர,எனது கைபேசி சிணுங்கியது.நண்பர் தான் அழைத்தார்.வீடு
ஞாபகம் இருக்கிறதா?,அதே வீடு தான்.ஒரு வேளை தேவை என்றால் என்னை அழை-என
கூறினார்.நானும் தேவை இல்லை,வந்துவிடுவேன் என்று கூறி,பைக்கில்
பயணப்பட்டேன்.
வழியை ஞாபக படுத்தி கொண்டேன்.அதே,சரவணா பவன்,சில இடது,வலது
திருப்பங்களுக்கு பின்,வலது புற சாலையில் தோண்டி போட்டு சகதியாய்,ஓரமாய்
சென்று ஐந்தாவது வீடு.
என் ஞாபக சக்திக்கு நானே ஒரு சபாஷ் சொல்லிகொண்டேன்.சரியாய் வந்து விட்டேன்
அல்லவா...நான் வந்து சேர,மற்ற நண்பர்களும்,ஒருவர் பின் ஒருவராக
குடும்பத்துடன்,வந்து சேர்ந்தனர்.
மூன்று வருடங்களுக்கு பின் நண்பர்களுடன்,சந்தோசமாய்,நல்ல சாப்பாடு (இன்னும்
திருமணம் பண்ண வில்லை) சாப்பிட்டு சந்தோசமாக பொழுது போனது.......
பின்குறிப்பு:மேற்சொன்ன சம்பவத்தில் அரசாங்கம் பற்றி ஒன்றுமே
இல்லையே...தலைப்புக்கும், கதைக்கும் என்ன தொடர்பு என்று
யோசிக்கிறீர்களா?..அப்படி எனில்,மேற்சொன்ன சம்பவத்தில்,அரசாங்கம் எந்த
இடத்தில வர வேண்டும் என்பதை முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
-கல்லூரணிக் கனவுகள்
நான் சென்னை-இல் வேலை செய்யும் ஒரு பட்டதாரி.இங்கே எனக்கு நிறைய நண்பர்கள்
உள்ளனர்.என் வயதில்,என் நண்பர்களுள் திருமணம் ஆகாத(சிக்காத...)ஒரே ஆள் நான்
தான்.
நல்லது பொல்லாது என அனைத்தும் சென்னையில் தான் என்றாகி போனது.சொந்த...
இல்லை பிறந்த ஊருக்கு சென்று வருவது என்பதும் வருடத்திற்கு நான்கு முறை
மட்டுமே.
ஆனால் மற்ற விசேச நாட்களில் நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து
குறைந்த பட்சம் இரண்டு வேளை உணவாவது,குடும்பத்துடன்(இருப்பவர்கள்)
உண்டு,அன்றைய பொழுதை கழிப்பது எங்கள் வழக்கம்.
இப்படிதான்,2006-இல் ஒரு நல்ல நாளுக்கு நண்பர் ஒருவர் வீட்டிற்கு,செல்வதாக
முடிவு செய்தோம்.அவர் சமீபத்தில் வீடு மாறியிருந்ததால்,காலை கிளம்பும் போது
கைபேசியில் அழைத்தேன்.
அண்ணா நகரிலிருந்து கே.கே.நகர் சரவணா பவன் வர சொன்னார்.வந்த பின்
அங்கிருந்து சுமார் 200m தூரம் என்பதால்,கைபேசியில் வழி சொல்ல சொல்ல நான்
எனது பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
பைக் பயன்படுத்துபவர் எல்லாம்,முகவரியை விட வழிகளை நன்கு அறிந்திருப்பர்
என்றே என்னுகிறேன்.அதனால் தான்,அவர் சொல்ல சொல்ல நான் பயணித்து
கொண்டுஇருந்தேன்.
சரவணா பவனில் இருந்து இடது,வலது என பல திருப்பங்களுக்கு பின்,வந்துகொண்டே
இருந்தால்,ஒரு வலது புறம் செல்லும் சாலை தோண்டி போட்டு மிகவும் சகதியாய்
இருக்கும்.அந்த சாலையில் ஓரமாய் வந்தால் ஐந்தாவது வீடு.வாசலில் நின்று
கொண்டுஇருப்பேன்,என்றார்.
நானும் காடு,மலை எல்லாம் கடந்து அந்த தங்கமான வீட்டை அடைந்தேன்.மற்ற
நண்பர்களும்,குடும்பத்துடன்,,சரியாய் வந்து சேர்ந்தனர்.அன்றைய பொழுதை
சந்தோசமாய் போக்கினோம்.
இது நடந்து பத்தே நாளில்,அலுவலக வேலையாய் டெல்லி செல்ல வேண்டியதாகி
விட்டது.புது மொழி,புது இடம்,ஆட்கூட்டதினுள் தனிமை,எல்லாவற்றிற்கும்
சிகரமாய் சாப்பாட்டு பிரச்சினை.எனக்கு, கொஞ்சமாவது ரசம் சேர்த்தல் தான்
சாப்பிட்டது போல் இருக்கும்.நான் இருந்த டெல்லியின் புறநகரிலோ,நான் சொல்லி
கொடுத்தால் தான் செய்வார்கள் போலும்.
வேலையை முடித்து விரைவில் சென்னை கிளம்பலாம் என்றால்,வெவேறு
காரணங்களுக்காக,அரசாங்க அலுவலக பைல் போல இழுத்து,இழுத்து மூன்று வருடம்
முடிந்து விட்டது.
இதற்குள் டெல்லியின் சீதோசன நிலை பழகி,நானும் பழக்க
பட்டுவிட்டேன்.பாருங்கள்,2009-முடிய போகிறது.சென்னையில் பழைய நண்பர்களை
பார்க்கும் ஆவலில்,சென்ற வெள்ளி அன்று புறப்பட்டு வந்தேன்.
வந்ததும்,நண்பர்களுடன் பேசும் போது,ஞாயிறு அன்று,கே.கே.நகரில்,அதே நண்பர்
வீட்டில் சந்திக்கலாம்.என்றனர்.சரி,நண்பர்கள்,குடும்பத்துடன்,குறிப்பாக
அவர்கள் குழந்தைகளுடன்,சந்திக்கலாம்,என்று குழந்தைகளுக்கு நான் வாங்கிய சில
பொருட்களை,சரியாய் எடுத்து கொண்டு,ஞாயிறு காலை என் பைக்கில் கிளம்பினேன்.
நான் பைக்கில் அமர,எனது கைபேசி சிணுங்கியது.நண்பர் தான் அழைத்தார்.வீடு
ஞாபகம் இருக்கிறதா?,அதே வீடு தான்.ஒரு வேளை தேவை என்றால் என்னை அழை-என
கூறினார்.நானும் தேவை இல்லை,வந்துவிடுவேன் என்று கூறி,பைக்கில்
பயணப்பட்டேன்.
வழியை ஞாபக படுத்தி கொண்டேன்.அதே,சரவணா பவன்,சில இடது,வலது
திருப்பங்களுக்கு பின்,வலது புற சாலையில் தோண்டி போட்டு சகதியாய்,ஓரமாய்
சென்று ஐந்தாவது வீடு.
என் ஞாபக சக்திக்கு நானே ஒரு சபாஷ் சொல்லிகொண்டேன்.சரியாய் வந்து விட்டேன்
அல்லவா...நான் வந்து சேர,மற்ற நண்பர்களும்,ஒருவர் பின் ஒருவராக
குடும்பத்துடன்,வந்து சேர்ந்தனர்.
மூன்று வருடங்களுக்கு பின் நண்பர்களுடன்,சந்தோசமாய்,நல்ல சாப்பாடு (இன்னும்
திருமணம் பண்ண வில்லை) சாப்பிட்டு சந்தோசமாக பொழுது போனது.......
பின்குறிப்பு:மேற்சொன்ன சம்பவத்தில் அரசாங்கம் பற்றி ஒன்றுமே
இல்லையே...தலைப்புக்கும், கதைக்கும் என்ன தொடர்பு என்று
யோசிக்கிறீர்களா?..அப்படி எனில்,மேற்சொன்ன சம்பவத்தில்,அரசாங்கம் எந்த
இடத்தில வர வேண்டும் என்பதை முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
-கல்லூரணிக் கனவுகள்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அண்ணன் ரெம்ப பயபிடு ராறு ..மோகன் wrote:தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேன் பிரகாசம்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்பறம் பேரை பாத்ததுமே ஒரு டென்ஷன் வருதுள்ள
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
எண்ணலயும் அரசங்கத்த கண்டு பிடிக்க முடியல
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|