புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
14 Posts - 70%
heezulia
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
8 Posts - 2%
prajai
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வண்டி மறித்த காளியம்மன் Poll_c10வண்டி மறித்த காளியம்மன் Poll_m10வண்டி மறித்த காளியம்மன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டி மறித்த காளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 13, 2011 12:06 pm

வண்டி மறித்த காளியம்மன் Vandik10


ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் ரோட்டில் முறம்பு என்ற இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வண்டி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள காளியம்மன் படுத்த கோலத்தில் காட்சித் தருகிறார்.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ள ஆசிலாபுரம் கிராமத்தில் நடந்த சந்தைக்கு பல பகுதிகளிலும் இருந்தும் வணிகர்கள், கிராம மக்கள் வருவார்கள். இந்த சந்தைக்கு ஒரு வயதான வியாபாரியும், அவரது பேத்தியும் மாட்டு வண்டியில் வந்தனர். மாட்டு வண்டியை வியாபாரி ஓட்டி வர பேத்தி வண்டியில் அமர்ந்து இருந்தாள். தற்போது கோவில் இருக்கும் இடத்துக்கு அருகே வண்டி வந்ததும் காளை மாடுகள் இரண்டும் நகர மறுத்தன. எவ்வளவோ முயன்றும் காளைகள் நகர்ந்தபாடில்லை.

அந்த இடத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என நினைத்த வயதான வியாபாரி, சுற்றும் முற்றும் பார்த்தார். ஒன்றுமே அவரது கண்ணுக்கு புலப்படவில்லை. அப்போது திடீரென வண்டியில் அமர்ந்து இருந்த அவரது பேத்தி அருள் வந்து ஆடினாள்.

"என்னை யாருன்னு உனக்கு தெரியலையா? நான்தான் காளி வந்து இருக்கேன். இங்கே தான் படுத்து இருக்கேன். என்னை இந்த வழியாக செல்பவர்கள் வணங்கி சென்றால் அருள் தந்து காப்பேன்'' என கூறி கண்கள் சிவந்தபடி நின்றாள்.

அப்போது வியாபாரி, "நீ தான் காளி என எப்படி நம்புவது?'' என வினவினார்.

"என்னையே நம்ம மறுக்கிறாயா? கொஞ்சம் தள்ளி சென்று பார்த்தால் நான் யாருன்னு உனக்கு புரியும் போ... போய் பாரு'' என ஆக்ரோஷமாக கூறினாள்.

இதனால் அந்த வியாபாரி பேத்தி கை காட்டிய இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காளியம்மன் கண்களை உருட்டியபடி சிவப்பு பட்டு உடுத்தி படுத்த கோலத்தில் ஆங்காரமாக காட்சி அளித்தாள்.

இதை பார்த்து பரவசம் அடைந்த வியாபாரி அவளிடம் மன்னிட்டு கேட்டு தரையில் விழுந்து வணங்கினார். அதற்குள் அங்கிருந்து காளியம்மன் மறைந்துவிட்டாள். அந்த இடத்தில் காளிக்கு கோவிலும் எழுப்பப்பட்டது. வண்டியை மறித்து காட்சி அளித்ததால் இந்த அம்மனை `வண்டி மறித்த காளியம்மன்' என அழைக்கின்றனர்.

சிறப்பு அம்சம்

12 அடி நீளத்தில் கம்பீரமாக படுத்த நிலையில் வீற்றிருக்கும் இவள் கேட்டவர்களுக்கு கேட்டவரம் அருளும் தாய் உள்ளம் கொண்டவள். குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அருள் கிடைப்பது நிச்சயம். இவள் எழுந்து நின்றால் உலகம் தாங்காது என கருதி இவளது காலில் சங்கிலி போட்டு உள்ளனர். இந்த சங்கிலியை தொட்டு வணங்கினால் தீராத பிரச்சினைகள் உடனே தீரும் என்கிறார்கள்.

தலைமுடியையே பாயாக விரித்து அதன்மேல் தலை வைத்து படுத்து இருக்கும் இந்த காளியம்மனை இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் வணங்கி செல்கின்றனர்.

அமைவிடம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் முறம்பு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இந்த கோவில் அமைந்துள்ளது.



வண்டி மறித்த காளியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 12:12 pm

நிஜமா இது மாதிரில்லாம் நடந்துருக்கா அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக