புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..? ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
பாவமாவா? கொஞ்சம் கூட இல்லையாம்.... !
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பாவமா தான் இருந்துச்சு.ஆனாலும் எங்க மேடத்த பார்த்து நீங்க இப்படி சொன்னது தப்புதானே?கலை wrote:ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
மஞ்சு சொன்னாக,உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்பா அப்படி கவனிச்சுக்கிட்டாங்களாமே.அவங்கள இந்த மாதிரி நீங்க சொல்லலாமா?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
கரெக்டா சொன்னீங்க அக்கா
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
சிவா wrote:மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
வதந்தி கெளப்பி விடுவதே வேலையாகிவிட்டது....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
ஒரு தமாசுக்குதான் சொன்னேன்
எங்களுக்கும் தெரியும் மேடம் பெற்ற தாய்க்கு நிகரானவள் மனைவி என்று.
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
படிக்கும் பாடம் புரியாவிடில் அது பேய் தானே.. ஸ்கூலுக் லீவ் போட நல்ல ஐடியா செய்தான் பையன்..சிவா wrote:மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
![கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|