புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
manikavi
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_m10எட்டாக்கனியா இவள் (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாக்கனியா இவள் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 11, 2011 7:56 pm

ஆலை கொண்ட வேகும்சூழை
அதன்மே லிரும்பெனவே
வேலை விட்டுப் போகும் வெய்யோன்
வெந்தே சிவந்தபடி
தோலைஉரித்து தொங்கச்செய்த
மேகக் கூட்டமதுள்
காலைவிட்டுக் கடந்தேசென்று
கடலில் வீழ்ந்துருண்டான்

பாடும் பறவை ஒடும் நதியும்
படரும் இனிதென்றல்
கூடும் சுகமும் கொண்டேநின்றாள்
குமுதமென அவளும்
தேடும் சுகமும் திங்கள்வதனம்
தேவை என்றுரைக்க
ஆடும்விழியில் அஞ்சும்மொழிகள்
ஆயிரமா யிசைத்தாள்

சேரும்கண்கள் சொல்லும் உறவில்
செழுநீர்க் கமலமென
சோரும் வதனம் சிதையக்கூந்தல்
திங்கள் மறையுதென
வாரும்முடியை அந்தோ காற்று
வானக்கரு முகிலோ
நேரும்மதியின் மறைவை எண்ணி
நீவிச் சென்றதுவே

மாலைகாற்றில் மனதுக்கினிய
மரகத ரூபவண்ண
சேலைகொண்ட சுந்தரிகொட்டும்
சொல்லின் சுவைகண்டே
வேலையொத்த விழிகள் குத்தும்
வேதனை சுவைபடவே
மேலைத் திசையின் மேகச்செம்மை
மோக எழில் கண்டேன்

தேனை தவறி குங்குமச் சிமிழில்
தெரியா மற்போட்டார்
மீனைசெய்து மேகத் திங்கள்
மீது விழி வைத்தார்
யானைத் திமிரை மேனிக்களித்து
யாரோ தவறு செய்தார்
மானைக் கண்ணில் மருளச் செய்து
மற்றோர் தவறு செய்தார்

சேனைப் படைகள் செய்யும்போரைத்
தேகங் கொள்ள வைத்தார்
வீணை மீட்டவிரலைத் தந்து’
விதியைப் போட்டுவைத்தார்
பானைசெய்யும் பதமாய்மேனி
பார்த்துச் செய்தவனோ
ஏனோ நெஞ்சில் ஏக்கம் வைத்து
எட்டாக் கனிவைத்தான்

மேகப் பஞ்சைப் பிய்த்தேகொண்டு
மின்னல் தொட்டுமுகம்
ஆகச்செய்தார் அதனின்பின்னால்
அதிரும் மழைமுகிலாய்
தோகை கூந்தல்வைத்தே பெரிதாய்
தோன்றும் இடிமின்னல்
நோகத்தான் னென்நெஞ்சில்வைத்தான்
நீதிக் கழகாமோ?

கண்கள்காணின் கல்லுமுருகிக்
கரைந்தே நிலமோடும்
வண்ணம் காண வானும் உருகி
வந்தே நிலம்வீழும்
எண்ணம் யாவும் நிற்பாள் இவளோ
என்னைப் பார்த்துவிடில்
மண்ணில் பிறவிப்பாவம் மறைந்தே
மாதவன(ள)டி சேர்வேன்

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Fri Mar 11, 2011 8:39 pm

எட்டாக்கனியா இவள் (கவிதை) 154550 எட்டாக்கனியா இவள் (கவிதை) 599303கண்கள்காணின் கல்லுமுருகிக்
கரைந்தே நிலமோடும்
வண்ணம் காண வானும் உருகி
வந்தே நிலம்வீழும்

உண்மைதான் சார் என்னவள் பார்த்தால் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக