புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
9 Posts - 90%
mruthun
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
2 Posts - 1%
manikavi
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
2 Posts - 1%
mruthun
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 4:11 pm

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00rr052x9hj

தேகத்தின் தாகத்தைத் தீர்கொள்ள வேண்டாமடி..-உன்
சோகத்தை பகிர்த்து கொள்ள வேண்டுமடி..உன் உறவு..
வேதத்தில் சொல்கின்ற போதனை அல்ல இது..!என்
வேதனையை நீ அறிய நான் விடும் சிறு கணை இது.

கஜினியாய் பலமுறை போர்தொடுத்தாலும் என்
காதலை பூவாய் தொடுக்கிறேன்...தினமும்.
எப்போது திறப்பாய்..? உன் இதயகோட்டையை.
எப்போது ஏற்பாய்..இந்த அன்பின் அடிமையை..?

உன் சோகத்தின் சாகரத்தில் சிக்கியவன் நானடி..
உன் எழுத்தின் வாசத்தில் வசபட்டவன்...நானடி..
உன் அலைபேசி பேச்சில் தொலைந்தவன் நானடி..
உன் துக்கத்தின் தாக்கத்தில் தூக்கமிழந்தவன்..நானடி..

வேதனைகள் நம்மிடம் விடைபெற்று கொஞ்சம்

கலைகின்ற வேளையிலே எனை விட்டுப்பிரிந்தது ஏனடி..?
நம் சோகத்தின் பகிர்தலில் நடுவே பூத்த காதலதை
உதறிவிட்டு நீ பிரிகையிலே மீண்டும் அதை அறிகிறேனடி.

பூமழையாய் பொழிகிறேன்..என் அன்பை..
புறம்தள்ளிப் போகாதே..பெண்ணே..நீயும்.
அகம் கண்டு நீயும் அதை உணர்ந்து விட்டால்..
முகம் மலர்வேனடி...நானும்..

(சோகம் தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 6:56 pm

மன்னிக்கனும் சூர்யா..



                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 7:13 pm

வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை சோகம்

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:08 pm

Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 10:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806



                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:33 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550
அக்கா....கவிதை எழுத ஒரு கற்பனை..வர்ணனை..அழுகை..சந்தோசம்..எல்லாம் உணருனும்னு சொல்வாங்க
இவைகளை மொத்தமாக காதலில் கிடைக்கும்...அந்த காதல் கூடி விட்டால் கவிதை வரிகளில் மௌனம் சாதிக்கும்..
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303
என் காதல் கைகூடியதால்...என் எழுத்தும் முடங்கிக் கிடந்தது.
இப்போது..அதை தூசு தட்டி புதிய பரிமாணத்தில்...கொண்டு செல்ல..நீண்ட மிகப்பெரிய கவிதையாக எழுத ஆசை..காதல்.சோகம்..எல்லோரும் விரும்புவர்..அதனால்..தான்..அதை...எழுதுகிறேன்....கொஞ்சம் உண்மைகள் கொஞ்சம் கற்பனைகள்..கலந்து...என்றும் உங்கள் ஆசிகளோடு...
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:41 pm

Aathira wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806
அக்கா..எல்லா எக்ஸாமும் நல்ல முடிச்சுட்டு மெதுவாக படியுங்கள்...உங்கள்..ஆசிகள்
இருந்தால் போதும் எனக்கு...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக