புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
Page 1 of 1 •
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு! பேக்கரியில் ஓசிக்கு பொருள் வாங்கி தகராறு
சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் `சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் பரபரப்பாக நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பெண் போலீஸ் ராணி
சென்னை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் காவலராக பணிபுரிபவர் ராணி (வயது 38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். தினமும் அங்கிருந்து வேலைக்கு வந்து செல்வார்.
நேற்று முன்தினம் தலைமை செயலக காவல் பணியில் ராணி இருந்தார். மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்கு சென்றார். மாலை 6 மணியளவில் மீண்டும் இரவு பணிக்காக அவர் புறப்பட்டு வந்தார். வரும் வழியில் ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் தனது ஸ்கூட்டியை நிறுத்தினார்.
ஓசியில் பொருள் கேட்டு ரகளை
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் `காமாட்சி ஹாட் சிப்ஸ்' என்ற பெயரில் பிஸ்கட், கேக் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் பேக்கரி ஒன்று உள்ளது. பேக்கரியின் உரிமையாளர் வெளியே போய் விட்டார். கடையின் ஊழியராக வேலை பார்த்த சிறுவன் தமிழரசன் மட்டும் அப்போது இருந்தான்.
பெண் போலீஸ் ராணி போலீஸ் சீருடையில் சென்று சிப்ஸ் கடையில் தகராறு செய்தார். தனக்கு வேண்டிய பிஸ்கட், கேக், சிப்ஸ், மிச்சர் போன்ற பொருட்களை எல்லாம் அவரே எடுத்துக் கொண்டார். தான் இது போல் வழக்கமாக பொருட்களை எடுத்துக் கொள்வேன் என்றும், உனது முதலாளி வந்தால் சொல்லிவிடு என்றும் ராணி கடை ஊழியர் தமிழரசனிடம் கூறினார். ஆனால் தமிழரசன் ஓசியில் பொருட்கள் தரமுடியாது என்றும், முதலாளி வந்தபிறகு வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் கண்டிப்பாக கூறினான்.
இதனால் கோபம் கொண்ட பெண் போலீஸ் ராணி, தமிழரசனை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். சிறுவன் ஒருவனை, பெண் போலீஸ் ஒருவர் இப்படி அடித்து உதைக்கிறாரே என்று அப்பகுதி மக்கள் கொதித்து போய் திரண்டு வந்தனர்.
நடந்த விஷயத்தை கேட்ட போது, பெண் போலீஸ் ராணி ஓசியில் பொருட்களை அள்ளி போக பார்த்தார் என்று தெரிய வந்ததால், பொதுமக்கள் மேலும் கோபம் கொண்டனர். ராணியை பிடித்து ஐஸ்அவுஸ் போலீசில் ஒப்படைத்தனர். ஐஸ்அவுஸ் போலீசார் ராணியிடம் விசாரித்த போது மேலும் திடுக்கிடும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.
போதையில் ராணி
ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினார்கள்.
பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராணி கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சஸ்பெண்டு
ராணியின் இந்த அடாவடித்தனம் பற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடத்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிது அல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது. உயர் அதிகாரிகள் எவ்வளவோ அவருக்கு அறிவுரை சொல்லியும் அவர் திருந்திய பாடில்லை. மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார். அவரது ஒழுங்கீன நடவடிக்கையால் அவர் மீது `சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
பெண் போலீஸ் ராணியின் இந்த நடவடிக்கை, சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் `சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் பரபரப்பாக நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பெண் போலீஸ் ராணி
சென்னை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் காவலராக பணிபுரிபவர் ராணி (வயது 38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். தினமும் அங்கிருந்து வேலைக்கு வந்து செல்வார்.
நேற்று முன்தினம் தலைமை செயலக காவல் பணியில் ராணி இருந்தார். மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்கு சென்றார். மாலை 6 மணியளவில் மீண்டும் இரவு பணிக்காக அவர் புறப்பட்டு வந்தார். வரும் வழியில் ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் தனது ஸ்கூட்டியை நிறுத்தினார்.
ஓசியில் பொருள் கேட்டு ரகளை
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் `காமாட்சி ஹாட் சிப்ஸ்' என்ற பெயரில் பிஸ்கட், கேக் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் பேக்கரி ஒன்று உள்ளது. பேக்கரியின் உரிமையாளர் வெளியே போய் விட்டார். கடையின் ஊழியராக வேலை பார்த்த சிறுவன் தமிழரசன் மட்டும் அப்போது இருந்தான்.
பெண் போலீஸ் ராணி போலீஸ் சீருடையில் சென்று சிப்ஸ் கடையில் தகராறு செய்தார். தனக்கு வேண்டிய பிஸ்கட், கேக், சிப்ஸ், மிச்சர் போன்ற பொருட்களை எல்லாம் அவரே எடுத்துக் கொண்டார். தான் இது போல் வழக்கமாக பொருட்களை எடுத்துக் கொள்வேன் என்றும், உனது முதலாளி வந்தால் சொல்லிவிடு என்றும் ராணி கடை ஊழியர் தமிழரசனிடம் கூறினார். ஆனால் தமிழரசன் ஓசியில் பொருட்கள் தரமுடியாது என்றும், முதலாளி வந்தபிறகு வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் கண்டிப்பாக கூறினான்.
இதனால் கோபம் கொண்ட பெண் போலீஸ் ராணி, தமிழரசனை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். சிறுவன் ஒருவனை, பெண் போலீஸ் ஒருவர் இப்படி அடித்து உதைக்கிறாரே என்று அப்பகுதி மக்கள் கொதித்து போய் திரண்டு வந்தனர்.
நடந்த விஷயத்தை கேட்ட போது, பெண் போலீஸ் ராணி ஓசியில் பொருட்களை அள்ளி போக பார்த்தார் என்று தெரிய வந்ததால், பொதுமக்கள் மேலும் கோபம் கொண்டனர். ராணியை பிடித்து ஐஸ்அவுஸ் போலீசில் ஒப்படைத்தனர். ஐஸ்அவுஸ் போலீசார் ராணியிடம் விசாரித்த போது மேலும் திடுக்கிடும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.
போதையில் ராணி
ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினார்கள்.
பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராணி கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சஸ்பெண்டு
ராணியின் இந்த அடாவடித்தனம் பற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடத்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிது அல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது. உயர் அதிகாரிகள் எவ்வளவோ அவருக்கு அறிவுரை சொல்லியும் அவர் திருந்திய பாடில்லை. மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார். அவரது ஒழுங்கீன நடவடிக்கையால் அவர் மீது `சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
பெண் போலீஸ் ராணியின் இந்த நடவடிக்கை, சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி
» குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி
» குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|