புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
366 Posts - 49%
heezulia
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
25 Posts - 3%
prajai
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:08 am

கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Tblanm10



ஆஞ்சநேயர்... இவர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அனைவராலும் வணங்கப்படுபவர். இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை வடிவில் அருள்பாலித்து வருகிறார். அர்ச்சாவதாரமாக அருள் பாலிக்கும் இறைவனை நாம் ஆடி, பாடி, தொழுது அவன் திருவடிகளை சேர வேண்டும் என இந்து மதம் வலியுறுத்துகிறது.
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயரைப்பற்றி இங்குள்ள ராஜாமணி பட்டாச்சாரியார் கூறும் போது,"இவருக்கென எட்டு விதமான சிறப்புக்கள் உள்ளன. எனவே தான் இவரை அஷ்டாம் ஆஞ்சநேயர் என்கிறார்கள்," என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:09 am

முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு:

இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி சூஅஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது.

இடது கையில் கதாயுதம் இரண்டாவது சிறப்பு:

மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்க கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.

மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு:

மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்க கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. இதை பார்ப்பதால் நோய் நொடியற்ற வாழ்க்கையை ஆஞ்சநேயரின் மேற்கு நோக்கிய திருமுகம் தருகிறது.

நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு:

எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:10 am

ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு:

ஆஞ்சநேயருக்கு அவரது வால் மிகவும் சிறப்பு. ஏனெனில் இவரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன என்பர் அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்து விட்டால் இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். சில கோயில்களில் இவரது முழு வாலை நாம் தரிசிக்க இயலாது இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. "ஓ ராமா! உனது நாமாவையே , இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்," என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.


ஆலவாயனின் அம்சம் ஆறாவது சிறப்பு:

ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.


ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.


எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு:


ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும்,மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.
இப்படி அஷ்ட அம்சங்களும் அமைந்துள்ள ஆஞ்சநேயரை வணங்கினால் நம் வாழ்வின் அனைத்து வித நலன்களையும் பெற்று விடலாம்.


திறக்கும் நேரம்:

நாராயண பட்டாச்சாரியார், முரளீதர பட்டாச்சாரியார் பூஜை செய்யும் இக்கோயிலில் காலை 7.30 முதல் 11.30 வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக