புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
7 Posts - 3%
prajai
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
18 Posts - 4%
prajai
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
2 Posts - 0%
Barushree
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இதை படிங்க முதல்ல  Poll_c10இதை படிங்க முதல்ல  Poll_m10இதை படிங்க முதல்ல  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை படிங்க முதல்ல


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Mar 10, 2011 1:35 pm

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொடுத்த இடத்தில் குடிசை அமைத்து, 33 ஆண்டாக அவரது நினைவாகவே, மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகிறார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்த போது, 1979ம் ஆண்டு பனமரத்துப்பட்டி அ.தி.மு.க., எம். எல்.ஏ.,வாக இருந்த சுப்பராயன், உடல் நலக்குறைவால் இறந்தார். எம்.ஜி.ஆர்.,திருமனூரில் உள்ள சுப்பராயன் வீட்டுக்கு சென்றுவிட்டு, காரில் சேலம் வந்து கொண்டிருந்தார். அப்போது, பனமரத்துப்பட்டி ஆத்துமேட்டில், காரை நோக்கி ஓடி வந்த பெண்ணை பார்த்தவுடன், எம்.ஜி.ஆர்., காரை நிறுத்தி இறங்கினார். எம்.ஜி.ஆரின் அருகே வந்த பெண், "விவசாய கூலி வேலை செய்யும் நாங்கள், புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகிறோம். அந்த குடிசையை காலி செய்யும்படி மிரட்டுகின்றனர்' எனக்கூறி, கண்ணீர் விட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., உடனே அதிகாரிகளை அழைத்து, குடிசை உள்ள இடத்தை, அந்த பெண் பெயரில் பட்டா செய்து வழங்க உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர் வழங்கிய இடத்தில், 33 ஆண்டாக குடிசை போட்டு வசித்து வரும் மணிமேகலை (62), பல இக்கட்டான சூழ்நிலையிலும், அந்த நிலத்தை விற்காமல் எம்.ஜி.ஆர். நினைவாக பாதுகாத்து வருகிறார். இது குறித்து மணிமேகலை கூறியதாவது: எம்.ஜி.ஆர்., கார் வருவதை பார்த்து, வயல் வேலையை விட்டுவிட்டு ஓடிவந்தேன். அப்போது, நான் வரப்பில் தடுக்கி விழுந்ததை பார்த்த எம்.ஜி.ஆர்., காரை நிறுத்தி, இறங்கினார். என்னை அருகே அழைத்து, "எதற்காக, இப்படி ஓடி வந்தாய்; என்ன வேண்டும் உனக்கு?' என, அன்போடு விசாரித்தார். "புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் குடிசையை காலி செய்யும்படி, மிரட்டுகின்றனர்' என, கூறி கண்ணீர் விட்டு அழுதேன். உடனே பஞ்.,தலைவரை அழைத்து, குடிசை இருந்த புறம்போக்கு நிலத்தில், 5சென்ட் இடத்தை, எனக்கு பட்டா போட்டு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டபட்டபோது, அந்த இடத்தை விற்கும்படி பலர் வற்புறுத்தினர். ஆனால், எம்.ஜி.ஆர்., கொடுத்த நிலம் என்பதால், அவரது நினைவாக நிலத்தை விற்காமல், குடிசையில் குடியிருந்து வருகிறோன். இவ்வாறு அவர் கூறினார். இப்போது, அமைச்சர்கள், அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். ஆனால், குறையை தெரிவித்த உடனேயே, அதே இடத்தில் தீர்த்து வைத்ததால்தான், எம்.ஜி.ஆர்., மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக