புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர்
Page 1 of 1 •
மும்பை தாக்குதல் போல கிரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர்: மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் முழுவிவரம்
புதுடெல்லி, மார்ச்.10- மும்பை தாக்குதல் பாணியில் கிரிக்கெட் மைதானங்களில் தாக்குதல் நடத்துவதற்காக, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாகவும், எனவே, முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை கடிதம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சில பந்தயங்கள் இந்தியாவிலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த பந்தயங்களை சீர்குலைக்கும் நோக்கத்தில், தாக்குதல் நடத்துவதற்காக, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, கடலோரத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசின் உளவுத்துறை இயக்குனர் எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2-ந் தேதியிட்டு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளன. இதற்காக, பந்தய கால அட்டவணையை அந்த இயக்கங்கள் திரட்டி வருகின்றன. மும்பை தாக்குதல் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.
ஊடுருவல்
உருது பேசும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சபியுதின் அன்சாரியும், அவரது இயக்கத்தினரும் உலக கோப்பை பந்தய விவரங்களை திரட்டி வருகிறார்கள்.
இந்த அமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்து விட்டார்கள். மேலும் சிலர் விரைவில் ஊடுருவ உள்ளனர். எனவே, தீவிரவாதிகள் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயங்களுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் வாரியம் கருத்து
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில், `நாங்கள் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ரசிகர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகமும், அந்தந்த மாநில அரசுகளும் செய்து வருகின்றன' என்றார்.
புதுடெல்லி, மார்ச்.10- மும்பை தாக்குதல் பாணியில் கிரிக்கெட் மைதானங்களில் தாக்குதல் நடத்துவதற்காக, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாகவும், எனவே, முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை கடிதம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சில பந்தயங்கள் இந்தியாவிலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த பந்தயங்களை சீர்குலைக்கும் நோக்கத்தில், தாக்குதல் நடத்துவதற்காக, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, கடலோரத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசின் உளவுத்துறை இயக்குனர் எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2-ந் தேதியிட்டு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளன. இதற்காக, பந்தய கால அட்டவணையை அந்த இயக்கங்கள் திரட்டி வருகின்றன. மும்பை தாக்குதல் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.
ஊடுருவல்
உருது பேசும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சபியுதின் அன்சாரியும், அவரது இயக்கத்தினரும் உலக கோப்பை பந்தய விவரங்களை திரட்டி வருகிறார்கள்.
இந்த அமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்து விட்டார்கள். மேலும் சிலர் விரைவில் ஊடுருவ உள்ளனர். எனவே, தீவிரவாதிகள் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயங்களுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் வாரியம் கருத்து
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில், `நாங்கள் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ரசிகர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகமும், அந்தந்த மாநில அரசுகளும் செய்து வருகின்றன' என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:ஆமா இவனுக தாக்குவாணுகண்ணு உளவு துறை எல்லாரையும் அலார்ட் பண்ணும்.ஆனா இவங்க சொன்ன இடத்த விட்டுட்டு
வேற இடத்த தாக்கிட்டு போய்கிட்டே இருப்பானுகா.இந்தியா உளவு துறை சுத்த waste
ஆமாம் எரிமலையே....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜு4லியன்இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
[quote="உதயசுதா"]ஆமா இவனுக தாக்குவாணுகண்ணு உளவு துறை எல்லாரையும் அலார்ட் பண்ணும்.ஆனா இவங்க சொன்ன இடத்த விட்டுட்டு
வேற இடத்த தாக்கிட்டு போய்கிட்டே இருப்பானுகா.இந்தியா உளவு துறை சுத்த வேஸ்ட்
அப்படி சொல்ல முடியாது சுதா .. இன்னும் அதிகமான அதிகாரங்களும் ,தொழில் நுட்ப கருவிகளும் வழங்க பட வேண்டும் ....
அவர்கள் ஜிபிஎஸ் வைது கொண்டு நகருக்குள் நிஜயும் பொது ,இவர்கள் ரேடார் வைது வானதை பார்த்து கொண்டு இருப்பதால் தான் பிரசனாயே...
தொழில் நுட்ப முன்னேற்றம் வேண்டும்
வேற இடத்த தாக்கிட்டு போய்கிட்டே இருப்பானுகா.இந்தியா உளவு துறை சுத்த வேஸ்ட்
அப்படி சொல்ல முடியாது சுதா .. இன்னும் அதிகமான அதிகாரங்களும் ,தொழில் நுட்ப கருவிகளும் வழங்க பட வேண்டும் ....
அவர்கள் ஜிபிஎஸ் வைது கொண்டு நகருக்குள் நிஜயும் பொது ,இவர்கள் ரேடார் வைது வானதை பார்த்து கொண்டு இருப்பதால் தான் பிரசனாயே...
தொழில் நுட்ப முன்னேற்றம் வேண்டும்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[
அப்படி சொல்ல முடியாது சுதா .. இன்னும் அதிகமான அதிகாரங்களும் ,தொழில் நுட்ப கருவிகளும் வழங்க பட வேண்டும் ....
அவர்கள் ஜிபிஎஸ் வைது கொண்டு நகருக்குள் நிஜயும் பொது ,இவர்கள் ரேடார் வைது வானதை பார்த்து கொண்டு இருப்பதால் தான் பிரசனாயே...
தொழில் நுட்ப முன்னேற்றம் வேண்டும்[/quote]
நீங்க சொல்றதும் சரிதான் ஜூலியன்
அப்படி சொல்ல முடியாது சுதா .. இன்னும் அதிகமான அதிகாரங்களும் ,தொழில் நுட்ப கருவிகளும் வழங்க பட வேண்டும் ....
அவர்கள் ஜிபிஎஸ் வைது கொண்டு நகருக்குள் நிஜயும் பொது ,இவர்கள் ரேடார் வைது வானதை பார்த்து கொண்டு இருப்பதால் தான் பிரசனாயே...
தொழில் நுட்ப முன்னேற்றம் வேண்டும்[/quote]
நீங்க சொல்றதும் சரிதான் ஜூலியன்
Similar topics
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்
» இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சீன இராணுவம் அத்துமீறல்
» இந்தியாவுக்குள் நுழைந்தது ஒமிக்ரான்
» 400 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாக்., சதித்திட்டம்
» அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்
» இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சீன இராணுவம் அத்துமீறல்
» இந்தியாவுக்குள் நுழைந்தது ஒமிக்ரான்
» 400 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாக்., சதித்திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|