புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
இன்று வல்லமை இணைய இதழில் நான் எழுதிய
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
எனும் கட்டுரை வெளிவந்துள்ளது .அதை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
சுகுமாரன்
இன்று (மார்ச்சு 8), உலக பெண்கள் தினம்! நமது நாட்டில் இப்படி ஒரு தினம் தேவையா? என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியபோது இன்று தினசரியில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது .
அதை தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனமான TVS.
Who needs women’s day
when we rule 24x 7x 365
பெண்கள் இருவர் திருப்பி ஒரு ஆணைப் பார்த்து, HAPPY GUY’S DAY என்று சொல்வது போல் அமைந்திருந்தது.
இது நூறு சதவீதம் சரியா, தவறா எனத் தெரியாது. ஆனால் நம் மக்கள், பெண்ணைத் தெய்வமென மதிக்கும் இயல்பினைத் தம்முள் பதித்தவர்கள்.
கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களே அதிகம்! சதி எனத் தீயில் பாய்ந்தாலும் அவளைத் தீப்பாய்ந்தம்மன் எனக் கோயில் கட்ட நம் ஆண்கள் மறப்பதில்லை.
“அக்கன் கொடுத்ததும் எம் பெண்டுகள்” கொடுத்ததும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தது நம் நாடு!
ஆண்களுக்குச் சமமாகவே அதிகாரிச்சிகளும் ஆட்சி புரிந்த வரலாறு நமக்குண்டு!
சங்க காலேத்திலேயே மன்னர்களை இடித்துரைத்த பெண் புலவர்களும் உண்டு. பெண்ணில் சித்தர்களும் பலருண்டு! அவர்கள் சித்தர்கள் பதினெட்டில் அடங்கிய வரலாறும் உண்டு.
ஆனால் பெண்ணினத்திற்குத் தனியே ஒரு குணமுண்டு! தரணியை ஆளும் வல்லமையும் உண்டு. இறைவன் பெண்ணினத்திற்குப் பெண்மையுடன் சேர்த்து அமைந்த ஓர் உள்ளுணர்வையும் கலந்தே படைத்திருக்கிறான்.
இதைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கத் தெரிந்த எந்தப் பெண்மணியும் உலகில் எந்த ஆணையும் வெல்லும் வல்லமையைத் தானே பெற்று விடுகின்றனர். ஆனால் விகிதம் மாறினாலோ விளைவது விபரீதம்!
சொல்லப் போனால் பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்! அவர்களே வருங்காலச் சந்ததியினரை நிர்ணயிக்கும் சமையல் கலைஞர்கள்! அவர்கள் வீட்டில் சமைப்பது உணவை மட்டும்தானா? அவர்களே வருங்காலச் சந்ததியினரையும் சமைக்கிறார்கள். அதில், ஆணும் பெண்ணும் அடங்குவர்! தாய் வளர்க்காத பிள்ளைகள் எங்காவது உண்டா? உலகில் எந்த நாட்டில்தான் தாய் இல்லை? பின் தான் வளர்த்த பிள்ளைகளைத் தானே குறை கூறல் எனன நியாயம்?
மனம், உண்ணும் உணவைப் பொறுத்திருக்கிறது. உணவோ சமைக்கும் குணவதியைப் பொறுத்திருக்கிறது. நல்ல சமூகத்தைச் சீக்கிரம் உருவாக்க எண்ணினால் நல்ல பெண்களை விரைவில் உருவாக்க வேண்டும். இதைத்தான் பெண்ணின் பெருமை எனத் திரு.வி.க. கூறினார். குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் கூறினார்! எங்கெங்கு காணினும் சக்தி எனச் சக்தியின் மொத்த உருவாக பெண்ணினமே சக்திகளின் கூட்டமாக இருக்கிறது.
கடந்த பல நூற்றாண்டுகளில் பெண்ணினம் ஒரு மந்திரக் கண்ணாடியாகவே மாறியிருக்கிறது! நல்லதைக் கண்டால் அதை இரட்டிப்பாக்கும் வல்லமை
இயற்கையில் அவர்களுக்கு உண்டு! மிகப் பெரிய வெற்றி பெறும் ஆண் ஒருவனின் பின்னணியில் பெண் ஒருத்தியும் இருப்பாள் என்று அதனால் தான் கூறப்படுகிறது போலும்! ஆணின் வல்லமை, பெண்ணினால் இரட்டிப்பாகும்! இல்லை, பாதியாகும்!
பெண்ணினத்தின் பெருமைகளைக் கூற, ரீம் ரீமாகப் பேப்பரில் எழுதினாலும், ரீல் ரிலாகப் படங்கள் எடுத்தாலும் முழுமையாகப் புரிய வைத்ததாகக் கூற இயலாது!
பெண்களும் கடவுள் போன்றவரே. படித்தால், பிறர்கூறக் கேட்டால், புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்தால்தான் தெரியும், உண்மையான பெண்ணினத்தின் பெருமை! அதுவும் பெருமைக்குரிய பெண்ணின் மூலமே!
இவையெல்லாம் நானே எழுதியது தான். வீட்டில் கட்டளையிட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்!
இன்று ஒரு நாள் மட்டுமல்ல! மனம் கவர்ந்த பெண்ணிருந்தால், அனைத்து ஆண்களுக்கும் அனைத்து நாளும் பெண்களின் தினமே.
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
எனும் கட்டுரை வெளிவந்துள்ளது .அதை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
சுகுமாரன்
இன்று (மார்ச்சு 8), உலக பெண்கள் தினம்! நமது நாட்டில் இப்படி ஒரு தினம் தேவையா? என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியபோது இன்று தினசரியில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது .
அதை தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனமான TVS.
Who needs women’s day
when we rule 24x 7x 365
பெண்கள் இருவர் திருப்பி ஒரு ஆணைப் பார்த்து, HAPPY GUY’S DAY என்று சொல்வது போல் அமைந்திருந்தது.
இது நூறு சதவீதம் சரியா, தவறா எனத் தெரியாது. ஆனால் நம் மக்கள், பெண்ணைத் தெய்வமென மதிக்கும் இயல்பினைத் தம்முள் பதித்தவர்கள்.
கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களே அதிகம்! சதி எனத் தீயில் பாய்ந்தாலும் அவளைத் தீப்பாய்ந்தம்மன் எனக் கோயில் கட்ட நம் ஆண்கள் மறப்பதில்லை.
“அக்கன் கொடுத்ததும் எம் பெண்டுகள்” கொடுத்ததும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தது நம் நாடு!
ஆண்களுக்குச் சமமாகவே அதிகாரிச்சிகளும் ஆட்சி புரிந்த வரலாறு நமக்குண்டு!
சங்க காலேத்திலேயே மன்னர்களை இடித்துரைத்த பெண் புலவர்களும் உண்டு. பெண்ணில் சித்தர்களும் பலருண்டு! அவர்கள் சித்தர்கள் பதினெட்டில் அடங்கிய வரலாறும் உண்டு.
ஆனால் பெண்ணினத்திற்குத் தனியே ஒரு குணமுண்டு! தரணியை ஆளும் வல்லமையும் உண்டு. இறைவன் பெண்ணினத்திற்குப் பெண்மையுடன் சேர்த்து அமைந்த ஓர் உள்ளுணர்வையும் கலந்தே படைத்திருக்கிறான்.
இதைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கத் தெரிந்த எந்தப் பெண்மணியும் உலகில் எந்த ஆணையும் வெல்லும் வல்லமையைத் தானே பெற்று விடுகின்றனர். ஆனால் விகிதம் மாறினாலோ விளைவது விபரீதம்!
சொல்லப் போனால் பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்! அவர்களே வருங்காலச் சந்ததியினரை நிர்ணயிக்கும் சமையல் கலைஞர்கள்! அவர்கள் வீட்டில் சமைப்பது உணவை மட்டும்தானா? அவர்களே வருங்காலச் சந்ததியினரையும் சமைக்கிறார்கள். அதில், ஆணும் பெண்ணும் அடங்குவர்! தாய் வளர்க்காத பிள்ளைகள் எங்காவது உண்டா? உலகில் எந்த நாட்டில்தான் தாய் இல்லை? பின் தான் வளர்த்த பிள்ளைகளைத் தானே குறை கூறல் எனன நியாயம்?
மனம், உண்ணும் உணவைப் பொறுத்திருக்கிறது. உணவோ சமைக்கும் குணவதியைப் பொறுத்திருக்கிறது. நல்ல சமூகத்தைச் சீக்கிரம் உருவாக்க எண்ணினால் நல்ல பெண்களை விரைவில் உருவாக்க வேண்டும். இதைத்தான் பெண்ணின் பெருமை எனத் திரு.வி.க. கூறினார். குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் கூறினார்! எங்கெங்கு காணினும் சக்தி எனச் சக்தியின் மொத்த உருவாக பெண்ணினமே சக்திகளின் கூட்டமாக இருக்கிறது.
கடந்த பல நூற்றாண்டுகளில் பெண்ணினம் ஒரு மந்திரக் கண்ணாடியாகவே மாறியிருக்கிறது! நல்லதைக் கண்டால் அதை இரட்டிப்பாக்கும் வல்லமை
இயற்கையில் அவர்களுக்கு உண்டு! மிகப் பெரிய வெற்றி பெறும் ஆண் ஒருவனின் பின்னணியில் பெண் ஒருத்தியும் இருப்பாள் என்று அதனால் தான் கூறப்படுகிறது போலும்! ஆணின் வல்லமை, பெண்ணினால் இரட்டிப்பாகும்! இல்லை, பாதியாகும்!
பெண்ணினத்தின் பெருமைகளைக் கூற, ரீம் ரீமாகப் பேப்பரில் எழுதினாலும், ரீல் ரிலாகப் படங்கள் எடுத்தாலும் முழுமையாகப் புரிய வைத்ததாகக் கூற இயலாது!
பெண்களும் கடவுள் போன்றவரே. படித்தால், பிறர்கூறக் கேட்டால், புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்தால்தான் தெரியும், உண்மையான பெண்ணினத்தின் பெருமை! அதுவும் பெருமைக்குரிய பெண்ணின் மூலமே!
இவையெல்லாம் நானே எழுதியது தான். வீட்டில் கட்டளையிட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்!
இன்று ஒரு நாள் மட்டுமல்ல! மனம் கவர்ந்த பெண்ணிருந்தால், அனைத்து ஆண்களுக்கும் அனைத்து நாளும் பெண்களின் தினமே.
Similar topics
» தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா
» மாறட்டும் பெண் மீதான சமூகத்தின் பார்வை!
» சமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மாறட்டும் பெண் மீதான சமூகத்தின் பார்வை!
» சமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|