புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
21 Posts - 4%
prajai
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_m10செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 08, 2011 8:21 pm

தமிழைப் படித்துவிடாதீர்கள்!''
நொந்தவர்கள் சொல்கிறார்கள்
தாய்மொழியாம்
தமிழ் மீது ஆசையும் ஆர்வமும் கொண்டவர்கள் நாங்கள். அதனால் தமிழ் மொழியை
பாடமாக எடுத்துப் படித்தோம். வாழ்க்கையில் எத்தனை பெரிய தவறை
செய்துவிட்டோம் என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது’ என்று நமக்கு
கண்ணீர் கடிதம் ஒன்று வந்திருந்தது.

அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு...!

சங்க காலத்தில் மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைக் காண்பதையே பெரும்பேறாகக்
கருதினார்களாம், ஆனால், இன்று மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் தமிழ்
இலக்கியம் படித்தவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். தமிழாசிரியர்
பணிக்காக பி.ஏ., எம்.ஏ., பி.லிட்., பி.எட்., படிப்புகளை, அதுவும்
கல்லூரிகளில் சென்று படிக்க முற்படாதீர்கள். ஏன் என்றால் அதன் விளைவுகள்
படித்து முடித்த பிறகே தெரியும்!
இன்று வரை தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்​கணக்கில்
தமிழாசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறது. ஆனாலும், அரசுப்​பள்ளி தலைமை
ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாநில பள்ளிக் கல்வித் துறை
இயக்குநர் போன்றோர் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் தமிழாசிரியர்
பணியிடத்தை மட்டும் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் இப்போது தமிழை போதிப்பவர்கள் யார் தெரியுமா? ஆங்கிலம், இயற்பியல், செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு P28வேதியியல்,
கணிதம், உயிரியல், வணிகவியல், உடற்பயிற்சி, கைத்தொழில், குடிமையியல்,
வரலாறு, புவியியல், ஓவியம் போன்ற பாட ஆசிரியர்கள்தான். கோனார் உரையைக்
கையில் வைத்துக் கொண்டு படித்துக் காண்பிக்கிறார்கள். வெளி உலகுக்கு இந்த
உண்மைகள் தெரிவதில்லை. தெரிந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு நிதி
உதவி பெறும் பள்ளிகள் மட்டும், அந்தந்தப் பாடத்​துக்கான ஆசிரியர்களை
முன்கூட்டியே தேர்ந்தெடுத்து,

(செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Rupee_symbol 20 முதல் செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Rupee_symbol 30 லட்சம் கொடுப்பவர்களை மட்டும்) அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைந்து நியமித்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு கொடுமை தெரியுமா?
ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியில்
சேர்ந்தவர்களில் 98 சதவிகிதத்தினர் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., பி.எட்.,
தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்தவர்களே. புதிய தமிழாசிரியர் பணி
நியமனத்தில் இவர்களுக்கே 50 சதவிகிதத்துக்கும் மேலாகப்
போய்விடுகிறது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்களைக் கொண்டு தமிழாசிரியர்
புதிய பணி இடங்களை நிரப்பி விடுவதால், தமிழாசிரியருக்கு படித்த​வர்கள் இலவு
காத்த கிளியாக காத்திருக்க வேண்டி இருக்கிறது. பெண்களுக்குப் பொதுவான
பணியில் 33 சதவிகிதம், மேலும், ஒவ்வொரு சாதிப் பிரிவிலும் அவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதால் ஆண்களுக்கு 57-வது வயதில்தான் பணி கிடைக்கிறது.
சென்ற ஆண்டு ஒரு நண்பருக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் இந்த
ஆண்டு ஓய்வு பெறுகிறார். இதைவிடக் கொடுமை, பணியில் சேர்ந்து 2, 3
மாதங்களில் ஓய்வு பெறுபவர்களும் பணி கிடைக்காமலே ஓய்வுபெறும் வயதை எட்டிப்
பிடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

மற்ற எல்லாப் பாடங்களையும்விட, மிகமிகக் குறைந்த அளவில்தான்
தமிழாசிரியர்களை நியமிக்​கிறார்கள், அதுவும் கண்துடைப்புக்காகவே. அதனால்
வேறு வழியின்றி தனியார் மெட்ரிக், மேல்நிலை, பிரைமரி, நர்சரி பள்ளிகளில்
பணி புரிகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். முடித்தவர்
நர்சரி பள்ளியில் 1-வது 2-வது வகுப்புக்குப் பாடம் நடத்துகிறார்.
அவர்களுக்கு அடிமாட்டுச் சம்பளமாக மாதம் செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Rupee_symbol 1,000 முதல் செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு Rupee_symbol 5,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. கேட்டால்... தமிழாசிரியர்தானே என்று கேவலமாய்ப் பேசுகிறார்கள்.

இன்னொரு உண்மைச் சம்பவத்தை இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது. நண்பர்
ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்தது. அந்த சமயத்தில்​தான், இவர்
எம்.ஏ., பி.எட்., தமிழ் இலக்கியம் முடித்தவர் என்பது தெரியவர, உடனே அந்த
மணப்பெண் திருமணத்தையே நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, 'தமிழ்
ஆசிரியர் என்றால் தனியார் பள்ளியில் குறைந்த ஊதியமே பெறக்கூடியவர்.இவர்
பாடத்துக்குத் தனியாக டியூஷன் வைத்தும் சம்பாதிக்க முடியாது, ஓய்வு பெறும்
வயதில்தான் அரசுப்பணி கிடைக்கும்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

அண்மையில் வெளிநாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் சிலர் சென்னையில் முதல்வரை
சந்தித்து, 'தங்கள் குழந்தைகளால் தமிழ் படிக்க இயலவில்லை, அங்குள்ள
பள்ளிகளில் தமிழ்ப்பாடம் இல்லை. எங்களுக்கு கற்பிக்க நேரம் கிடைப்பது
இல்லை’ என்று முறையிட்டு, 'தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும்,
அதில் பணியாற்ற சிலநூறு தமிழாசிரியர்களை அனுப்பி வையுங்கள்’ என்றும்
கேட்டுக் கொண்டார்கள். ஆவன செய்வதாக முதல்வர் கூறிய செய்தியும், அவருடன்
தமிழறிஞர்கள் சந்தித்த படமும் வெளியாயின. ஆனால், அது காகிதச் செய்தியோடு
அப்படியே நிற்கிறது.

கோவை செம்மொழி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தெரிந்தோ
தெரியாமலோ 'தமிழ் படித்தவர்களுக்கு அதிகப் பணி நியமன வாய்ப்பு வழங்க
வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். உடனே முதல்வர், 'தமிழ்வழி
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னு​ரிமை’ என்ற சட்டமியற்றி, தமிழ்
இலக்கியம் படித்தவர்களுக்கு 0% சதவிகிதம்கூட பயனில்லாமல் செய்துவிட்டார்.

தமிழ் படிப்பது இத்தனை பெரிய பாவமா? இந்தத் தமிழ்நாட்டில் எங்கள்
தமிழுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கவே கிடைக்காதா? ஏதாவது அற்புதம்
நிகழும் என்று இன்னமும் காத்துக் கிடக்கிறோம்...

இப்படிக்கு,
தமிழ் இலக்கியம் படித்ததனால்,
கண்ணீரோடு தவித்துக்கொண்டிருப்போர்.

நன்றி விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக