புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
21 Posts - 4%
prajai
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.


   
   
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Tue Mar 08, 2011 5:26 pm

மூன்று ஐந்தாம் படிவ மாணவர்கள் கோல குபு பாரு மாவட்டப் போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு “இண்டர்லோக்” மீது விசாரிக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அந்த இண்டர்லோக் நாவலை தங்களது தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு விரும்பியது அவர்கள் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். நீண்ட நேரம் நீடித்த போலீஸ் விசாரணையால் அவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதலில் கோலா குபு பாரு தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து மகிழ்ச்சி அடையாததால் அந்தப் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்பினர். ஆனால் அவர்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தி விட்டார். அவர், அந்த மாணவர்களள வாய்மொழியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

“நாங்கள் ஏழு பேரும் தலைமையாசிரியரின் அறையை நோக்கி அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தினார். எங்களைப் பற்றிக் கருத்துக் கூறத் தொடங்கினார். அது எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியது”, என அந்த மாணவர்களில் ஒருவரான ஜோ மனித உரிமைக் கட்சித் தலைமையகத்தில் கூறினார். அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் அங்கு இருந்தனர்.

அந்த மாணவர்கள் தங்களது இனம் காரணமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கட்டொழுங்கு ஆசிரியர் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.

அந்த ஆசிரியர் சொன்னதாக கூறப்படுவது: “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi” (இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஆத்திரமாக இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் பெயரைக் கெடுக்க உண்மையில் இந்தியர்கள் விரும்புகின்றனர். வரலாற்றுக் காலம் தொடக்கம் கிளிங்குகள் பறையர்கள் தானே).

உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அந்த ஆசிரியர் கூறியதால் மாணவர்கள் அந்த நாவலை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒரு போலீஸ் அதிகாரியுமான பக்தியார் முகமட் ரஷீட், மூன்று மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியில்லாமல், விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

தாம் உடன் இல்லாமால் அல்லது அனுமதி இல்லாமல் தமது புதல்வர் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது மீது தாம் ஆத்திரமடைந்திருப்பதாக அந்த மாணவர்களில் ஒருவருடைய தாயாரான பி கோமதி கூறினார்.

“என் புதல்வர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாம் படிக்கும்போது மகிழ்ச்சி அடையாத ஒரு புத்தகத்தை அவர் திருப்பிக் கொடுக்க விரும்பினார்.”

“அதற்குப் பதில் அவர் அவமானத்தப்பட்டு கடுங்குற்றவாளியைப்போல போலீஸ் நிலையத்துக்கு ரோந்துக் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். அது குறித்து பள்ளிக்கூட அதிகாரிகளும் தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோமதி கூறினார்.

தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த இண்டர்லாக் நாவல் அண்மைய காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அந்தப் புத்தகம் இந்திய சீன சமூகங்களை தவறான தோற்றத்தில் சித்திரிப்பதாக அதனை குறை கூறுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் புத்தகத்தை கட்டாய பாடநூலாகப் பயன்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்தது முதல் அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புத்தகம் மீது மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். 'மலேசியா இன்று'

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:57 pm

என்ன அநியாயம் இது.....

தகவலுக்கு அன்பு நன்றிகள் சிவசங்கர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. 47
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed Mar 09, 2011 11:37 pm

நெஞ்சம் கொந்தளிக்கிறது.... என்ன செய்ய? தலைவிதி என்று விட்டுவிட முடியுமா!!!!!! சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக