புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுநிசி மிருகங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 8 Mar 2011 - 17:47

நடுநிசி மிருகங்கள் Devil03

இச்சிசை பசியில் கருவண்டுகள்
விரியாத மொட்டு மலர்களில்
களவாடப்படுகிறது கற்பெனும் தேன்


மார்கழி பனி இரவில்
பெட்டநாய்களை துரத்தும் நாய்கள்
பெண்மையின் கற்பை சூறையாடும்
நடுநிசி மனித மிருகங்கள்

மிருகங்களை புணரும் மனிதர்கள்
ஓரினப் பாலினங்களின் உறவுகள்
இயற்கையை புறம்தள்ளிய மனிதர்களின்
புதிய உறவுக் கோட்பாடு


நடந்தது என்ன
குற்றம் ஒரு பின்னணி
ஊடகங்களில் நிரம்பிவழிகிறது
கற்பை சூறையாடி உயிகுடிக்கும்
மனிதமிருங்களை பற்றிய கதைகள்


தன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்


சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 8 Mar 2011 - 17:50

சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்


முற்றிலும் உண்மையான தீர்வு ,,,,,,

தீபிழம்பு கவிதைக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Tue 8 Mar 2011 - 17:53

நடுநிசி மிருகங்கள் 677196 சுடும் வரிகள் ...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 8 Mar 2011 - 17:54

சாட்டையடி கவிதை நெருப்பு மசியில் தோய்த்த வரிகள்...
மனிதமிருகங்களை விரட்டி விரட்டி அவன் வீழும் வரை அடித்து எரித்து பசி அடங்காத அந்த ஆக்ரோஷ வரிகள் கைத்தட்ட வைக்கிறது செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள் நெருப்பு வரிகளால் மனிதமிருகங்களை எரித்ததற்கு..... நடுநிசி மிருகங்கள் 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடுநிசி மிருகங்கள் 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 8 Mar 2011 - 19:00

ரபீக் wrote:சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்


முற்றிலும் உண்மையான தீர்வு ,,,,,,

தீபிழம்பு கவிதைக்கு நன்றி

நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 8 Mar 2011 - 19:01

மதன்கார்த்திக் wrote:நடுநிசி மிருகங்கள் 677196 சுடும் வரிகள் ...

நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 8 Mar 2011 - 19:10

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி கவிதை நெருப்பு மசியில் தோய்த்த வரிகள்...
மனிதமிருகங்களை விரட்டி விரட்டி அவன் வீழும் வரை அடித்து எரித்து பசி அடங்காத அந்த ஆக்ரோஷ வரிகள் கைத்தட்ட வைக்கிறது செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள் நெருப்பு வரிகளால் மனிதமிருகங்களை எரித்ததற்கு..... நடுநிசி மிருகங்கள் 154550

நேற்று விஜய் டிவியில் நடந்து என்ன நிகழ்ச்சியில்
கோவையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வெறும் 7 வயது சிறுமியை கொன்ற அந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று அந்த ஊர்வாசிகளிடம் மீடியா கேட்டது
என்னை கேட்டால் என்ன சொல்லி இருப்பேன் என்ற பதில்தான் இந்த கிறுக்கல்
உங்கள் கருத்துக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue 8 Mar 2011 - 20:11


இது கவிதையல்ல, ஒரு நெருப்பு பிழம்பு!
இது வரிகளல்ல, வார்ப்பட இரும்பு!
இது படிப்பதற்க்கு மட்டுமல்ல, ஒரு படிப்பினையும் கூட!
இது விரல்களில் பிரவாகமெடுத்த இதயத்தின் கொதித்த ரத்தம்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed 9 Mar 2011 - 11:24

Kaa Na Kalyanasundaram wrote:
இது கவிதையல்ல, ஒரு நெருப்பு பிழம்பு!
இது வரிகளல்ல, வார்ப்பட இரும்பு!
இது படிப்பதற்க்கு மட்டுமல்ல, ஒரு படிப்பினையும் கூட!
இது விரல்களில் பிரவாகமெடுத்த இதயத்தின் கொதித்த ரத்தம்.

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Pugalenthi
Pugalenthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 09/03/2011

PostPugalenthi Wed 9 Mar 2011 - 14:07

சுடும் வரிகள், சுடுமா மிருகங்களை, சுட்டும் திருந்தவில்லையே.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக