புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்...


   
   
sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Wed Feb 23, 2011 9:27 pm

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 362913 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 362913
மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு
மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை
அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்
பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார
அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற
செயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில்
நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000
வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று
எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம்
நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர
வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு
என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான்
என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள்
தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள்
நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம். இருப்பவர்கள்
இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு
ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு
தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...
உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல
விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும்
உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள்
இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக
அல்ல... அவருக்காக அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்... ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 230655

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 சிவக்குமார் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 12:01 pm

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 2:20 pm

மிக அருமையான பயனுள்ள பகிர்வு சிவகுமார் குருசாமி. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 2:28 pm

நல்லதொரு செய்தியைக் கொடுத்த சிவகுமார் குருசாமி அவர்களுக்கு நன்றி. கிராமங்களில் கூட மரங்கள் காப்பாற்றப் படுவதில்லை. முதற்கட்டமாக கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வேலிக்காகப் பயன்படுத்தும் வெளிக்காத்தான் முட்புதர்களை வெட்டியெறிந்து மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் நலம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக