புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் மானிடப்பிறவி.


   
   

Page 2 of 2 Previous  1, 2

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Mar 07, 2011 5:02 pm

First topic message reminder :

வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Tibetan_free_birdsவா ஜோடிக்குருவி
வானத்தில் கடவுள்
இருக்கிறாராம்

இப் பிறவியிலே
மானிடரை போன்று வாழனுமென
மன்றாடுவோம்

அதற்கான பட்டியலை
சேர்த்துள்ளேன் அமைதியாக
கேள்

அவர்களைப்போல்
அனுதினத்துக்கு ஒரு ஆடை
வேண்டும்

அரை கிலோ மீட்டர்க்கும்
ஆள் சுமக்கும் வாகனம்
வேண்டும்.

திருமணம் என்பது
திருவிழாவாக நடக்க
வேண்டும்

என் ஆசைகள் எதையும்
மறைக்காமல் கடவுளிடம்
சொல்வேன் என

கூறிச்சென்ற குருவியே
ஏன் தலை குனிந்து
நிற்கிறாய்

மானிடப்பிறவியை விட
மகத்தானது நம்
பிறவிதானாம்

நம் பிறவியில்
ஒருவருக்கொருவர் ஏய்த்துப் பிழைக்க
தேவையில்லையாம்

எவன் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற
வகையில்லையாம்


பல மாடியில் ஒருவரும்
பனி, மழைகளில் ஒருவரும்
வாழும் நிலையில்லையாம்

உணவுக்காக உன் காலை
தொட்டு வணங்குமளவிற்கு-நம்
வாழ்க்கையில்லையாம்


இதைவிட... பசி வரும்போது
நம்மைப்போல் பகிர்ந்துண்ண
வழியில்லையாம்


வேதனையுடன் சொல்கிறேன்
வேண்டாம் ஜோடியே
மானிடப்பிறவி........


வேதனைகளை உணர்ந்தால்
அவன் நிச்சயம் ஆவான்
துறவியே.....


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 5:55 pm

இதற்கு தனியே மடல் தான் podanum வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 67637



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 812496
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:39 pm

நல்ல கருத்துக்கவிதை...வாழ்த்துக்கள்...நண்பரே...
தொடர்ந்து எழுதுங்கள்.. வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Friendshipcomment54வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 00fq051jst
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Tue Mar 08, 2011 1:07 am

படிக்க நாங்கள் ரெடி எழுதுவாதருக்கு நீங்க ரெடிய
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 572280 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 300136 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 812496 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 9452

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 08, 2011 11:57 am

ச்சே சிட்டுக்குருவிக்கு கூட தெரிஞ்சிருக்கு இங்க மனிதர்களை மனிதர்கள் ஏய்ச்சுப் பிழைக்கிறாங்கன்னு அந்த கடவுளுக்கு இன்னும் தெரியலையா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 12:09 pm

மானிடப்பிறவியை விட
மகத்தானது நம்
பிறவிதானாம்

நம் பிறவியில்
ஒருவருக்கொருவர் ஏய்த்துப் பிழைக்க
தேவையில்லையாம்

எவன் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற
வகையில்லையாம்

.............நல்ல வரிகள் கவிமுகி வாழ்த்துக்கள். தொடர்க உமது படைப்புகள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 12:11 pm

நச்சென்று தலையில் அடித்தாற்போல் ஒரு சத்தியக்கவிதை.. மானிடப்பிறவி மகத்தானது என்பதில் ஐயமில்லை எனினும் மகத்தும் ஆக்குவது நம் கையில் தான் இருக்கிறது.

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் கவிமுகி..! வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 08, 2011 12:33 pm

மனிதனின் அவதாரத்தில் தவறில்லை
கால ஓட்டத்தில் ஆசையின் பிரதிபலிப்புத்தான் மனிதனை மாறிடச்செய்கிறது

வித்தியாசமான கற்பனை

தொடருங்கள்



நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 08, 2011 2:54 pm

நீ வேண்டும்

அருமை.

எனக்கு இதில் பிடித்த வரிகள்


இதுவே


பல மாடியில் ஒருவரும்
பனி, மழைகளில் ஒருவரும்
வாழும் நிலையில்லையாம்

வாழ்த்துக்கள் வளர்ந்திட வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 677196 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக