புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
77 Posts - 36%
i6appar
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_m10பெண்களிடம் பெருகும் கொலை வெறி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் பெருகும் கொலை வெறி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 12:08 pm

பெண்களிடம் பெருகும் கொலை வெறி Page_16b பெண்களிடம் பெருகும் கொலை வெறி Page_16a

குடும்பம் ஒரு கதம்பம் என்பார்கள். குடும்பத்திற்குள் ஏற்படும் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் கூட அந்த கதம்பத்தை பிய்த்து எறிந்து எல்லாவற்றுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தி விடும். இங்கு அண்ணன் மேல் உண்டான சிறு மன உளைச்சலால் ஒரு பெண் எப்படி கொலை வெறிக்கு தள்ளப்பட்டாள் என்பதை படியுங்கள்.

டெல்லியில் வசித்து வந்தது ராஜ் கூசையின் குடும்பம். மனைவி ரீட்டா (35), மகன் லக்ஷ்யா (8) உடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் ராஜ். கணவன் மனைவி இருவரும் உடல் ஊனமுற்றவர்கள். ராஜ் தனது தம்பி தினேஷ் உடன் சேர்ந்து மோட்டார் உதிரி பாகங்கள் கடை நடத்தி வந்தார். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை.

ராஜுக்கு சிவாங்கி என்ற செல்லத் தங்கை இருந்தாள். அவளை கம்ப்ïட்டர் உதிரி பாகங்கள் கடை நடத்தி வரும் சுமித் பாவாவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர். சுமித் - சிவாங்கி திருமண வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்தது. 2 குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

2-வது குழந்தை பிறந்த பிறகு சுமித் இரவில் தாமதமாக வீட்டுக்கு வர ஆரம்பித்தான். இதனால் சிவாங்கி கணவரை கண்டித்தாள். ஆனால் தினமும் இப்படி தாமதமாக வந்ததால் ஒருநாள் எரிச்சலாகி திட்டினாள். வெளியில் வேலை செய்யும் இடத்தில் வேறு எந்த பெண்ணுடனோ தொடர்பு வைத்திருப்பதாக கூறி சண்டையிட்டாள். சுமித் எவ்வளவுதான் சமாதானம் கூறினாலும் சிவாங்கி சமாதானம் அடையவில்லை. இதனால் கோபமடைந்த சுமித் சிவாங்கியை அடித்து விட்டான்.

இந்த சண்டையால் மனம் நொந்துபோன சிவாங்கி, அண்ணன் ராஜிடம் போனில் கதறி அழுது முறையிட்டாள். ராஜ் உடனே தங்கை வீட்டிற்கு சென்று குழந்தைகளை விட்டுவிட்டு அவளை மட்டும் தனது வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து விட்டான்.

குழந்தைகளை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டால் சிவாங்கியைக் கூப்பிட மைத்துனர் வந்து விடுவார் என்ற நினைப்பில் அப்படி செய்திருந்தார் ராஜ். ஆனால் அவர்கள் நினைத்ததுபோல சுமித், சிவாங்கியைக் கூப்பிட வரவில்லை.

இதனால் குழந்தைகளை பெற்றவளான சிவாங்கி `தனது குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ? என்று ஏங்கினாள். இன்னொருபுறம் தான் வீட்டில் இல்லாததால் தனது கணவன் மற்ற பெண்களுடன் வீட்டில் கொட்டமடிக்க வசதியாய் போய்விடுமே!'' என்று புலம்ப ஆரம்பித்தாள்.

இதற்கிடையே தன்னை அடித்ததாக கணவர் மீது மகளிர் பிரிவு காவல்நிலையத்தில் குடும்ப வன்முறை புகாரும் செய்தாள்.

இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. இப்போது கணவன்- மனைவி இருவரும் தங்கள் பிரிவால் தவறை உணர்ந்திருந்தனர். கணவர் சுமித், சிவாங்கியை கூப்பிட்டுப்போக தயாராக ராஜ் வீட்டுக்கு வந்தான்.

சிவாங்கியும் தனது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் வீட்டிற்குச் செல்ல ஆவலாக இருந்தாள். அவனுடன் புறப்படத் தயாரானாள். ஆனால் இப்போது ராஜ் பிடிவாதமாக இருந்தான். தனது தங்கையை சுமித்துடன் அனுப்ப மறுத்துவிட்டான்.

சில நாட்கள் கழித்து சுமித் மீண்டும் மனைவியை அழைத்துப் போக வந்தான். அப்போதும் ராஜ், சாக்குபோக்கு சொல்லி சுமித்தை திருப்பி அனுப்பி விட்டான். இதனால் சிவாங்கி தனது அண்ணன் ராஜ் மீது வெறுப்பும், கோபமும் கொண்டாள்.

"நம்மை சேர்த்து வைக்க வேண்டிய அண்ணனே நமது குடும்ப வாழ்க்கையை சீரழிக்க ஆரம்பித்து விட்டானே'' என்று மனம் புழுங்கினாள். தனது குழந்தைகளைக் கூட பார்க்க முடியாத சோகம் அவளை மேலும் வாட்டியது. இப்படி ஆத்திரமும், வெறுப்பும் மனதில் அலைமோதும் தருணத்தில் அவள் கண்முன்னே துள்ளித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தான் அண்ணன் மகன் லக்ஷ்யா.

லக்ஷ்யா ஓடியாடி விளையாடுவதைக் கண்ட சிவாங்கிக்கு தனது பிள்ளைகள் நினைப்பு அதிகமானது. ஆசையும், ஆத்திரமும் கலந்தவளாய் அந்த விளையாட்டை ரசிக்க முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஆனால் உள்ளுக்குள் அண்ணன் மீது இருந்த வெறுப்பு லக்ஷ்யா மீது திரும்பியது.

திடீரென்று ஏதோ நினைத்தவளாக எழுந்து சென்றவள் லக்ஷ்யாவின் கையைப் பிடித்து `வா... மாடிக்கு சென்று விளையாடலாம்' என்று அழைத்துப் போனாள். 7-வது மாடிக்குச் சென்ற அவள், மொட்டைமாடியில் வைத்து ஆத்திரம் தீராதவளாய் சிறுவனான லக்ஷ்யாவின் கழுத்தை நெறிக்கத் தொடங்கினாள். சில வினாடிகளுக்குள் சிறுவனின் மூச்சு நின்று போனது. அப்படியே அதிர்ச்சியால் பித்து பிடித்தவள் போல வீட்டைவிட்டு வெளியேறினாள் சிவாங்கி.

அருகில் இருந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்து தான் தனது அண்ணன் குழந்தையை கொன்று விட்டதாக குற்றத்தை ஒப்புக் கொண்டாள். போலீசார் சிறுவனின் பிணத்தை கைப்பற்றி, சிவாங்கியை சிறையில் அடைத்தனர்.

அண்ணனைப் பழிவாங்க நினைத்து ஏதும் அறியா சிறுவனை கொன்ற அதிர்ச்சி மீளாமல் சிறையில் வாடுகிறாள் சிவாங்கி!

பெண்களிடம் இப்படி இனம் புரியாத கொலைவெறி அதிகரித்து வருவது சமூகத்தை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

தினதந்தி!



பெண்களிடம் பெருகும் கொலை வெறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Mon Mar 07, 2011 3:17 pm

பயம் வேதனையான செய்தி சார்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 07, 2011 3:31 pm

அட பாவி என்ன பொண்ணு இவ? இவளுக்கும் குழந்தைகள் இருக்கே.அந்த பையனை கழுத்தை நெறிக்கும்போது கூடவா குழந்தையின் மேல் இரக்கம் வரவில்லை இவளுக்கு. என்ன காரணமா இருந்தாலும் ஏதும் அறியாத ஒரு குழந்தைய கொன்ன இவளை
காட்டில் உள்ள மிருகங்களுக்கு இரையாக போட வேண்டும்



பெண்களிடம் பெருகும் கொலை வெறி Uபெண்களிடம் பெருகும் கொலை வெறி Dபெண்களிடம் பெருகும் கொலை வெறி Aபெண்களிடம் பெருகும் கொலை வெறி Yபெண்களிடம் பெருகும் கொலை வெறி Aபெண்களிடம் பெருகும் கொலை வெறி Sபெண்களிடம் பெருகும் கொலை வெறி Uபெண்களிடம் பெருகும் கொலை வெறி Dபெண்களிடம் பெருகும் கொலை வெறி Hபெண்களிடம் பெருகும் கொலை வெறி A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக