புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
17 Posts - 4%
prajai
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
8 Posts - 2%
jairam
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதன் Poll_c10மனிதன் Poll_m10மனிதன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன்


   
   
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Aug 31, 2009 2:59 pm

கொஞ்சம் சதை,
கொஞ்சம் நரம்புகள் சேர்த்து,
இரத்தத்தில் பிசைந்தெடுத்து
ஆறடி எலும்புக்கோர்வையில்
வெற்றுத் தோலாற் சுற்றிக்கட்டப்பட்ட வெறும் கோது.....

இக் கோதிற்கு பெயர் மனிதன்...

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Aug 31, 2009 4:38 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
மனிதன் இன்னொரு கோணம்

அஞ்சுகுழி மண்ணெடுத்து சஞ்சலமாம் நீரைப் பெய்து
ஆணுமாகிப் பெண்ணுமான உண்மை-மாயன்
அச்சிலிட்டு வார்த்த பொய்ம்மைப் பொம்மை
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 31, 2009 10:36 pm

தசீம் , நந்திதா அம்மா போட்டிகள் பகுதியில் குறைந்தது பத்து வரிகள் இருக்குற மாதிரி கவிதைகள் இடவும்.

நன்றி

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Tue Sep 01, 2009 2:01 am

எங்க ஊர்ல வேற மாதிரி இல்ல சொல்லுவாய்ங்க!?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 2:03 am

அப்படி என்னதான் சொல்லுவாய்ங்க!

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Tue Sep 01, 2009 2:08 am

மனுசனா நீ ? (மனுசன பார்த்து தான்)

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Tue Sep 01, 2009 9:09 am

உங்க ஊர்ல பரவால்லங்க





எங்க நாட்டுல மனிசன மதிக்கவே மாட்டேங்ராங்க


அதுலயும் தமிழ் தெரிஞ்ச மனிசங்க என்னா....


மனிசன் என்னே கூப்பிடமாட்டேங்ராங்க..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 01, 2009 9:25 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
திரு ராஜா அவர்களே! அது கவிதைப் போட்டிக்கான இடம் என்று பார்த்திருந்தால் உள்ளே நுழைந்திருக்க மாட்டேன். போட்டியில் எல்லாம் கலந்து கொள்ளும் புலமை எனக்கில்லை.
அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 10:03 am

babuvijay wrote:எங்க ஊர்ல வேற மாதிரி இல்ல சொல்லுவாய்ங்க!?

மகிழ்ச்சி மகிழ்ச்சி



thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Tue Sep 01, 2009 10:24 am

புலமை என்பது புலப்படாதது புலவர்களின் புலங்களுக்கு





இல்லையா
ராஜா சார் அவர்களே


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக