புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் சில உண்மைகள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Mar 05, 2011 5:03 pm

மனிதம் சில உண்மைகள் Man-astrology

பெற்ற வலியை தாயும்
வளர்த்த கஷ்டம் தந்தையும்
ஈன்றதன் விலை பிள்ளைகள்
படைப்பின் காரணங்களுடன் இறைவன்

சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்

உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்

இணைந்த இரு மனங்களின்
எண்ணங்கள் உண்ணுதலில்
உறவின் இடைவெளியை நிரப்புகிறது
தாம்பத்தியத்தின் இனிப்பும் கசப்பும்

நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்

அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:12 pm

உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே



மனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Yமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Sமனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Hமனிதம் சில உண்மைகள் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:29 pm

பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் சில உண்மைகள் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 8:02 pm

காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:41 pm

உதயசுதா wrote:உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே

நீங்கள் சொல்வதும் உண்மைதான்
கருத்துக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:46 pm

மஞ்சுபாஷிணி wrote:பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....


எழுதப்படும் பின்னூட்டங்களில் உணர முடிகிறது உங்களின் ஆழமான வாசிப்புத் திறனை .உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:50 pm

கலை wrote:காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!

உங்களின் பாராட்டிற்கு நன்றி கலை அண்ணா
இனி எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்கிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக