புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
5 Posts - 3%
prajai
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
1 Post - 1%
kargan86
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
9 Posts - 4%
prajai
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_m10கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 1:03 pm

பசியால் ஒருவர் துன்பப்படும் போது, அவரால் வேறு எதையும் சிந்திக்க இயலாது. பசி தீர்த்து வைக்கப்படும்போது மனம் தெளிவுபட்டு, இறை சிந்தனைக்கு அது வாய்ப்பளிக்கும். ஆகையால் பசியால் வாடும் உயிர்களின் பசியை போக்க வள்ளலார் அரும்பாடுபட்டார்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், துணிமணிகள் ஆகியவற்றை காணும்போது கொள்ளும் மகிழ்வை விட, பசியால் வாடும் ஒருவன் உணவை காணும்போது அதிக மகிழ்ச்சி அடைகிறான்.

ஜனன வேதனை, மரண வேதனை, நரக வேதனை ஆகிய வேதனைகள் ஒன்று திரண்டால் ஏற்படும் வேதனையே, பசியின் வேதனை என்கிறார் வள்ளலார்.

அதனாலேயே சன்மார்க்க சத்திய தரும சாலையை நிறுவி, அதன் வாயிலாக மூன்று வேளையும் பசியால் வாடுவோருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.

ஒரு முறை, தருமச் சாலையில், மறுநாள் அன்னதானத்திற்கு தேவையான அரிசி இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது பற்றி தருமசாலை பணியாளர்கள், வள்ளலாரிடம் சென்று தெரிவித்தனர்.

ஆனால் வள்ளலார் அவர்களுக்கு பதில் கூறாமல், தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து போனார்.

பணியாளர்களுக்கு போவதா? அங்கேயே நிற்பதா? என்று தெரியாத நிலையில் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

தியானம் முடிந்ததும் எழுந்து வந்த வள்ளலார், மறுநாள் அன்னதானத்திற்கு தேவையான அரிசியும், மற்ற பொருட்களும் நாளையப் பொழுது இங்கே இருக்கும் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

மறுநாள் காலை பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மூன்று வண்டிகளில் அரிசியும், உணவுக்கு தேவையான மற்ற உணவு பொருட்களும் வந்தன. அதனை கொண்டு வந்தவர், நான் திருத்துறையூரில் இருந்து வருகிறேன். நான் வள்ளலாரிடம் அன்பு கொண்டவன். முன் இரவு என் கனவில் வந்த வள்ளலார், அரிசியையும், மற்ற பொருட்களையும் கொண்டு வந்து தருமாறு கூறினார். அதை உத்தரவாக சிரமேற்கொண்டு இந்த எளிய பொருட்களை கொண்டு வந்துள்ளேன் என்று கூறி தரும சாலையில் பொருட்களை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார்.

வள்ளலாரின் அருளையும், பெருமையையும் கண்டு பூரித்து போன தரும சாலை பணியாளர்கள், அன்றைய அன்னதானத்திற்காக உணவு தயாரிக்கும்பணியில் விரைந்து ஈடுபட்டனர்.



கனவில் கட்டளையிட்ட வள்ளலார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 18, 2013 1:07 pm

நல்ல பதிவு தல ... பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 18, 2013 7:39 pm

இது எனது கையெழுத்து பகுதியில் இருந்திருக்கிறதை எண்ணி பெருமை படுகிறேன். வள்ளலார் மடங்களின் தன்னலமற்ற இந்த சேவையை நேரில் கண்டு அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான்.

அருமையான பகிர்வு தல சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக