புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Thu Mar 03, 2011 8:51 pm

First topic message reminder :

என்
ஆருயிர்த் தோழனவனைத் தேடினேன்...
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே?

ஆலயம் முழுவதும் தேடினேன்...
என் அன்புக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்
என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

செல்லும் வழியெல்லாம் தேடினேன்...
என் செயல்களுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

ஒலிக்கும் இசைகளிலெல்லாம் தேடினேன்..
என் இன்பத்துக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

படிக்கும் புத்தகமெல்லாம் தேடினேன்..
என் பண்புக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...
என் உயிருக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

குதித்தோடும் ஆற்றிலெல்லாம் தேடினேன்...
என் ஆசைக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வீசிடும் தென்றலிலெல்லாம் தேடினேன்...
என் காதலுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...
என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

என் நினைவுகளெல்லாம் தேடினேன் ..
என் கவிதைக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

எங்கு தேடியும் கிடைக்காத என்னவனைக் கண்டறிந்தேன்
என் இதயமென்னும் கோவிலில் தீபமாய் ஒளிவீசி
என்னை மலரச் செய்து கொண்டிருக்கிறானென்பதை....!



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 07, 2011 1:26 pm

தேடலோடு தொடர்ந்து கிடைத்தவுடன் மகிழ்ந்து மடியும்வரை தொடரக்ண்டு ஆனந்தம் அருமையான தேடலிது வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 6:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 07, 2011 6:10 pm

அருமையான தேடல்! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Mar 07, 2011 6:36 pm

அழகான தேடல்...



Be Happy always

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:21 pm

தேடுதல்கள் அனைத்தும் அருமை.. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550

தேடித்தேடி தொலைந்திடாமல்..
திரிந்து தெரிந்து அறிந்தது..நலம்...
என் அன்பான வாழ்த்துக்கள்.. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Friendshipcomment54தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 00fq051jst
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Mar 07, 2011 9:39 pm

தேடல்கள் அனைத்துமே அருமை

----


அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:44 pm

Kaa Na Kalyanasundaram wrote:பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்
என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.
எங்கே சென்றாயடா என் கண்ணே ?


சிறந்த வரிகள் ..... கவிதை முழுதும் நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:44 pm

ஹாசிம் wrote:தேடலோடு தொடர்ந்து கிடைத்தவுடன் மகிழ்ந்து மடியும்வரை தொடரக்ண்டு ஆனந்தம் அருமையான தேடலிது வாழ்த்துகள்
நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:45 pm

மதன்கார்த்திக் wrote: தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196 அருமை அருமை
நன்றி.நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:46 pm

அருண் wrote:அருமையான தேடல்! தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196
மிக்க நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக