புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
81 Posts - 67%
heezulia
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
1 Post - 1%
viyasan
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
18 Posts - 3%
prajai
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_m10அனல் பூக்கள் ஆகிவிடு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனல் பூக்கள் ஆகிவிடு!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 03, 2011 5:07 pm

கண்ணே அன்புகனியே- உந்தன்
கைகள் வீசம்மா
கால்கள் இரண்டும் சோர்ந்தேநிற்கக்
காணுவ தென்னம்மா?
மண்ணில் வீழ்ந்து மனமும்வாட
மறுகுவதேனம்மா
மன்னனமகளே மகிழ்வேகொள்ளு
மலர்கள் பார்ப்போம் வா!

(தோட்டத்தில்)

அழகுமலர்கள் பூத்து காணும்தோட்டம் பாரடி
அவைக ளின்பமாக தோன்றும் காட்சிகாணடி
மெழுகுபோலு மிதழ்கள் கொண்ட மென்மைபாரடி
மெல்ல வீசும்காற்றில் வாசம் மிதக்கும்பாரடி

வண்ணப்பூக்கள் பூத்து வாசம் வீசிநிற்குது -அவை
வட்டமாக சுற்றி காணு மொட்டு அவிழுது
கண்ணில்காண காலைநேரம் களிப்புமாகுது -அது
காற்றிலாடி மெல்லமெல்லக் கதைகள்பேசுது


வெள்ளை மஞ்சள் நீல வண்ணபூக்கள் பாரடி- பாதை
வீதியோரம் வேலிமீது வைத்ததாரடி
உள்ளவிதங்கள் வேறுவேறு உண்டு ஆயினும்
ஒன்றுசேர்ந்த்து வாசம்வீசும் உணர்வு ஒன்றடி

அள்ளி இன்பம் தந்து காற்றில் ஆடிநின்றிடும் -எந்த
அல்லல் தீமை செய்யும் பூக்கள் அங்கு இல்லையாம்
கள்ளமற்ற மென்மை கொண்ட உள்ளமாகவே -அங்கு
கண்ண சைப்பதாக ஆடிக்காற்றில் நிற்குதே

என்ன வண்ண மென்னும்பேத மில்லைப் பாரடி -தீய
எத்தராக ஒன்றை ஒன்று ஏய்ப்பதில்லையே
கன்னத்தோடு கன்னம்சேர்த்துகதைகள் கூறியே -நல்ல
கட்டுமலர்கள் கூட்டமாகக் காணுமின்பமே

நீயும் அந்தப் பூக்கள்போல நெஞ்சம்கொண்டிடு -என்றும்
நித்தம்காலை புத்தம் புதிய வாழ்வென்றெண்ணிடு
பேயும் பாயும்கொல் விலங்கு போல மாந்தரும் -இந்த
பாவம்கொண்ட பூமிகாண்பர் பார்த்துநடந்திடு

பூக்கள் போல உள்ளம்கொண்டபோதும் கண்மணி -பாரு
பொய் புரட்டுதீமை கொள்ளை செய்யும்தீயவர்
நீக்கமின்றி பூமியெங்கும் நிற்கக் காண்கிறோம் - வாழ்வில்
நீயும் அந்த நீசருக்கு நெஞ்சம் இறுகிடு

பூக்கள்போலப் பேச்சில்பார்வை மென்மையாகவும் கெட்ட
புல்லர் காணும் போது தீயைப்போல வன்மையும்
ஆக்கிஉன்னைஅழிவு செய்யுமகிலம் மீதிலே -நின்று
அனலைக் கக்கும்பூக்கள் போல ஆகி வாழ்ந்திடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 5:15 pm

அழகு வரிகளுடன், சிறந்த அறிவுரைகளைக் கூறும் கவிதை! அனல் பூக்கள் ஆகிவிடு! 154550



அனல் பூக்கள் ஆகிவிடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 03, 2011 5:44 pm

சிவா wrote:அழகு வரிகளுடன், சிறந்த அறிவுரைகளைக் கூறும் கவிதை! அனல் பூக்கள் ஆகிவிடு! 154550

ஆமாம் சிவா, நான் குழந்தைகளுக்கு ஏதாவது எழுதலாமே என்ற எண்ணத்தின் ஆரம்பம் இது. எழுதிப் பார்ப்போமே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 12:26 am

எல்லாத்துறையிலும் வல்லுனராயிருக்கும் உஙக்ளைப்பெற்றது ஈகரையின் நற்பேறே... பாராட்டுக்கள் கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 04, 2011 3:00 am

கலை wrote:எல்லாத்துறையிலும் வல்லுனராயிருக்கும் உஙக்ளைப்பெற்றது ஈகரையின் நற்பேறே... பாராட்டுக்கள் கிரிகாசன்...!


நன்றி கலையண்ணா! நல்ல கவிதைகள் எழுதவேண்டும். பார்ப்போம். இது ஆரம்பம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக