புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
24 Posts - 44%
mini
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
381 Posts - 58%
heezulia
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
5 Posts - 1%
mini
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் சில உண்மைகள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Mar 05, 2011 5:03 pm

மனிதம் சில உண்மைகள் Man-astrology

பெற்ற வலியை தாயும்
வளர்த்த கஷ்டம் தந்தையும்
ஈன்றதன் விலை பிள்ளைகள்
படைப்பின் காரணங்களுடன் இறைவன்

சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்

உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்

இணைந்த இரு மனங்களின்
எண்ணங்கள் உண்ணுதலில்
உறவின் இடைவெளியை நிரப்புகிறது
தாம்பத்தியத்தின் இனிப்பும் கசப்பும்

நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்

அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:12 pm

உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே



மனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Yமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Sமனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Hமனிதம் சில உண்மைகள் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:29 pm

பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் சில உண்மைகள் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 8:02 pm

காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:41 pm

உதயசுதா wrote:உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே

நீங்கள் சொல்வதும் உண்மைதான்
கருத்துக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:46 pm

மஞ்சுபாஷிணி wrote:பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....


எழுதப்படும் பின்னூட்டங்களில் உணர முடிகிறது உங்களின் ஆழமான வாசிப்புத் திறனை .உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:50 pm

கலை wrote:காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!

உங்களின் பாராட்டிற்கு நன்றி கலை அண்ணா
இனி எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்கிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக