புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
48 Posts - 60%
heezulia
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
43 Posts - 60%
heezulia
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் சில உண்மைகள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Mar 05, 2011 5:03 pm

மனிதம் சில உண்மைகள் Man-astrology

பெற்ற வலியை தாயும்
வளர்த்த கஷ்டம் தந்தையும்
ஈன்றதன் விலை பிள்ளைகள்
படைப்பின் காரணங்களுடன் இறைவன்

சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்

உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்

இணைந்த இரு மனங்களின்
எண்ணங்கள் உண்ணுதலில்
உறவின் இடைவெளியை நிரப்புகிறது
தாம்பத்தியத்தின் இனிப்பும் கசப்பும்

நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்

அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:12 pm

உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே



மனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Yமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Sமனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Hமனிதம் சில உண்மைகள் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:29 pm

பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் சில உண்மைகள் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 8:02 pm

காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:41 pm

உதயசுதா wrote:உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே

நீங்கள் சொல்வதும் உண்மைதான்
கருத்துக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:46 pm

மஞ்சுபாஷிணி wrote:பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....


எழுதப்படும் பின்னூட்டங்களில் உணர முடிகிறது உங்களின் ஆழமான வாசிப்புத் திறனை .உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:50 pm

கலை wrote:காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!

உங்களின் பாராட்டிற்கு நன்றி கலை அண்ணா
இனி எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்கிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக