புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
285 Posts - 45%
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
20 Posts - 3%
prajai
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருக்கிறானா? இல்லையா? பிரபாகரன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

muruganandam
muruganandam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2011
http://திலீபாஅகில்.ப்ளாக்ஸ்பாட்.கொம்

Postmuruganandam Thu Mar 03, 2011 1:12 pm

*பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!*
கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்த கவிதை..!

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு

கண்ணீர் அஞ்சலி.....!



ஒரு

புலிப் போந்தை ஈன்று

புறந்தந்து -

பின் போய்ச் சேர்ந்த

பிரபாகரன் தாய்க்கு; அந்தப்

பெருமாட்டியைப் பாடுதலின்றி

பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?



* * * * *



மாமனிதனின்

பிதாவே! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை;

மடி சுமந்தது நாலு பிள்ளை!

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது; உன்-

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று..

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது;

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது;



அம்மா!

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறு ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது;

காடையர்க்கு கிலியானது!



* * * * *



தம்பி!

தம்பி! - என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த

நம்பி;

யாழ்

வாழ் - இனம்

இருந்தது - அந்த..

நம்பியை

நம்பி;

அம்மா!

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன்

கும்பி!



* * * * *



சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை..

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்ட வெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

துப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி!



* * * * *



இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!



* * * * *



அம்மா! இந்த

அவல நிலையில் - நீ..

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி

வந்தால் சென்னை அது -

வரவேற்கவில்லை உன்னை!

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது!



* * * * *



இனி

அழுது என்ன? தொழுது என்ன?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன?

பார்வதித் தாயே! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே!

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம் தராத - எங்கள்

தமிழ்மண்

நிரந்தரமாய்த்

தேடிக் கொண்டது பழி!



நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011


avatar
Guest
Guest

PostGuest Thu Mar 03, 2011 1:43 pm

சோகம் தமிழகம் தன் தவறுக்கு எவளவு வருந்தினாலும் அந்த பழி தீராது ...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 1:47 pm

என்ன இருந்தாலும் வாலி வாலிதான்.என்ன அருமையாண வரிகள்

ராம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Mar 03, 2011 1:58 pm

நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:30 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 09, 2011 1:06 am

உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அப்பப்பா... என்ன அருமையான வரிகள், புல்லரிக்கிறது.
நன்றி வாலிபக் கவிஞன் வாலிக்கு
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon May 09, 2011 4:41 am

இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!


அருமை அருமை இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 6:50 am

வலிமையான
வ(வா)லியான
வரிகள்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 7:04 am

கவிதை அருமை :நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:15 am

வாலியின் சொல்லோவியம் மாவீரனுக்கு வரைந்து வைத்த கல்லோவியம்.. இது காலத்தால் சிதையாது .. கண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்ய எம்மால் முடியும் சோகம்.. இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக