புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
3 Posts - 10%
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
2 Posts - 7%
Raji@123
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
6 Posts - 2%
prajai
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருக்கிறானா? இல்லையா? பிரபாகரன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

muruganandam
muruganandam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2011
http://திலீபாஅகில்.ப்ளாக்ஸ்பாட்.கொம்

Postmuruganandam Thu Mar 03, 2011 1:12 pm

*பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!*
கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்த கவிதை..!

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு

கண்ணீர் அஞ்சலி.....!



ஒரு

புலிப் போந்தை ஈன்று

புறந்தந்து -

பின் போய்ச் சேர்ந்த

பிரபாகரன் தாய்க்கு; அந்தப்

பெருமாட்டியைப் பாடுதலின்றி

பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?



* * * * *



மாமனிதனின்

பிதாவே! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை;

மடி சுமந்தது நாலு பிள்ளை!

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது; உன்-

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று..

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது;

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது;



அம்மா!

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறு ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது;

காடையர்க்கு கிலியானது!



* * * * *



தம்பி!

தம்பி! - என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த

நம்பி;

யாழ்

வாழ் - இனம்

இருந்தது - அந்த..

நம்பியை

நம்பி;

அம்மா!

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன்

கும்பி!



* * * * *



சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை..

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்ட வெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

துப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி!



* * * * *



இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!



* * * * *



அம்மா! இந்த

அவல நிலையில் - நீ..

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி

வந்தால் சென்னை அது -

வரவேற்கவில்லை உன்னை!

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது!



* * * * *



இனி

அழுது என்ன? தொழுது என்ன?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன?

பார்வதித் தாயே! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே!

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம் தராத - எங்கள்

தமிழ்மண்

நிரந்தரமாய்த்

தேடிக் கொண்டது பழி!



நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011


avatar
Guest
Guest

PostGuest Thu Mar 03, 2011 1:43 pm

சோகம் தமிழகம் தன் தவறுக்கு எவளவு வருந்தினாலும் அந்த பழி தீராது ...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 1:47 pm

என்ன இருந்தாலும் வாலி வாலிதான்.என்ன அருமையாண வரிகள்

ராம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Mar 03, 2011 1:58 pm

நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:30 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 09, 2011 1:06 am

உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அப்பப்பா... என்ன அருமையான வரிகள், புல்லரிக்கிறது.
நன்றி வாலிபக் கவிஞன் வாலிக்கு
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon May 09, 2011 4:41 am

இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!


அருமை அருமை இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 6:50 am

வலிமையான
வ(வா)லியான
வரிகள்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 7:04 am

கவிதை அருமை :நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:15 am

வாலியின் சொல்லோவியம் மாவீரனுக்கு வரைந்து வைத்த கல்லோவியம்.. இது காலத்தால் சிதையாது .. கண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்ய எம்மால் முடியும் சோகம்.. இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக