புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
62 Posts - 42%
heezulia
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
4 Posts - 3%
mruthun
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 02, 2011 2:21 pm

இந்தக் கவிதையும் சிவனைப்பற்றியது. ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி யொன்றின் (ILC Radio)இவ்வாரத்துக்கான கவியோடை என்னும் நிகழ்ச்சிக்கு சிவராத்திரியை யொட்டி கவி எழுதும் தலைப்பு ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?
இதற்குத்தான் முன்னரும் ஒரு கவி எழுதினேன். ஈகரையில் போட்டுவிட்டேன். திரும்பவும் இன்னொரு கவிதை எழுதினேன். நாளைதான் நிகழ்ச்சி. ஆனால் மனம் கேட்கவில்லை இதோ ஈகரைக்கு..

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயினும் துண்டென தலைகள்
அழுதோம் ஆயினும் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்தாய்
சரமென வீழ்ந்திடும் சடபுட இடியாய்
உரமொடு வானில் எதிரிகள் வந்து
கருக ரசாயனக் குண்டுகள் போட்டே

உருவம் அழித்தே அருவமுமாக்கி
பெருவெளி வானிற் திரியென செய்தோர்
குருபரனே இக் கொடியவர் களையா
இருஎனக் கூறி எமையழித் தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலையெனதோளில் மதமெடுஆண்கள்
தளதளவென்று தவழ்ந்திடும் குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளிலோடிக் குழுமியமாந்தர்
புழுவாய் துடித்தும் பேச்சுமழிந்து

இறையுனைதொழுதும் இருவிழி காண
உறைந்திட நெஞ்சும் உணர்வும் மயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ எரிக்க

வீல்வீல் என்றுமே கத்திடும் மழலை
வாழ்வே எண்ணி வருந்தியஅன்னை
தோள்உரம்கொண்ட துடியிளம்வீரர்
நாள்பார்தேங்கும் நங்கையர்பலரும்

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே கதியென நின்றவர் தம்மை
காப்பாயென்றுமே கைதனைக் கூப்ப
சா! போ! என்றுமே சற்றும்மிரங்கா

பூவாய் உடல்களை புதைகுழிநிரப்ப
நீயோ தமிழென நெஞ்சம்மிரங்கி
ஏய் நில் என்றவன் இழி செயல்நிறுத்தி
ஈழத்தமிழரைக் காத்திடமறந்தாய்

ஆதிசிவாஉன்அருந்தமிழ் என்றால்
அழிந்திடு மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தனைப்பார்த்து
புதிதாய் ஞானமும் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானம் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியவர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் மீளும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலர்ந்திட செய்வாய்

அவனே சக்தி அவனே சூரியன்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:14 pm

தமிழ் உங்கள் நாவில் செழிக்கிறது ஐயா... கலைமகள் நர்த்தனம் புரிகின்றாள்.. தமிழ்ச்சொற்களின் வீரியம் உங்கள் கவிதைகளால் விளக்கப்பெறுகிறது..!

மனமாரப்பாராட்டி மகிழ்கிறேன்...

அனைத்து வரிகளுமே அற்புதம் எனினும் கீழ்க்கண்ட வரிகள் என்னை வசப்பத்தின..!

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக