புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
49 Posts - 43%
heezulia
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Manimegala
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
413 Posts - 49%
heezulia
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 27 Feb 2011 - 16:33

கணமும் உன்னை நினயாதுள்ளம்
இருந்தேனே யாயின்
பிணமாய் வாழ்ந்தே னென்றே எண்ணும்
பித்தம் கொண்டேனே
மணமாய் வீசும் மலர்கள் தூவி
மனதால் நிதம்போற்றி
குணமாய் வாழக் கும்பிட்டே உன்
கோவில் வந்தேனே

இறைவா நீயோ தணலாய் நாமும்
எரியும் வேளைதான்
நிறைவாய் உறையும் பனியாய் நிற்கும்
நிலையைக் கொண்டாயோ
உறைவாய் எங்கும் உள்ளாய் ஈசா
உமையின் பாகோனே
விரைவாய் எம்மை காப்பாய் என்று
வேண்டிக்கொண்டோமே

முறையாய் கல்லுள் காணும் தேரைக்
கொருவாய் யுணவைத்தான்
தருவாய் நீயும் என்றே பகர்வார்
தரணிக் கறிஞோரே
உருவாய் அருவாய் நின்றாய் நீயோ
ஈழத்தோர் மட்டும்
திரிவாய் பிணமாய் எரிவாய் கரியாய்
தெருவில் என்றாயே

உருகாய் என்றே உருகிக் கேட்டும்
உருகா நின்றாயே
பெருவாய் கொண்டே பேயாய் சிங்கப்
பிறவிக் குரியோனாம்
கருவாய் உள்ளோர் தொட்டு, கூனிக்
கிழமாய் போனோரும்
திருவாய் மொழியிற்தமிழர் என்றால்
தலையைக் கொய்தானே

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே
இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

பிழையாய் கவியை குற்றம்
கண்டபுலவர் நக்கீரன்
அழலாய் எரியச் செய்தே நீயும்
அவனைக் கொன்றாயே
பிழையாய் தமிழர் கோரக்கொலையை
பெரிதாய் செய்தோனும்
குளமா யுதிரம் கொட்டக் கொல்ல
குளிரக் கிடந்தாயே

எதுநாம் செய்தோ மிறைவா உன்னை
இதயம் நம்பித்தான்
கதியாய் கைகள் கூப்பித் தொழுதோம்
கதறிக் கேட்டோமே
சதியா செய்தாள் கங்கை உந்தன்
சடையில் கொண்டாயே
நதியாய் கண்ணை மூடிபாய்ந்து
நாட்டுக் குழைத்தாளோ

விதியோ நாமும் வீரம்கொண்டு
வேங்கை போலத்தான்
எதிரிக் கிணையாய் இன்னும் மேலா
யேற்றம் கண்டோமே
புதிதாய் முழுதாய் படைகள் மூன்றும்
கொண்டே தமிழீழம்
மதியும் மறமும் கொண்டோர் தலைவன்
முடிகொண் டாண்டானே

வெல்லக் கிடையா வீரமென்றே
வியந்தே அஞ்சித்தான்
கொல்லக்கூடா நஞ்சைபோட்டுக்
கொன்றார் புவியோரே
மெல்லக் கடலை அமுதம் வேண்டி
மேலோர் கடையத்தான்
கொல்லும் நஞ்சு திரளத் தின்றே
குலமே காத்தாயே

எம்மை தமிழைக் கொல்லநச்சுக்
குண்டைபோட்டாரே
அம்மை மடிமேல் கொண்டோன்
கண்டும் அசையாதிருந்தாயே
வெம்மைக் குரிய நஞ்சை வாயில்
கொள்ளக் கேட்டோமா
நம்மைக் கொல்லும் நஞ்சுகுண்டை
பஞ்சுசென் றாக்காதேன்

வஞ்சங் கொண்டு யாகம்செய்து
வாழ்வில் உன்னைத்தான்
அஞ்சும்புலியை ஆக்கிச் சிவனே
அழியென்றதை ஏவ
மிஞ்சும் கோபம் கொண்டே தோலை
மேனிக் குடுத்தாயோ
வஞ்சம் மாறா தின்றும் வேங்கை
கொன்றே நின்றாயோ

அஞ்சும் அறிவும் கெட்டே ஈசா
அழிவைச் செய்தாயே
பஞ்சம் என்றால் ஆக்கும்காக்கும்
பிரம்மன் திருமாலும்
மஞ்சம்கண்டு தூக்கம்கொண்டார்
மதுவாம் அமுதுண்டோ
கொஞ்சம்கூட காவாதெம்மை
கொல்லக் கிடந்தாரே!

சிவனே நீயோ எம்மைக் காவல்
செய்யும் மனதின்றி
சிவனே என்று இருந்தாலென்ன
சிறிதாய் மனம்கொண்டு
அவனேஒருவன் அகிலம் அஞ்ச
அவனிக் கொளியாக
பவனி வந்தான் பகலின்வெம்மைக்
கதிரோன் வாரானோ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 27 Feb 2011 - 17:31

ஆழ்மன சிந்தனையில் சிவனுக்கொரு பாடல் கவிதை வடிவில்..சிவனையே மெய்மறக்க செய்யும் விதமாய் அன்று இராவணனின் இசையில் சிவன் தன்னையே மறந்தார்...
இன்றோ ஐயாவின் வரிகளில் மனம் உருகி கரையும் விதமாய் ....

கவிதை வடிவில் பாடலை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 27 Feb 2011 - 22:53

சிவராத்திரிக்கான கவிதை அருமை சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196 சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196




சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Feb 2011 - 23:10

சிவனுக்கு இயற்றிய பாடல் (கவிதை) மனதை மகிழ்வித்தது அண்ணா!



சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 28 Feb 2011 - 0:03

நன்றி என்னருமை ஈகரை உறவுகளே, தோழர்களே

சில நாட்களாக என்னுடைய activity இங்கே குறைந்துள்ளது. தவிக்கமுடியாத சில வேலைகள் (கம்யூட்டரோடுதான்) காரணமாக
ஒன்றிரண்டு நாளில் திரும்பவும் கலந்து சிறப்பிப்பேன்.

பாராட்டுக்களை தலை தாழ்த்தி அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்!

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon 28 Feb 2011 - 8:02

ஈசனடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 678642

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 28 Feb 2011 - 8:18

varsha wrote:ஈசனடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 678642

நன்றிகள் கோடி தங்களின் அன்பான வாழ்த்துக்கு!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon 28 Feb 2011 - 13:42

ஈகரையில் நான் மனம் ஒன்றிப் படிக்கும் கவிதை சகோதரர் கிரிகாசன் அவர்கள் கவிதைகள் தாம்.

சட சடவென்று கொட்டும் மழைபோல அவர்கவிதையில் வந்து விழும் வார்த்தைகள் கண்டு ஆச்சரியப் படுகிறேன்.
உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து சில வார்த்தைகளால் இதயத்தில் கீறல் விழச் செய்வார், சில நேரங்களில் கண்ணீர் திரளச்செய்வார்.

இக்கவிதையில் என் இதயம் வலிக்கச் செய்த வரிகள் இது: (வலியின் உச்சம் இது)
[/quote]
உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே

இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

[/quote]

வாழ்த்துக்கள் சகோதரர் கிரிகாசன். தங்கள் தமிழுள்ளம் வாழ்க. நற்றமிழாள் தங்கள் நலம் காப்பாள்.


மிக்க அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Mon 28 Feb 2011 - 19:36

அருமை சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 2 Mar 2011 - 0:11

யாதுமானவள் wrote:ஈகரையில் நான் மனம் ஒன்றிப் படிக்கும் கவிதை சகோதரர் கிரிகாசன் அவர்கள் கவிதைகள் தாம்.

சட சடவென்று கொட்டும் மழைபோல அவர்கவிதையில் வந்து விழும் வார்த்தைகள் கண்டு ஆச்சரியப் படுகிறேன்.
உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து சில வார்த்தைகளால் இதயத்தில் கீறல் விழச் செய்வார், சில நேரங்களில் கண்ணீர் திரளச்செய்வார்.

இக்கவிதையில் என் இதயம் வலிக்கச் செய்த வரிகள் இது: (வலியின் உச்சம் இது)

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே

இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே


சகோதரிக்கு,
தங்கள் வாழ்த்துக்கள் மார்கழிப்பனியில் மலர் தூவும் மரத்தின் கீழ் நின்றதுபோல் உள்ள சிலிர்ப்பைத் தந்தது.
என் கவிதைகள் வாசிப்போரின் இதயத்தில் ஈழமக்கள் படும் துயரத்தை எடுத்துக்கூறும் விதமாக இருக்கவேண்டும். அதாவது ஒரு சின்ன கீறல் விழவேண்டுமே என்று நினைப்பேன். தங்கள் கூற்று எனக்கு வெற்றி என்பதை கூறுகிறது. நன்றிகள் தங்கள் கருத்துக்கு!

அன்புடன்
கிரிகாசன்

நண்பர் ஆனந்தரவி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக