புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
107 Posts - 49%
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
7 Posts - 3%
prajai
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
234 Posts - 52%
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
18 Posts - 4%
prajai
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
5 Posts - 1%
Barushree
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 3:15 pm

ஆராரோ ஆரிவரோ ஆசைமகன் கண்ணுறங்காய்
ஆரமுதே முத்தேயென் அன்பே நீ கண்வளராய்
நீருறும் சின்னவிழி நித்திரைக்கு வாடுதடா
நெஞ்சோடும் சோகமுந்தன் நீள்விழியில் தோன்றுதடா

சீரேறும் சின்னமுதே சித்திரமே வாடுவதேன்
தேரேறிப் போனதந்தை தேடிவர வில்லையென்றோ
ஊரைக்கெடுத்தவர்கள் ஊரைவிட்டு ஓடும்வரை
உத்தமர்கள்போனவரோ ஊர்திரும்ப போவதில்லை

ஆறோடு சென்ற மரம் அலையேறி வந்தில்லை
நீரோடு சென்ற இலை நேரெதிர்த்து வந்ததில்லை
வாரியடித்த புயல் வாழும் பூவை விட்டதில்லை
ஊரில் புகுந்தபகை உயிரைவிட்டுசென்றதில்லை

வேரைப் பறித்தமரம் வீழ்ந்தபின் னெழுவதில்லை
ஊரைப் பகைத்த இனம் ஒன்றும் விடப்போவதில்லை
நீரை இறைத்ததென நெஞ்சை வெட்டி செங்குருதி
கோரக் கொலையும்செய்யக் கொப்புளித்துஓடுதடா

ஆராரோஆரிவரோ ஆரடித்து நீயழுதாய்
பேராழிமுத்தேஎன் பேசும்கிளிபொற்குடமே
தேசமழியுதென்றா தேன்மலரே நீயழுதாய்
திக்குப் பரந்ததமிழ் தேயுதென்றோ நீயழுதாய்

ஊரும் அழிக்கையிலே உற்ற தமிழ்ச் சொந்தமெலாம்
பாரில் பரந்திருந்தும் பாசமில்லை என்ற ழுதாய்
வீராதி வீரனென வித்தகனே நீவளராய்
நீயாளுங் காலம்வரும் நெஞ்சிலுரம் கொண்டுவிடு

ஒன்றாக ஊரைவெட்டி உன்மத்தம் கொண்டுபகை
தென்நாட் டசுரரெல்லாம் தீந்தமிழைக் கொல்லுகிறார்
தேன்நாடு பொற்தமிழம் தென்றல்பிண வாடைகண்டும்
ஊனுருகித் தான்கொதித்து ஓடிவரவில்லையடா

மேல்நாட்டில் தானிருந்து மெட்டியொலிபார்த்தமாமன்
மானாட்டம் பார்த்தபின்பு மண்ணை மறந்த தென்ன
தேனோடும் நாட்டினிலே தெருவோடிப் பிச்சைகொள்ள
வானோடும் கப்பலிலே வந்தெவரும் காக்கவில்லை

கண்ணே கனியமுதே கட்டழகே கண்ணுறங்காய்
மண்ணே தொலையுதென மன்னவனே எண்ணினையோ
நீரோடும் கண்ணிரண்டில் நித்திரையும் விட்டதேனோ
நெஞ்சோடு கொண்டதுயர் நிம்மதியைச் சுட்டதுவோ

நீயழுது என்னபயன் நித்திரையை கொள்ளுகண்ணே
நீயெழுந்து கேட்கும்வரை நேருவது ஏதுமில்லை
ஆரமுதே அன்பேஎன் ஆசை மணிரத்தினமே
தீரமுடன் நீவளர்ந்து தேசம்காக்க வேணுமடா

பாராளும் பாவிகளோ பந்தடிக்க எம்தலையா?
ஊரோடு உள்ளதெல்லாம் கொள்ளியிட்டு கொன்றிடவா?
நேரோடும் வாழ்விலெம்மை நீசமனம் ஏய்த்ததடா
நீவளர்ந்துகேளுகண்ணே நெஞ்சிலிதை வைத்துவிடு

ஊரு முறங்கையிலே உத்தமனே கண்ணுறங்காய்
பேரழிவு காத்திருக்கு பின்னரெழ வேணுமடா
நித்திரையில் நீவளர்ந்து நெஞ்சினுரம்கொண்டிடடா
இத்தரையில் உன்னையெண்ணி ஈழம்காத்து நிற்குதடா

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:50 pm

வீரத்தை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடி நெஞ்சை உருக்க எழுதிய கவிதை அருமை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 10:16 pm

தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மிக மிக அருமையான தாலாட்டுப்பாடல்... இப்படி எல்லாம் என்னால் எழுத முடியலையேன்னு என்னை ஏங்கவைக்கும் அழகான கவிதை...

பாராட்டுகக்ள் கிரிகாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 10:32 pm

நன்றிகள் சகோதரி அமுதவர்ஷிணி! மிக்க நன்றிகள்!

கலையண்ணா!
தங்களிடமிருந்து வாழ்த்துகள் வருவது மிகப்பெரிய மகிழ்வைத் தருகிறது. என்னை ஏற்றிப்புகழும் தங்கள் குணம் இன்னும் மகிழ்வைத்தருகிறது நன்றிகள் மீண்டும்
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக